Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

திங்கள், 4 அக்டோபர், 2010

கூட்டலும் கழித்தலும்

munavvirul கூறியது...
முகம் காட்ட தைரியம் இல்லாதவருக்கு இப்படி ஒரு காரணம் சொல்லுவது, "ஆடத்தெரியாத வேசிக்கு தெருக்கோணல்" என்ற சொல்வதுதான் ஞாபகம் வருகிறது-என்று  சொன்ன  அறிவாளியே!   அப்போது நெல்லை ஜன்னத் ஹோட்டலில் சந்தித்தோம்.ஆனால் அவர்களோ நாங்கள் P.J;S.K இல்லை என்று கூறி சென்றுவிட்டனர்.ஏனெனில் எங்களுடன் வந்த ஐ.கபீர் பெரியமீசை வைத்திருந்தார்.குரிச்சிகுளத்திளிருந்து அடிக்க வந்திருப்பதாக நினைத்துவிட்டார்கள்.அதன்பின் கே.எ.சாஹுல்ஹமீத்; அவர்களின்(p.j;s.k) குரலை வைத்து பீஜே.;எஸ்.கேதானஎன்று உறுதி செய்து மீண்டும் பஸ்ஸ்டாண்டில் சந்தித்து எங்களை பற்றி கூறி கூட்டத்திற்கு தேதி வாங்கினோம்.1986 ல் முதல் கூட்டம் நடந்தது.இதில் பீஜே. கலந்துகொள்ளவில்லை.முதல்கூட்டதில் எஸ்.கே.மதனியும் ரஹ்மத்துல்லா இம்தாதியும் பேசினார்கள்.இந்த  நிகழ்ச்சியில்   தன்னை  மறைத்த  அந்த  வேசிக்கு  எது  கோணல் ?பீ.ஜே வேசியாக இருக்கட்டும் அவரைப்பற்றி கூறிய மார்க்க சம்பந்தமான குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாமல் தேவை இல்லாததை  கேட்டுளீர்கள்.ஜன்னத் ஓட்டலில் சந்திக்குமுன் அவர்களுக்கு யாரென்று அறிமுகம் இல்லாதவர்கள்.நாங்கள் எதற்கு சந்திக்க வருகிறோம் என்று தெரியாதா நிலையில் யாராயினும் இப்படியே பதிலலளிப்பார்கள்.முதல் நிகழ்ச்சிக்கு வர முடியாததற்கு காரணம் ,எஸ்.கே.மதனியும்,ரஹ்மத்துல்லாஹ் இம்தாதியும் நாகர்கோவிலில் இருந்தனர்.பீ.ஜே மதுரையில் இருந்தார்.அதனாலே வரமுடியாமல் போயிற்று.மற்றபடி பல இடங்களில் அடி,தடி வெட்டு,குத்துகள் பட்ட அவர் பிராச்சாரத்திர்க்கு  எந்த நிகழ்ச்சிக்கும் செல்ல பயந்ததில்லைஎன்பது உடனிருப்பவர்களுக்கு தெரியும்.உங்கள் நிலை அப்படி அல்ல . நான் பலசரக்கு கடையில் பொட்டலம் போடுபவன் என்று உங்களுக்கு  நன்றாக தெரியும்.நான் பயந்து ஒடுங்கித்தான் நடமாடுவதாக ஜித்தாவில் உள்ள பெரியவர் கூறியுள்ளார்.அவர் தூண்டுதலின் பெயரில் செயல்பட்ட சிலருக்கு பயந்துதான் நான் இருக்கிறேன் என்னும்போது நீங்கள் ஏன் முகத்தை காட்டபயப்பட வேண்டும் ? நீங்கள் முகம் காட்டாவிட்டால் பரவாயில்லை. அதற்காக ஏன் தி.சேரி யை இழுக்க வேண்டும்?இங்கே வேசி என்பது உங்களை குறிக்கும் சொல் அல்ல அது உவமானம் தான். உவமேயம் கோழை. .முன் பின் தெரியாதவன் நிலையும் நன்றாக தெரிந்த நீங்களும் ஒன்றா?சிந்தக்க வேண்டாமா? மட்டம் தட்ட வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டு மார்க்க சிந்தனையோடு கேளுங்கள்.
 4 அக்டோபர், 2010 6:24 am
நீக்கு
பிளாகர் munavvirul கூறியது...
அன்று   ஒன்றாக  சுற்றித்திரிந்த  S.K.மதனி  யும்  ரஹ்மத்துல்லாஹ்  உம  தமிழக  முஸ்லிம்களின்  வாழ்வில்  புரட்சி  செய்த  புரட்டுத்தலைவர்  PJ வைப்பற்றி  இன்று  என்ன  மறேயாதை  வைத்து  புகழ்கிறார்கள்  தெரியுமா ?
4 அக்டோபர், 2010 6:30 am  இதெல்லாம் ஒரு கேள்வியா?நான் மார்க்கத்தை பற்றி பேசினால் நீங்களோ பீ.ஜே. என்ற தனி நபரை விட்டு வெளியே வரமறுக்கிறீர்கள்.எஸ்.கே மதனி உடல் நல்க்குறைவாக உள்ளார்.கடந்த இரு வாரங்களுக்கு முன்புதான் பீ.ஜே அவரை ஆஸ்பத்திரியில் பார்த்துவிட்டு வந்துள்ளார்.இப்ப அதுவல்ல பிரச்சனை.                                                                                                                                       மார்க்கம்  உங்களால்  அவ்வளவு  கேவலமாக  மதிக்கப்படுகிறது.மார்க்கத்தை  கூறும்  குரானும்  ஹதீதும்  அரபியில்  இருக்கும்போது  உண்மையில்  அரபியை  தெளிவாக  படித்து  விட்டு  வந்தால்  PJ கூறுவதில்  எத்தனை  தவறு  இருக்கிறது  என்று  நீங்களே  புரிந்து  கொள்வீர்கள் .உங்களுடைய  அறியாமைதான்  PJ யின்  பலம்  என்பதை  புரிந்து  கொள்ளுங்கள் .மார்க்கம்  அனைவருக்கும்  பொதுவானது .ஆனால்  அடிப்படையை  படித்துவிட்டு  வாருங்கள் .அப்போது  புரியும் .இல்லையென்றால்  ஒரு  சமயம்  PJ சொன்னது  போல்  இந்த  குரானை  ஆதாரமாக  வைத்தே  "அல்லா  இல்லை " என்று  நிரூபிக்க  முடியும் . அப்போதும்  அப்பாவியாக  அதை  ஏற்றுக்கொள்ள                  இங்கே நீங்கள் மூன்று குற்றச்சாட்டுகள் வைத்தீர்கள்.இதற்க்கு நான் பதில் தந்துள்ளேன் அது பற்றி உங்களது எந்த கருத்தும் இல்லை.அவ்வாறு எனின் என்னுடைய பதிலை எற்றுகொண்டீர்கள் என்றுதான் பொருள்.மேலும்,அல்லாஹ் இல்லை என்று குர்ஆன் மூலம் நிருபிப்பேன் என்று பீ.ஜே சொன்னார் என்பது தவறான தகவல் என்பதும் நிருபணமாகியுள்ளது.                                                                                                                        
பெயரில்லா சொன்னது…
தாங்கள்  தங்கள்  பங்காளிஹளுக்கு  ஆற்ற  வேண்டிய  கடமை ,தங்கள்  தந்தையின்  கடனாளிகளுகான  கடமை ,ரத்தபண்டதிர்கான  கடமையை  சரிஆஹா  முடித்தீர்கள ? தற்போதய  இளைஞர்கள்  பாலதிளிருண்டு  தூது  விடுவது  இருக்கட்டும் ,(பொம்பள  கள்ளரே  _ கள்ளர் -வீரர் , அப்டி  அர்த்தம்  எடுத்துக்கோ  செமி  நீங்கள்  தூது  விட்டகதய  கொஞ்சம்  சொல்லன் ?

வெள்ளி, 1 அக்டோபர், 2010

அல்லாஹ் இல்லை நிருபிக்க முடியும் என்று P.J எப்போது சொன்னார்?

m
நீக்கு
பிளாகர் munavvirul கூறியது...
ஒரு SMS கே  "பேயாட்டம் "ஆடுகிறீர்களே ?-என்று  எழுதி  உள்ளீர்கள் .'பே '  ஆடி  பார்த்திருக்கிறீர்களா ?உங்கள்  குருநாதர்  PJ'PAY'என்பதே  இல்லை  என்று  கூறுகிறாரே ?'PAY'விஷயத்தில்  PJ கொள்கைக்கு  மாற்றமான  முடிவில்  இருக்கிறீர்கள்  என்று  எடுத்துக்  கொள்ளலாமா ? "PAY"பற்றி  PJ உக்கு  மறுப்பு  எழுதி  உள்ளீர்களா ? (இதுதான்  உங்கள்  ஸ்டைல்  VAATHAM. )
29 செப்டெம்ப்ர், 2010 6:53 am பேயாட்டாம் என்பது பெண்கள்  சிலர் "இல்லாத" பேய் பிடித்ததாக சொல்லி தலை முடிகளை அவிழ்த்துவிட்டு தர்காக்களில் உட்கார்ந்து ஆடுகிறார்களே அது போன்று வராத எஸ்.எம்.எஸ்.ஐ அவதூறு எஸ்.எம்.எஸ். வந்தததாக சொல்லும் நீங்கள் போடும் ஆட்டத்தை ஒப்பிட்டுள்ளேன். குருநாதர் குருகுலம் எல்லாம் நீங்கள் ஓதி வந்த மத்ரசாவிலுள்ள பழக்கம் ஹஜ்ரத் பையன் விளையாடுவதை கண்டு எழுந்து நின்ற சம்பவம் எல்லாம் எங்கு உள்ளது என்பதை சிந்திக்கவும்.
நீக்கு
பெயரில்லா பெயரில்லா கூறியது...
மனகரயில்  ராஜீவ்காந்தி  என்று  ஒருவர்  இருக்கிறார் /தெரியுமா ? அவர்  நம்மூர்  காரர்களிடமே  2%வட்டி  வாங்கி  நம்முர்கரர்களுக்கே  4%வட்டிக்கு  விடுகிறார் .
 29 செப்டெம்ப்ர், 2010 6:21இந்தகருத்துரையில் இன்னொரு விசயமும் உள்ளது.அதை நான் இங்கேவெளி இடவில்லை.ராஜிவ்கந்தியிடம் விசாரித்தால் அவர் நமதூரில்  2% வட்டி யாரிடம் பெற்றுள்ளார் என்பது தெரியவரும்.
நீக்கு
பிளாகர் munavvirul கூறியது...
"தெரியாதா யோக்கியனை விட தெரிந்த அயோக்கியன் நல்லவன்"இந்த  அடிப்படையில்தான்   இமாம்களை  பின்பற்றாமல்  PJ வை  பின்பற்றுகிறீர்கள்  என்று  நம்புகிறேன் .நான் குர்ஆன் ஹதீதைதான் பின்பற்றுகிறேன்.ஆதாரம் இல்லாமல் அவதூர் குற்ற சாட்டு சொல்வதை கைவிடுங்கள்.ஆமாம் நீங்கள் இமாம்களை என்றால் எந்த இமாம்களை? மங்காணி,பத்ஹுல் முயீன்,மஹல்லி போன்றோர் எழுதிய கிதாப்களை பின்பற்றிவிட்டு ஷாபி இமாமை பின்பற்றுவதாக சொல்லுவது அந்த இமாமுக்கு செய்யும் துரோகம் இல்லையா? இப்படி அந்த இமாம்களை நீங்களே அவமரியாதை செய்துவிட்டு பலியை எங்கள் மீது தூக்கிபோடும் பாவத்தை என்று நிறுத்த போகிறீர்கள்?
1 அக்டோபர், 2010 6:23 am
நீக்கு
பிளாகர் munavvirul கூறியது...
1)எங்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை என்று நிருபிக்கப்பட்ட பிறகு 2)அதிலும் எங்களிடம் உள்ள நியாயத்தை ஒப்புகொள்ள முடியாமல் 3)நாங்கள் சொன்ன பள்ளிவாசல் தேர்தல் விசயமும் மார்க்க விசயமும் சரி.அதை இப்படி வெறும் வாயளவில் ஒப்புகொள்வது சரி அல்ல. இப்படி  உங்களுக்கு  நீங்களே  'சபாஷ் 'போட்டுக்கொள்வதை  நினைத்து  சிரிப்பதா ? அழுவதா ? என்று  புரிய  வில்லை . உங்கள்  கருத்துக்களை  யார்  ஒப்புக்கொண்டார்கள் ?
1 அக்டோபர், 2010 6:31எல்லாம் சரி என்று நீங்கள் எழுதி உள்ளதன்  அர்த்தம் என்ன? அதை சொன்னால் மீதியை தொடரலாம்.இன்சால்லாஹ்
நீக்கு
பிளாகர் munavvirul கூறியது...
மீண்டும் பழைய குருடி கதவை திறடி என்று தனிநபர் தாக்குதலில் இறங்கியுள்ளீர்கள்.யார்  தனிநபர்  தாக்குதல்  இறங்கியது ? நீங்களா ?நானா ? உங்களதுய்  கும்பல்  இறங்கியதை  கண்டித்துதான்  எழுதினேன் .வார்த்தையை அளந்து எழுதுங்கள்.என்ன கும்பல்? நான் குர்ஆன் ஹதீத்களை சுட்டிகாட்டி எழுதி வருகிறேன் நீங்கள் என்னவென்றால் சினிமா வசனத்தை சொல்லிகிண்டல் செய்தது போதாதென்று இப்ப என்ன கும்பலை கண்டு விட்டீர்கள்? யார் என்ன தனி நபர் தாக்குதலில் இறங்கியுள்ளார்கள்?
1 அக்டோபர், 2010 6:46 am
நீக்கு
பிளாகர் munavvirul கூறியது...
நீங்கள் ஒளிமயமான பெயரில் இருட்டில் அமர்ந்து கொண்டு எது வேணுமானாலும் எழுதுவீர்கள் நான்  யார்  என்று  முகம்  காட்டி  எழுத  ஆசைதான் .என்ன  செய்வது ? நான்  எதிர்  கொள்வது  திருவிடைசேரி  யில்  அப்பாவிகளை  சுட்டுக்  கொன்ற  ரத்தக்கறை  படிந்த  கரங்களோடு  எழுதுபவர்களை  அல்லவா ?
1 அக்டோபர், 2010 6:55 am தவறையோ,பாவத்தையோ செய்து சம்பந்தமில்லாதவன் மீது அதை சுமத்துபவன் அவதூறையும்,பகிரங்கமான பாவத்தையும் சுமந்துவிட்டான்.[அல்குர்ஆன் 4;112] திருவிடைச்சேரி யில் சுட்டுக்கொன்ற ரத்தக்கரங்களோடு எழுதுபவராக என்னை குறிப்புட்டுள்ளீர்கள்.மேல் காணும் வசனம் உங்களைத்தானே சொல்கிறது.சுட்டு கொன்ற ஹாஜி முகம்மதுவுக்கும் எனக்கும் என்ன தொடர்பு உள்ளது.?இன்னும் பீ.ஜே.வை சம்பந்த படுத்தவும் இதில் என்ன காரணம் இருக்கிறது/. எங்களுடன் ,இதுவரை எத்தனையோ  பேர் விவாதம் பண்ணியுள்ளனர்.1986 இல் கலந்தர் மஸ்தான் முதல் ஜமாளிவரை விவாதம் செய்தவர்களை விட நீங்கள் என்ன வேண்டிக்கிடக்குது.ஆக முகம் காட்ட தைரியம் இல்லாதவருக்கு இப்படி ஒரு காரணம் சொல்லுவது, "ஆடத்தெரியாத வேசிக்கு தெருக்கோணல்" என்ற சொல்வதுதான் ஞாபகம் வருகிறது.இதில் இவருக்கு ஆசை வேறாம். மானங் கெட்ட ஆசை
நீக்கு
பிளாகர் munavvirul கூறியது...
உங்களுக்கு மார்க்கம் பொடுபோக்காகத்தான் தெரியும் .யாருக்கு  மார்க்கம்  பொடுபோக்கு ? மழைக்கு  கூட  மதரச  பக்கம்  ஒதுங்காமல்  பலசரக்கு  கடையில்  பொட்டலம்  மடித்து கொண்டிருந்த  நீங்கள்  எல்லாம்  மார்க்கம்  பேச  மட்டுமல்ல ,வாதம்  பண்ணவும்  தயார்  என்று  முன்வருகிறீர்கள்  என்றால்  மார்க்கம்  உங்களால்  அவ்வளவு  கேவலமாக  மதிக்கப்படுகிறது.மார்க்கத்தை  கூறும்  குரானும்  ஹதீதும்  அரபியில்  இருக்கும்போது  உண்மையில்  அரபியை  தெளிவாக  படித்து  விட்டு  வந்தால்  PJ கூறுவதில்  எத்தனை  தவறு  இருக்கிறது  என்று  நீங்களே  புரிந்து  கொள்வீர்கள் .உங்களுடைய  அறியாமைதான்  PJ யின்  பலம்  என்பதை  புரிந்து  கொள்ளுங்கள் .மார்க்கம்  அனைவருக்கும்  பொதுவானது .ஆனால்  அடிப்படையை  படித்துவிட்டு  வாருங்கள் .அப்போது  புரியும் .இல்லையென்றால்  ஒரு  சமயம்  PJ சொன்னது  போல்  இந்த  குரானை  ஆதாரமாக  வைத்தே  "அல்லா  இல்லை " என்று  நிரூபிக்க  முடியும் . அப்போதும்  அப்பாவியாக  அதை  ஏற்றுக்கொள்ள  வேண்டியதிருக்கம் .
1 அக்டோபர், 2010 7:13 am  மவ்லவி.முஹம்மது கான் பாக்கவி,மவ்லவி T.J.M.சலாவுத்தீன்,மவ்லவி.முஹம்மது முஸ்தபா  ரசாதி,மவ்லவி.சம்சுதீன் காசிமி ஆகியோருடன் எனக்கு நேரடியாக ஏற்ப்பட்ட மார்க்க அனுபவங்களைப் பற்றி சொல்லியிருக்கிறேன்.அதற்க்கு நீங்கள் சொல்லியுள்ள பதில் கேலியாக இல்லையா?.நான் பொட்டலம் போட்டாலும் பொட்டணத்தை கொடுத்துத்தான் மார்க்கத்தை கற்றுக்கொண்டேன்.மவ்லவிகளைப்போல் பொட்டணத்தை வாங்கி மார்க்கத்தை கற்கவில்லை.பலசரக்கு கடையில் காலை 9 மணி முதல் இரவு 12 மணி வரை பொட்டலத்தை மடித்துவிட்டு மார்க்கத்தை கற்பதற்காக காசு கொடுத்து ஞாயிற்று கிழமைகளையும்  லீவு நாட்களாக அனுபவிக்காமல் தியாகம் செய்திருக்கிறோம் என்றால் நான் மார்க்கத்தை எவ்வளவு உயர்வாக மதித்துள்ளேன்.  .நாலாவது,ஐயிந்தாவது வகுப்பில் பெயிலானதால் ஓசி சாப்பாட்டில் மார்க்கம் கற்றவர்களை விட நாங்கள் எந்த வகையிலும் மார்க்க கொள்கையில் குறைந்தவர்கள் அல்ல.மார்க்கத்தை வெறும் வயிற்று பிழைப்புக்காக நான் கற்கவில்லை.நான் கற்ற கல்விக்கு அவர்களால் பதில் சொல்ல முடிய வில்லை என்றால் அவர்கள் மார்க்கத்தை எந்த அளவுக்கு கற்றுள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ளமுடியும்.மவ்லுதின் அர்த்தம் தெரியாமலே காலம் காலமாக ஓதி வந்த மவ்லவிகள்,அல்லது தெரிந்தே ஓதினார்கள் என்றால் இறைவனை அவர்கள் அஞ்சிக்கொள்ளவில்லை,மேலும் மக்களை மடையர்களாக ஆக்கியுள்ளனர். .மார்க்கத்தை  கூறும்  குரானும்  ஹதீதும்  அரபியில்  இருக்கும்போது  உண்மையில்  அரபியை  தெளிவாக  படித்து  விட்டு  வந்தால்  PJ கூறுவதில்  எத்தனை  தவறு  இருக்கிறது  என்று  நீங்களே  புரிந்து  கொள்வீர்கள்    இப்போது குர் ஆனும் ஹதீத்களும் தமிழில் வந்துவிட்டன அதனால் அரபியை சொல்லி ஏமாற்றிய காலம் மழை ஏறிவிட்டது,பீ.ஜே. வுடைய தமிழாக்கம் வேண்டாம்,நீங்களும் ஏற்றுகொண்ட ரஹ்மத் பதிப்பகத்தின் வெளியீடுகளைக் கொண்டு பீ.ஜே கூறுவதில் ஒரு தவறை சொல்லுங்கள்.ஓடிவிடவேண்டாம்.மக்களின் அறியாமையை பலமாக  வைத்துத்தானே கத்தம் பாத்திகா முதல் பல வகையான பாத்திஹாக்கள் மவ்லுத் ,தர்காக்கள் கந்தூரிகள் கள்ள காப்பி தல்கீன்கள்,கள்ளமகர் எழுதுதல்,வரதட்சணை பாத்திகா,பந்தக்கால் பாத்திகா,நான்கு இம்மாம்களும் கற்றுத்தராத கூட்டு துவா,வியாழகிழமை யாசீன்,மாப்பிள்ளை பைதது,எல்.கே.ஜி.பிள்ளைகளைப்போல் நவ்வைத்து சவ்மகதின்'சொல்லிகொடுத்தல்,போன்று பல பித்தலாட்டங்கள் பண்ணிவிட்டு எங்களின் அறியாமையின் பலத்தில் பீ.ஜே காலத்தை ஓட்டுவதாக சொல்வதற்கு கொஞ்சமாவது வெட்கம் வேண்டாமா? P  J, குர்ஆனைஆதாரம் வைத்தே அல்லாஹ் இல்லை நிருபிக்க முடியும்  என்று ஒரு சமயம் சொன்னாரா? P.J எப்போது சொன்னார்? எங்கு சொன்னார்?யாரிடம் சொன்னார்? எந்த புத்தகத்தில் சொன்னார்? இதை நீங்கள் நிருபிக்கவேண்டும்.
 நீக்கு

வியாழன், 30 செப்டம்பர், 2010

பள்ளிவாசலில் ஊர்கூட்டம் ஓடிப்போனவளின் குடும்பத்தை ஊரே விட்டு காலி பண்ணச்   சொல்ல வேண்டும் என்று இளைஜர்களின் ஆக்ரோசத்துடன் முத்தவல்லி தலைமையில் கூட்டம் ஆரம்பித்தது.ஓடிப்போன நிசாவின் வாப்பா முத்தவல்லியிடம் மன்றாடி கொண்டிருக்கையில் சீரின் பவ்சி தலைமையில் இளம்பெண்களின் படை பள்ளிவாசலில் ஆவேசமாய் புகுந்தது.திகைத்து நின்றது ஜமாஅத் .இன்சால்லாஹ் தொடரும்.[இது எந்த ஊரில் பின்னர் சொல்லப்படும்]

திங்கள், 27 செப்டம்பர், 2010

VS.T.அமானுல்லாவுக்கு, V.S.T.அமானுல்லாவின் பதில்

,,பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் .                                                                                                                                                                                 அன்புச்சகோதரர் VS.T.அமானுல்லாவுக்கு,,அஸ்ஸலாமு அலைக்கும். உங்களது கடிதம் கிடைக்கப் பெற்றேன்.உங்களது கடிதம் பக்கம் இரண்டில் "நீங்கள் இதுவரை விளங்கியதை வைத்து மவ்லுத் பற்றி விவாத மேடையேறி விவாதிக்கத்தயாரா? என்றீர்களே|இப்போது,அடிப்படை கொள்கையே ,தவ்ஹித் சகோதரர்களுக்கு தெரியாமல் இருதுள்ளது என்று கூகுரலிடுகிரார்களே| இப்போது எதை நீங்கள் தெளிவாக விளங்கியுள்ளீர்கள் என்பதை சமுதாயத்திற்கு வெளிச்சம் போட்டு காட்ட கடமைபட்டுலீர்கள்."என்று உங்களது கடிதம் வாசகம் கூறுகிறது.அதன்படி நான் விளங்கியுள்ளதை விளங்கியுள்ளதை சமுதாயத்திற்கு வெளிச்சத்தில் நீங்களும் படியுங்கள்.                                           பீ.ஜே.அவர்கள் தவ்ஹித் சகோதர்கள் அனைவருக்கும் தெரியாமலிருந்தது என்று சொல்லவில்லை.பலருக்கு என்றுதான் சொல்லி இருந்தார்.அந்த சிலரில் நானும் ஒருவனாக இருக்கக்கூடாதா?சரி,எதுவாகினும்  நான் காட்டும் வெளிச்சம் என்னவெனின்,                                                                                                                              1   ,மவ்லுது என்ற பெயரில் ஓதப்படும் அரபுபாடல்கள் மார்க்கம் அல்லஎன்று ,இது சிலரால் உருவாக்கப்பட்ட வாயிற்று பிழைப்பு விவகாரமஎன்றும் தெரிந்துகொண்டேன்.இந்த மவ்லித்களில் கண்மூடித்தனமான ஷிர்க்குகள் நிரம்பி வழிகின்றன,என்றும் இதை ஓதுவதால் மன்னிக்கமுடியாத முதல் பாவம் செய்தவனகிவிடுவோம் என்றும் தெரிந்து கொண்டேன்.                                                                                                                                                                                         2.தர்காக்கள் தரைமட்டமாக்க படவேண்டிய ஒன்று என்பதையும்,அங்கு நடைபெறும் கொடியேற்றுவிழா,மேள,தாளத்துடன் யானை ஊர்வலம் ,தீப ஆராதனை எனும் விளக்கு ராத்திரி முஹர்ரம் பத்தில் நடைபெறும் களியாட்டங்கள் பித்னாக்கள்,மற்ற அனாச்சாரங்கள்  அனைத்தும் அடித்து நொறுக்கப்பட வேண்டியவைகள் என்பதையும் தெரிந்து கொண்டேன்.அருமைத்தூதர் முகம்மதுநபி[ஸல்]அவர்கட்கே தனது தோழர்கள் சிலர் நரகத்திர்க்கு செல்வார்கள் என்பது தெரியாது என்று ஹதீத்கள் சொல்லும்போது, இன்னாறேல்லாம் அவ்லியாக்கள் என்று சிலரை அடையாளம் காட்டி,சியாரத் என்ற பெயரில் காசு சுரண்டும் கள்ளப்பேர்வலிகள் தான் தர்கா ஹக்தார்கள் என்பதையும் தெரிந்துகொண்டேன்.                                                                                                                                                              3. நாற்பெரும் இமாம் கள் மட்டுமில்லை ,இமாம்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள் ,இருந்தாலும் இந்த நான்கு இமாம்களையும் மட்டுமே பிரபலபடுத்தியுள்ளது தவறு என்று கண்டுகொண்டேன்.மேலுமிந்த நான்கு இமாம்களும் தங்களை பின்பற்றுவோர் மட்டுமே சுன்னத் ஜமாஅத் என்றும் கூறவில்லை என்பதை அறிந்துகொண்டேன்.இன்னும், இந்த நான்கு இமாம்களில் இந்தியாவில்  பின்பற்றப்படும் சாபி,ஹனபி,மத்ஹப் மதரசாக்களில் பாடத்திற்கு வைக்கப்பட்டுள்ள,கிதாபுகளுக்கும்,ஷாபி,ஹனபி இமாம்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.இக்கிதாபுகள் ஷிர்க்குகளும் ஆபாசங்களும் நிறைந்த நம்பர் ஒன கழிசடைகள் என்பதையும் தெரிந்துகொண்டேன்.                                                                                                4 பள்ளிவாசலில் வைத்து குர்-ஆன் வசனத்திற்கு மாற்றமாக வரதட்சணை வாங்கி கள்ள மகர் எழுதும் ஜமாத்தை  பற்றியும் ,இன்னும் பெண்வீட்டாரை நிலை குலைய வைக்கும் சீர்சீராட்டுகளை பாத்திஹா என்ற பெயரில் பதம் பார்க்கும் படு பாதகச்செயல்களை அறிந்துகொண்டேன்.                                                                                                                                                                       5.மக்களிடம் சக்காத்,பித்ரா,,மற்றும் நல அமல்களை ஏவாமல் மக்களின் உணர்வுகளை  தூண்டி மீலாது விழா போன்ற மார்க்கம் சொல்லாத பித்னாக்களை நடத்தி மக்களை ஏமாற்றி வருவதையும் நன்கு அறிந்தேன்.                                                                                                                   6.பள்ளிவாசல் பெயரில் சொத்துக்களையும் சேர்த்துவைத்து ,அதை சிலர் ஆதிக்கம் செய்து  அனுபவித்து வருவதையும் ,அதை தட்டி கேட்க நாதியில்லாததையும்,அதை கண்டு கொள்ளாமல் அவர்களுக்கு கூஜா தூக்கும் ஆலிம்களையும்  வெளிச்சம் போட்டு காட்ட கடமைபட்டுள்ளேன். பைத்துல்மால் உருவாக்கி வட்டியால் வதைபடும் மக்களுக்கு வட்டியில்லா கடன் கல்விக்கான உதவிகள் மகர் கொடுத்துமணம் செய்ய உதவி என்று சமுதயத்திற்கு எந்த உதவியும் செய்யாமல் தொப்பி போடாமல் தொழக்கூடாது,கைவிரலை  அசைக்ககூடாது,ஆமின் என்று சப்தமிட்டு சொல்லக்கூடாது என்று பள்ளிவாசலில் எழுதி போடும் இறை அச்சமற்ற போக்கை  யும் வெளிச்சம் போட்டு காட்ட கடமைபட்டுள்ளேன்/

V.S.T.அமானுல்லாவின் பதில் .
                                  சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை 
                                   மேலாப்பாலயம் கிளை செயலாளர்
                                        V.S .T  அமானுல்லா , D.C  
               34-H,V.S.T.தாசின் பஜார்,மேலாப்பலயம்,திருநெல்வேலி -627005                       PH9843745238 
   அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாவின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.ஸலாத்தும் சலாமும் அகிலங்களின் அருட்கொடை ,அழகிய முன்மாதிரி ,கருணையே வடிவான காருண்யா நபி சல்லலாஹு அலைஹி  வசல்லம் அவர்களின் மீது, அவர்களின் குடும்பத்தார் கள்,நபிமார்கள் ரசூல்மார்கள் ,உத்தம திரு தோழர்கள், மத்ஹபுடைய நாற்பெரும் இமாம்கள்,ஹதீஸ் தொகுப்பாளார்களான இமாம்கள் [ தாபியீன்கள்,,தபவுத்தாபீன்கள்] இறைநேசச்செல்வர்கள் மீதும் உண்டாகட்டும். 
       சகோதரர் S இப்ராஹீம் அவர்கட்கு 12 .08 .2010  அன்று நான் தங்களுக்கு எழுதிய தபாலுக்கு நீங்கள் 16 .09 .2010 இல் தபால் எழுதி [post  at  13.10 .2010 ]அன்று எழுதி நேற்று கிடைக்கப்பெற்றது.எனது 18 03.2010 கடிதத்திற்கு உங்களது 11 .04 .2010 தபாலில் எனது தபாலை தேதியிடப்படாத கடிதம் என்று குறிப்பிட்டதை எனது ௧௨.௦௬.௨௦௧௦ கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தேன்.அதற்க்கு உங்களது நிலைப்பாட்டை இது வரை கூறவில்லை.  
       அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்ற விஷயம் தங்களது கொள்கை சகோதரர்களுக்கு தெரியவில்லை என்பதை பீ.ஜே கூறியதை நான் குறிப்பிட காரணம் குரான் ஹதீஸை அப்படியே பின்பற்றுபவர்கள் நாங்கள்தான் எங்களை விட்டால் ஆளில்லை என்று kadantha ௨௫ வருடங்களாக கூறினீர்களே இந்த அடிப்படை விஷயம் கூட தெரியாமல் போய்விட்டதே [அனைவரையோ அல்லது பலரோ]என்பதுதான் கேள்வி .அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்ற செய்தி பீ.ஜே வுக்கு எப்போது,எப்படி,தெரித்தது,இந்த தகவலை முதலில் எப்போது தெரிவித்தார்,தாங்கள் கொள்கை சகோதரர்களுக்கு எந்த ஆண்டு இச்செய்தி தெரித்தது.
       மவ்லுத் பெயரால் வயிற்று பிழைப்பு விவகாரம் என்று குறிப்பிட்டு எழுதி இருந்தீர்கள் ,.இதுவரை யார் யார் மவ்லுத் பெயரால் கோடிகோடியாய் சம்பாதித்துஉள்ளார்கள்.மவ்லிது ஷிர்க் என்று கூறுபவர்களின் இன்றைய நிலை என்ன?அவர்கள் சம்பாதித்தது என்ன வழி ?
       சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுக்கு தனது தோழர்கள் சிலர்   ,நரகத்திற்கு செல்வார்கள் என்பது தெரியாது என்று ஹதீஸ் இருப்பதை நீங்கள்   
 நீங்கள் கூறுகீறார்களே எந்த சஹாபி நீங்கள் எந்த காரியத்திற்காக நரகம் செல்வார்கள், நீங்கள் சொல்லும் ஹதீசுக்கு அறிவிப்பாளர் யார்?ஆதாரம் நூல் எது? நான்கு இமாம்களின் பாடத்திட்டங்கள் மதரசாக்களில் உள்ளன. இது ஷாபி,ஹனபி இமாம்களுக்கும் தொடர்பு இல்லை.இக்கிதாபுகள் ஷிர்க்,ஆபாசங்களும் நிறைந்த நம்பர் ஒன கழிசடைகள் என்று கூறும் நீங்கள் 'நீங்கள் பெரிதும் மதித்து  கொண்டிருபவர்கள் மேலே கூறப்பட்ட மதரசாக்களில் படித்து பட்டம் வாங்கி கொண்டுத்தான் உலவி ரஹ்மானி ,,,,இன்னும்  பல சனது பட்டங்களை தங்களின் பெயருக்குப் பின்னால் இன்று வரை போட்டுக் கொண்டு பெருமைப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.இது குறித்து நீங்கள் என்றாவது சிந்தித்தது உண்டா?சக்காத்.பித்ரா போன்ற நல்ல அமல்களை ஏவாமல் மக்களின் உணர்வுகளை தூண்டி மீலாது விழா,,,, என்று குறிப்பிடும் நீங்கள் 'இவரைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 'என்ற சிடி யை பார்த்தால் தூய வடிவில் இஸ்லாத்தை பின்பற்றும் அவலம் தெரியும்.பள்ளிவாசல் பெயரில் சொத்து என்று அங்கலாய்க்கும் நீங்கள் ,தற்போது உங்கள் ஜமாத்தால் நிருவகித்துவரும் பள்ளிவாசல்கள் எப்போது கட்டப்பட்டது ,எந்த அமைப்பின் பெயரை சொல்லி கட்டினீர்கள்?தற்போது எந்த அமைப்பின் பெயரில் உள்ளது என்ற விபரம் உங்களுக்கு தெரியுமா?இது போன்ற எண்ணற்ற கேள்விகள் ஏராளம்உள்ளன.அதற்க்கு உங்களால் பதில் சொல்ல இயலுமா?இயன்றால் கூறுங்கள்.கேள்விகளை தொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
    எனவே சகோதரர் அவர்களே நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் உண்மை நிலையை புரந்து கொள்ளுங்கள்.இவ்வுலக வாழ்க்கையை மட்டுமல்லாமல் நிரந்தரமான மறு உலக வாழ்க்கையும் உண்டு.அல்லாஹ்வின் மாபெரும் கிருபையை கொண்டும் சல்லலாஹு அலைகிவசல்லம் அவர்களின் ஷபாஹ் த்தையும் கொண்டும் நற்பேறுகளை நாம் பெறவேண்டும் என்றால் நல்லோர்கள் காட்டித் தந்த வழியில் செல்வோம்.
       அல்லாஹ் அல் குர்ஆன் பாத்திஹா சூராவில் குறிப்பிட்டது போல் எவர்களுக்கு நீ அருள்புரிந்தயோ அவர்களுடைய வழியில் [நடத்துவாயாக][அவ்வழி உன்] கோபத்திற்கு உள்ளானோர்கலுடையதும் அல்ல,வழி தவறியவர்களுடையதும் அல்ல.
  அல்லதை வெறுப்போம்     நல்லதை செய்வோம் 
   ஒற்றுமையாக இருப்போம் நலமாக வாழ்வோம் இப்படிக்கு 
  துல்கயிதா 6 ஹிஜ்ரி 1431
   வெள்ளி 15 .10 .2010                    இப்படிக்கு 
                                                    V.S.T அமானுல்லா 

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

முனவ்விருள், அவதூறு SMS பற்றி என்ன கருத்து


பிளாகர் munavvirul கூறியது...
அவதூறு  SMS பற்றிய  எனது  கருத்துக்கள்  வெளியிடப்படவில்லையே ? வெளியிட  விருப்பமில்லையா ? அல்லது  தங்கள்  பார்வைக்கு  வந்து  சேரவில்லையா?
26 செப்டெம்ப்ர், 2010 7:06  SMS பற்றி எந்த கருத்துக்களும் வரவில்லை.மீண்டும் அனுப்புங்கள்.
நீக்கு
பிளாகர் munavvirul கூறியது...
முகல்லிதுகள் ,கைர  முகல்லிதுகள்  என்றால்  என்ன ?அல்லது  யார் ?
26 செப்டெம்ப்ர், 2010 7:13 pm முகல்லிதுகள் என்றால் கண்மூடித்தனமாக பின் பற்றுபவர்கள்.கைர முகல்லிதுகள் என்றால்  அவ்வாறு பின்பற்றாதவர்கள் அதாவது ஆய்வு செய்பவர்கள்                                                             
அடுத்து  ஊர்  வரும்போது  சென்னை  வழியாக  வந்து  காசிமி  இடம்  கதை  கேட்டு  வருகிறேன் உங்களுக்கு  மார்க்கம் பொடுபோக்காகத்தான் தெரியும் .முதலில் ஊர் விசயமாக உள்ளே வந்தீர்கள் .எங்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை என்று நிருபிக்கப்பட்ட பிறகு தொப்பியுடன் மார்க்க விசயமாக பேச ஆரம்பித்தீர்கள்.அதிலும் எங்களிடம் உள்ள நியாயத்தை ஒப்புகொள்ள முடியாமல் மீண்டும் பழைய குருடி கதவை திறடி என்று தனிநபர் தாக்குதலில் இறங்கியுள்ளீர்கள்.அல்ஹம்துலில்லாஹ். .எல்லாம்  சரி நாங்கள் சொன்ன பள்ளிவாசல் தேர்தல் விசயமும் மார்க்க விசயமும் சரி.அதை இப்படி வெறும் வாயளவில் ஒப்புகொள்வது சரி அல்ல. .ப்லாக்கேரில்  உத்தம  புத்திரன்  போல்  எழுதிவிட்டு  உங்களின்  தொடரடி  பொடியாழ்வார்கள்  மூலம்  இட்டுக்கட்டி  பொய்  செய்திகளை  SMS அனுப்பும்  அருவெறுப்பான  செயல்  எதற்கு ? 0966559614757   இந்த  நும்பெரிளிருந்து  SMS அனுப்பிய  அயோக்கியன்  யார் ? "உங்கள்  நாவுகளால்  அதை  பரப்பியதை  எண்ணிப்பாருங்கள் .உங்களுக்கு  அறிவு  இல்லாததை  உங்கள்  வாய்களால்  கூறினீர்கள் .அதை  இலேசானதாகவும்  எண்ணிக்கொண்டீர்கள் .அதுவோ  ,அல்லாஹ்விடம்  பயங்கரமானதாக  இருக்கிறது (QURAN.24;15)"என்ற  வசனத்தை  எழுதியது  நீங்கள் தானே ?வசனத்தில்  நாவைப்பற்றி  தானே  கூறப்பட்டுள்ளது ? SMS பற்றி  இல்லையே  என்ற  தைரியமா ? "அவதூறு  கூறியோர்  உங்களில்  ஒரு  பகுதியினரே ,அதை  உங்களுக்கு  தீங்காக  நினைக்காதீர்கள் ,மாறாக  அது  உங்களுக்கு  நல்லது (24;13)என்ற  வசனத்தை  எப்படி  புரிந்து  கொண்டீர்கள் ? குறிப்பிட்ட நம்பரிலிருந்து நான் சொல்லித்தான் sms வந்தது அதை நான்தான் இட்டு கட்டி அனுப்பினேன் என்று எந்த அடிப்படையில் அத்தனை உறுதியாக உங்களால் கூற முடிகிறது? உங்களுக்கு அறிவில்லாததை எப்படி நான்தான் அனுப்ப ச்சொன்னேன் என்று இறுதி  முடிவு எடுத்ததுடன்   குர்-ஆன் வசனம் வேறு. அது உங்களுக்கும்  பொருந்தாதா? தவ்ஹித் ஜமாத்க்குள் வந்தால் அல்லவா தெரியும் தவ்ஹித் ஜமாஅத் பற்றி. அது என்ன தொண்டரடி பொடியாழ்வார்.?ஊரில் உள்ள சில சுய நலவாதிகள் தவ்ஹித் ஜமாஅத் என்றாலே நான் தான் என்றும் மற்றவர்கள் அனைவரும் என் சொல்லில் கட்டுப்பட்டு நடப்பவர்கள் என்றும் பொல்லாங்கு பேசி கொண்டிருப்பதை அப்படியே நம்பி விசத்தை கக்கி யுள்ளீர்கள். எந்த sms என்னவென்றே  தெரியாதா எந்த வொரு தொடர்பும் இல்லாத என் மீது பலி போடா உங்களது மனசாட்சி செத்துவிட்டதா? ஒன்று நல்லவர்கள்  எனின் நீங்கள் சொன்னதை நிருபிக்க வேண்டும்.அவ்வாறு நிருபிக்க ஆதாரம் இல்லையெனின் அல்லாஹ்வின் மீது நான் தான் இட்டுகட்டி எனது தொண்டரடி பொடியாள்வார்கள் இன்னார் மூலம்  அந்த SMS அனுப்பச்சொன்னேன்.என்று சத்தியம் செய்ய வேண்டும். பெயரில்லா சொன்னது… உங்கள்  செல்  நும்பேரை  வெளியிட்டன  மூலம்  மிஹபெரிய  கயமைத்தனம்  நிருபிக்கட்டுள்ளது . (Maasaha Allah ) உண்மை  ஒரு  நாள்  வெளிவந்தே  தீரும்  என்பதற்கு  இதுவே  சாட்சி  என்ன  கயமைத்தனம்  நிரூபிக்கப்பட்டது ?  என்ன  உண்மை  வெளி  வந்துவிட்டது ? மீண்டும்  பூச்சாண்டிய ?அதை  சொல்லிவிட்டல்லவா "மாச  அல்லா "என்று  கூற  வேண்டும் ? இல்லைஎன்றால் [maasaha allah] மாசகா  ALLAH என்றுதான்        வரும்    .{veliyittan}பூசாண்டிக்கான  ஒரு  ஆதாரம் . 18 SEPTENBER, 2010 7:19 am i IDUGAIYITTATHU ibrahim நேரம் 10:04 pmஅந்த பூச்சாண்டி கூட்டத்துக்கும் உங்களுக்கும் தொடர்பு உள்ளது நன்றாகவே தெரிகிறது.அந்த பிள்ளை பிடிக்கிற பூச்சாண்டி கூட்டத்திற்கு என் நம்பர் பல மாதங்களுக்கு முன்பே தெரியும் அவர்கள் அடிக்கடி இது போன்று கூத்துபன்னுவார்கள் அந்த கூத்தில் ஒன்று தான் இப்போது  தான் என் நம்பர் தெரிந்தது  போலவும் கூத்தடித்தது ..நாங்களெல்லாம் இளைஞ்சராக இருந்தபோது வெள்ளை மனதுடன் பல சேவைகள் புரிந்துள்ளோம்.ஆனால் இந்த பூச்சாண்டி கூட்டம் குள்ள நரித்தனமாக நய வஞ்சகராக செயல்பட்டதை கண்டு ஆச்சரியமாக  உள்ளது. வாட்டர் டாங்கில் எனது நம்பரை எழுதி போட்டது,என் நம்பருக்கு போன் பண்ணியது sms பண்ணியது எல்லாமே இந்த பூச்சாண்டி கூட்டம்தான்.  இது   உங்களுக்கும் ,இன்னொருவருக்கும்   நடந்த  உரையாடல் .அந்த  கயமைத்தனம்  என்ன ? ஈர்க்கனவே  ஜமாஅத்  நிர்வாகியை  பற்றி  "வட்டி "விஷயமாக  அவதூறு  கூறி  SMS வந்தது .அந்த  SMS, 'என்னுடையதுதான் ' என்று  நீங்களே  ஒப்புக்கொண்ட  நும்பெரிளிருந்துதான்  வந்தது .இது  "செத்துப்போன  சகோதர  பிணத்தின்  இறைச்சியை  சாப்பிடுவது  போல் "என்று  ALLAH கூறிய  செயலல்லவா ? எனக்கு அந்த மெசேஜ் 8807515706 என்ற என்னிலிருந்துதான் வந்தது. அதை மற்றவர்களைப்போல் நான் கள்ள நம்பரில் அனுப்பவில்லை.எனது நம்பர் என்று நான் யாருக்கெல்லாம் அனுப்பிநேனோ அவர்களுக்கெல்லாம் எனது நம்பர் தெரியும் என்ற நம்பிக்கையில்தான் அனுப்பியுள்ளேன்.ஏன்  இந்த நியாயம் அப்துல் பாரி விசயத்தில் எங்கே போனது.?பள்ளிவாசல் துட்டை கொண்டு உம்ரா செய்ய சென்று விட்டார் பள்ளிவாசல் பெயிண்டை வீட்டுக்கு அடித்துவிட்டார் என்று பொறுப்பில் இருந்தவர்களே பேசினார்களே ,பள்ளிவாசல் பணத்தை தவ்ஹித் ஜமாஅத் வட்டியில்லா கடன் கொடுத்துல்லாதாக பிரச்சாரம் பண்ணினார்களே அப்போது இந்த மையத் கரி எல்லாம் எங்கே போச்சு?எனது  வயது   50 என்று  கூறினீர்களே ? வாழ்வின்  பெரும்பகுதியை  கடந்த  பின்பும்  பக்குவமும் ,நிதானமும்  வரவேண்டாமா ?வாழ்வின் பெரும்பகுதி என்று உங்களால் எப்படி கணிக்க முடிகிறது சிலருக்கு பத்து வயதிலே வாழ்வின் முழுபகுதியும் முடிந்து விடுகிறதே.ஒரு sms கே பேயாட்டம் ஆடுகிறீர்களே அன்று ஒரு ஆண்டுக்கு முன் எஸ் எம் எஸ் அனுப்பியது முதல்  இன்று வரை நான் பொறுமை காட்டாவிட்டால் பள்ளிவாசல் ஜெனரல்பாடி கூட்டம் போல் எத்தனையோ நிகழ்வுகள் நடந்திருக்கும்.     நமதூர்வசிகள்  எப்படியும்  ஒருவருக்கு  ஒருவர்  சொந்தம்  வருமே ?அப்படி  இருக்கும்போது  இவ்வாறு  அவதூறு  பரப்புவது  நல்ல   பண்பா ?எனக்கு வந்த அந்த மெசேஜில் வாய் வழி செய்தியாக நம்பத்தகுந்த வழியில் சிலர் கூறினார்கள் அவர் அப்படி எதுவும் பண்ணவில்லை என்று நீங்கள் இறைவனுக்கு பயந்து கூறுவீர்களே யானால் நான் அவரிடம் வருத்தம் தெரிவிக்க தயக்கம் இல்லை. ஆரோக்கியமான்  விவாதம்  நல்லது .அதில்  நக்கலும் ,நக்கலும் ,நய்யண்டியும்  கலந்திருப்பதுகூட  தவறல்ல .அவதூறு  நல்லதா ? ஓன்று  மட்டும்  புரிகிறது .யார்  இந்த  முனவ்விருள் ?இதற்க்குதனே   இந்த  அவதூறுகள் ?என்ன அவதூர்கள் ?நீங்கள்  முகம் காட்டாமல் புறமுதுகு காட்டி ஓடும்போது நான் எதற்கு அவதூறு மெசஜ் அனுப்ப வேண்டும்? கேட்பது  யார் ?என்பது  முக்கியமல்ல .கேட்பது  என்ன ?என்பதற்கு  மட்டும்  பதில்  சொல்லுங்கள் .அவதூறு  பரப்பி  முடக்க  நினைக்காதீர்கள் .அது  முடியாது  உங்கள் பார்வையில் நான் கெட்டவன். நீங்கள் யோக்கியர்..ஆனால் நான் யார் என்று எல்லாருக்கும் தெரியும்.நீங்கள் யார் என்று தெரியாது."தெரியாதா யோக்கியனை விட தெரிந்த அயோக்கியன் நல்லவன்"என்று ஒரு பழமொழியை ஞாபக படுத்திகொள்ளுவது எனின் நீங்கள் ஒளிமயமான பெயரில் இருட்டில் அமர்ந்து கொண்டு எது வேணுமானாலும் எழுதுவீர்கள்.எவனோ எந்த நம்பரிலோ இருந்து அனுப்பியதற்கும் நான் பொறுப்பேற்க வேண்டும் இது அவதூறு இல்லாமல் பக்கீர்சா கப்ர் வாய்க்காத் தூரா?
28 செப்டெம்ப்ர், 2010 4:58 am
நீக்கு
பெயரில்லா பெயரில்லா கூறியது...
அவதூறு  SMS பற்றி   உங்களுக்கு  ஒன்றுமே  தெரியாதா ? அல்லது  முனவ்விருள்  சொல்லித்தான்   உங்களுக்கு  SMS பற்றி  தெரியனுமா ? அது  சர் i முனவ்விருள்  என்று  ஒருவர்  உண்டா ? அல்லது  நீங்களே  கேள்வியும்  நானே  பதிலும்  நானே ?இப்படி ஒரு முட்டாள் தனமான கேள்வியா? இல்லை பூச்சாண்டி குரூப்பின் குள்ளநரி வேலையா?                                                                                                                      
28 செப்டெம்ப்ர், 2010 5:44 am                                                                                                                                பெயரில்லா கூறியது...மனகரயில் ராஜீவ்காந்தி  என்று  ஒருவர் இருக்கிறார் /தெரியுமா ? அவர்  நம்மூர்  காரர்களிடமே  2%வட்டி  வாங்கி நம்முர்கரர்களுக்கே  4%வட்டிக்கு  விடுகிறார் .
29 செப்டெம்ப்ர், 2010 6:21 pm                                                                                       
அவர் கெட்டிக்கார வட்டிக்காரர்
நீக்கு

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

ஆத்தா ஆடு வளர்த்தா.>.>

munavvirul கூறியது...
ஆத்தா ஆடு  வளர்த்தாள் ,மாடு  வளர்த்தாள் என்ற  இந்த கதையெல்லாம்  வேண்டாம் ,என்  கேள்விக்கு  மட்டும்  பதில்  சொல்லுங்களேன் ? நீங்கள்  மட்டுமல்ல , உங்கள்  குருநாதர்  PJ உம  இதுவரை  எந்த  கேள்விக்கும்  நேரிடையாக  பதில்  சொல்லயுல்லீர்களா ?இப்படியே  கதை  அளந்து  தானும்  குழம்பி ,கேள்வி  கேட்டவனையும் குழப்பி ,குழம்பிய  குட்டையில்  மீன்  பிடிப்பதை  வழக்கமாக  வைத்துள்ளீர்கள் .தயவு  செய்து  கேட்ட  கேள்விக்கு  மட்டும்  பதில்  சொல்லுங்கள் .சொல்ல  மாட்டீர்கள்  என்று  நன்றாகவே  தெரியும் .மாட்டிக்கொள்வீர்களே?
24 செப்டெம்ப்ர், 2010 6:02  தாங்கள் இன்னும் பதினாறு வயதினிலோ,அல்லது அந்த படம் வந்த காலத்திலோ உள்ளீர்கள்.ஆனால் இப்போது பல ஆலிம்கள், "அத்தா 'மவ்லுத்'சொல்லிகொடுத்தார்,'பால் கிதாப்' சொல்லிகொடுத்தார்,ஹதீத்கலையை சொல்லிகொடுக்கவில்லையே,"என்றும் சிலர் "வாப்பா தாடி வளர்த்தார்;ஜிப்பா வளர்த்தார்,நபிவழியில் வளர்த்தரா என்னை என்றும்  வருந்தும் காலம் இது..கதை கேட்டு,கதைகேட்டு பழகிப்போன உங்களுக்கு உண்மை சம்பவம் கதை போல் தெரியலாம்.முதலில் p j பற்றி பதில் சொல்லுவோம்.முகல்லிதுகள் டும், டாம், டாது,லாம் என்று குர்-ஆனின் குரல் ஆசிரியர் பதில் சொன்னது போல் கைரமுகல்லிதுகள் பதில் சொல்லமாட்டார்கள்.உதாரணமாக தராவிஹ்க்கு 20 ரக்காத்களா? என்று கு.கு.வில் கேட்டால் நீங்கள் சொல்வது போல் 'ஆம் ' என்று ஒரே வார்த்தையில் பதில் வரும்.ஆனால் இதே கேள்வியை P .J விடம் கேட்டால் இருபது ரக்காத்தான் என்போர் கூறும் அதற்கான ஆதாரத்தை எடுத்து வைத்து அவற்றினை தவறு என்று நிருபித்து விட்டு அதன் பிறகு எட்டு ரக்காத்க்கான ஆதாரத்தை எடுத்து வைப்பார்.மேலும் எட்டு ரக்காத்க்கான ஆதாரம் தவறு என்று யாரவது கூறி இருந்தால்  அதற்க்கான பதிலையும் வைத்து அதன் பின் தனது முடிவை கூறுவார்.இப்படி சொல்லுவது சிந்தனையாளர்களுக்கு மார்க்க அறிவை செறிவூட்டுவதாக தெரியும்.தங்களுக்கு சப்பாணி வசனம் பேசுவது போல் தெரியும்.   
ஆனால்  உண்மையில்  எத்தனை  விஷயத்தில்  மத்கப் (உங்கள்   பாஷையில் ] ஆலிம்களின்  கருத்தை  ஏற்றுக்கொண்டு ,இந்த (மார்க்க )விஷயத்தில்  PJ சொல்வது  தவறு  என்று  நம்புகிறீர்கள் ?ஒரு  உதாரணம்  கூற  முடியுமா? மத்ஹப் ஆலிம்கள் என்னுடைய சொந்த அனுபவத்தில் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பதைத்தான் சொல்லிவருகிறேன் .அதற்குள் அவசரப் படுவதேன்? முத்தலாக் விசயத்தில் ஹதீதும் ஆயத்தும்  தெளிவாக இருக்க உமர்[ரலி]சம்பவத்தை மத்ஹப் ஆலிம் சொல்வதை எவ்வாறு ஏற்க முடியும்? யூசுப்-சுலைகா விசயத்தில் லயிப்'ஆனா ஹதீத் வேண்டாம் ஒரு மவ்ளுஆ'[இட்டுகட்டப்பட்ட]ஹதீதையாவது தர இயலாமல்.மாநில ஜமாத்துல் உலாமா தலைவர்,சிராஜுல் உம்மத்,சமுதாயத்தின் போர்வாள், என்று வர்ணிக்கப்பட்டவர் அடிக்க ஆள் அனுப்பியதை சொல்ல வேண்டாமா?இந்த மத்ஹப் ஆலிமின் எந்த கருத்தை ஏற்று கொள்வது? இன்னும் அவர் தாலி கட்டுவதுக்கு ஒரு ஆதாரம் சொன்னார் .சொன்னால் அது வெட்க கேடாக இருக்கும்.   அடுத்து ரஹ்மத்தில் தொப்பிளுக்கு கீழ் தக்பீர் கட்டுவது பற்றி விவாதித்து அலி[ரலி]பற்றிய செய்தி பலவீனமானது என்று அல் ஜன்னத்தில் நிருபிக்கபட்டபின் ரீயாஜி அவர்கள் அதற்க்கு பதிலே சொல்லவில்லை.பீ.ஜே அந்த செய்தி லயிப் என்பதற்கான ஆதாரங்களை எடுத்து வைத்த பிறகு அதற்க்கு ரியாஜி பதில் சொல்லவில்லை என்றாலே பீ,ஜே சொன்னது சரிதான் என்று முடிவுக்கு வந்து விடலாம்.பிறகு நான் எதற்கு ராவிகள் பற்றிய கிதாப்களை எடுத்து பார்க்கவேண்டும்?  சம்சுதீன் காசிமின் மத்ஹப் இல்லாமல் ஒழு செய்ய முடியாது என்று மத்ஹப் பற்றிய அவர் சொற்பொழிவை கேட்டேன் ஆனால் புகாரியிலோ ஒழு செய்வது பற்றி ஹதீத் என் 137 முதல்  245 வரை ஏராளமான ஹதீத்கள் முழுமையாகவும் ஓரிரு உறுப்புகள் பற்றியும் தெளிவாகச்சொல்கின்றன.நாடறிந்த மத்ஹப் ஆலிம்களே இப்படி பொய் சொல்லும்போது இவர்களுடைய எந்த கருத்தை ஏற்கமுடியும்? ஜக்காத் விசயத்தில் பீ.ஜே கூறியது தவறு என்றால்காசிமியிடம்  நான் ஒரு விளக்கம் கேட்டேன் அதற்க்கு நேரில் வந்தால் தான் பதில் கூற முடியும் என்று போனில் சொல்லிவிட்டார்.எந்த விசயத்திலும் பீ.ஜே.கருத்தை மறுப்பவர்களிடம் விளக்கம் கேட்டால் பதில் சொல்லவே மறுக்கும்போது மத்ஹப் ஆலிம்களின் கருத்தை எங்கிருந்து ஏற்பது?                                                    
           மத்கப்  ஆலிம்  கூறும்  ஒரு  ஹதீதை , PJ "லயீப் "என்று  சொல்லிவிட்டால் , இந்த  அறிவ்ப்பாளர்  பலஹீனமானவர்  என்று  PJ சொல்லிவிட்டால்  அவர்  உண்மையில்  அப்படித்தானா ?அந்த  ஹதீது  "லயீப் "தானா ?என்று  எந்த  கிதாபை  பார்த்து  தெரிந்து  கொள்கிறீர்கள் ? இதில் நான் எந்த கிதாபையும் பார்க்கவேண்டியதில்லை. மத்ஹப் ஆலிம் கூறும் ஒரு ஹதீதை  பீ.ஜே  ' லயிப்' என்று ஒரு வார்த்தையில் சொல்லமாட்டார்.குறிப்பிட்டஹதீத்களின் ராவிகளை பற்றி ஹதீத் கலை நிபுணர்கள் பலர் அவர் பலவீனமானவர் என்று கூரியவற்றினைஅந்த நிபுணர்களின் நூல்களை ஆதாரமாக  எடுத்து வைப்பார்..ஒருவேளை அந்த ராவி நம்பத் தகுந்தவர் என்றுபல நிபுணர்களின் கருத்துக்கு மாற்றமாக  வேறொரு நிபுணர் கூறியிருந்தால்  அது பற்றியும் ஆய்வு செய்துதான் லயிப் என்ற முடிவுக்கு வருகிறார்.இது விசயமாக பல பக்கங்களில் விளக்கம் எழுதியே முடிவு எழுதுகிறார்.இந்த விளக்கத்தை மீண்டும் மத்ஹப் ஆலிம்களிடம்  கூறி விளக்கம் கேட்டால் பதில் இல்லை.சட்டியிலிருந்தால் தானே ஆப்பையில் வரும்..பவுலர் வீசும் பந்தில் ஸ்டம்ப் பறக்கும்போது அவுட்  என்று அம்பையர் கைதூக்கும் முன்பே ஆடியன்ஸ் சீட்டிலிருந்து எழுந்து ஆடுவதை பார்க்கவில்லையா? இங்கே அம்பையருக்கும் வேலை இல்லை.தேர்ட் அம்பையருக்கு வேலை இல்லை.நான் எந்த கிதா பையும் பார்க்காமல் அது லயிப் என்று முடிவுக்கு வந்து விடலாம்.நீங்கள் ஸஹிஹ் என்று சொன்ன எந்த ஹதீதை பீ.ஜே. லயிப் என்று சொன்னார்?ஒரு உதாரணம் தர முடியுமா? இன்னும் நீங்கள் சென்னையில் இருப்பவர் என்றால் சம்சுதீன் காசிமிடம் நான் அனுப்பிய கேள்விகளுக்கு பதில் வாங்கித் தாருங்கள்.முதலில் அனுப்பிய கேள்விகளுக்கு பதிலை போனில் கேட்டபோது என்னை இயக்க வெறியர் என்று மட்டுமே பதில் கூறினார்.நான் இரண்டாவது கடிதத்தில் அதை நிருபித்தால் அந்த இயக்கத்தை விட்டு வெளியாகிவிடுகிறேன் என்று சொன்னேன். அவரிடம் பதில் இல்லை இன்சால்லாஹ் ரசாதி யின் கடிதம் வெளியிடுகிறேன் அதையும் பாருங்கள்.இது இருக்கட்டும்நீங்கள் ஆறாம் பண்ணை வாசிதானே .தாங்கள் எங்கு இருக்குறீர்கள் நாம் நேரிலே பேசி உண்மைகளை அறிந்து கொள்ளலாமே .உங்கள்  கருத்தை எதிர்பாக்கிறேன்.    மேலும் பீ.ஜே.அவர்கள் 1993 க்கு பிறகு குணங்குடி ஹனிபா ,ஹைதர் அலி ,ஜவாஹிருல்லா ஆகியோருடன் சேர்ந்து த.மு.மு.க ஆரம்பித்தபிறகு கொள்கையை விட உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் அவரின் அந்த போக்கை ஏற்கவில்லை.ஏகத்துவ கொள்கையில் இருந்தோமே தவிர எந்த இயக்கத்திலும் சேரவில்லை.பீ.ஜே அதிலிருந்து விலகிய பிறகு 2004 இல் தவ்ஹித் ஜமாஅத் நமதூரில் ஆரம்பித்தோம்.பீ.ஜே குர்ஆன்,ஹதீத் பிரச்சாரத்திலிருந்து விலகியபோது நான் அவரை கண்டித்து பல கடிதங்கள் எழுதி உள்ளேன்.                                                                  
 

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

கேள்விக்கு மேல் கேள்வி'; முனவ்விருளுக்கு மேலும் பதில்கள் arampannaitntj வில்

        பெயரில்லா கூறியது...1life insurance policy yedukkalaamaa?2.havalaa haraamaa?halaala?3.sotthu vaankumpothu sotthin mathippai kuraitthu patthiram poduvathu arasu panam mosadi aakaatha?ivvaaru seivathu islaatthil koodumaa?4.maathatthirkku 20000 roopai sampathikkum palar ration cardil 2000 roopai yentru varumaanam kaatti 1roopai arici muthal anaitthu salukaikalum peruvathu kooduma?5.udalukku kedu vilaivikkum beedi,cikaret vipaaram pannuvathu haraamaa?6. sale tax yemaatri bil illaamal viyabaaram seivathu halaala? income taxkku varumaanatthai maraikkalaamaa?
22 செப்டெம்ப்ர், 2010 9:53  இன்னும் சில கேள்விகளை விட்டுவிட்டீர்கள்.வரதட்சணை வாங்கும் கல்யாணத்தில்,அதுவும் அல்லாஹ்வின் இல்லத்தில் பொய் மகர் எழுதும் கலியாணத்தில் கலந்து கொள்வது கூடுமா?மாப்பிள்ளை வீட்டுக்கு மொய் செய்துவிட்டு பெண் வீட்டு விருந்தை உண்ணுவது ஹலாலா?டாகுமெண்டை திருத்தி ஒன்னுக்கு பத்தாக அரசு உதவி பெறுவது ஹலாலா?மரண வீட்டிலும் மரண வருத்தம் முடியும் மூன்றாவது நாளிலும் அழைக்கப்படும் விருந்துக்கு செல்வது கூடுமா?அரசு வேலைகளை முடிப்பதற்கு லஞ்சம் கொடுப்பது மார்க்கத்தில் அனுமதிஉண்டா?பள்ளிவாசல் நிர்வாகதேர்தலுக்கு வக்ப் போர்ட் ஆபிசர்களை பசையுடன் அணுகுவது மார்க்கமா? இப்படி நிறைய கேள்விகள் உள்ளன.அனைத்து கேள்விகளையும் தாய் மதரசா வேலூர் பாக்கியத்து சாலிஹாத் மதரசா வுக்கு அனுப்பி பத்வா கேட்டு அதன் பின் குர் ஆன் -ஹதீத் அடிப்படையில் சரி காண்போம்.

தான் திருடி'க்கு வக்காலத்து வாங்கியவர்களால் எக்காலத்திலும் அழைத்து வரமுடியாது.இது  "எக்காளம்" அல்ல.நிகழ் கால உண்மை.,,
அன்பு சகோதர்களே அஸ்ஸலாமு அலைக்கும்    உங்கள் நாவுகளால் அதை பரப்பியதை எண்ணிப்பாருங்கள்.உங்களுக்கு அறிவு இல்லாததை உங்கள் வாய்களால் கூறினீர்கள்.அதை லேசனதாகவும் எண்ணிக் கொண்டீர்கள்.அதுவோ,அல்லாஹ்விடம் பயங்கரமானதாக இருக்கிறது.          [குர் ஆன் .24;15]  வெட்ககேடான  செயல் நம்பிக்கை கொண்டோரிடம் பரவவேண்டும் என்று விரும்புவோருக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு.அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.[24;19 ] "அவதூறு கூறியோர் உங்களில் ஒரு பகுதியினரே.அதை உங்களுக்கு  தீங்காக  நினைக்காதீர்கள்.மாறாக அது உங்களுக்கு நல்லது.அவர்களில் ஒவ்வொருவருக்கும் அவர் செய்த பாவம் உள்ளது. அவர்களில் இந்த விசயத்தில் பெருமளவுக்கு பங்கு எடுத்தவனுக்கு கடும் வேதனை யுண்டு.  [24;13]                                                                                                                   மீரா ஸ்கூலில் முன்பு பிரின்சிபாலாக ரஹ்மத் என்பவருக்கு எதிராக கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மாணவர்களை தூண்டிவிட்டவர்கள் ,இப்போது அவருக்கு ஆதரவாகவும் எனக்கு எதிராகவும் பொய்யை பரப்பி வருகின்றனர். ஆக எதிரிக்கு எதிரி நண்பர் என்ற அடிப்படையில் அவர்கள் தம் இயக்கத்தை வளர்க்க பொய்யை பரப்பினால் வெற்றி கிடைக்காது.அவர் சொன்னதை கேட்டு  தொடர்ந்து என்மீது அவதூறு பரப்பி வருவோரே  உங்களது அபிமான மேடத்திற்கு நான் அநீதி இழைத்திருந்தால் ,நீங்கள் உண்மையாகவே நீதியை நிலைநாட்டுவோராக இருந்தால்  அவரையும் அவரை சார்ந்தோரையும் அவரது வக்கீலையும் சேர்த்து நமதூர் ஜமாத்துக்கு அழைத்து வாருங்கள்.நீங்களும் உங்களியக்கத்தின்  மாவட்ட நிர்வாகிகளும் வாருங்கள். நான்,நசீர்,மற்றும் இப்பிரச்சனையில் இன்வால்வான  எல்.கே.எம்.ஹனிபா,எஸ்,எம்.கனி.ஏ.எஸ்.எம்.சிந்தா.ஆகிய நாங்கள் ஐந்து பேர் மட்டும் வருகிறோம் .நீதி ,நேர்மை அவர் பக்கம் இருந்தால் ஸ்கூலை  ஒரு பைசா கூட பெறாமல் அவரிடம் ஒப்படைத்து விடுகிறேன்.இன்சா  அல்லாஹ் என்பக்கம்  நீதி நிலை நாட்டப்பட்டால்,  அவர் அடித்த காசை வாங்கி தரத் தயாரா?அதில் பாதியை  உங்களது  சேவை அமைப்புக்கு டோனசன் ஆக தந்துவிடுகிறேன். ஒன்று அவரை நீதி வேண்டி அழைத்து வாருங்கள்.இல்லையெனில் புறம் பேசுவதை விட்டுவிடுங்கள். நம்பிக்கை கொண்டோரே| உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலை நிலை நாட்டுவோராகவும் ,அல்லாஹ்வுக்காக சாட்சி சொல்வோராகவும் ஆகிவிடுங்கள்.[வாதியோ,பிரதிவாதியோ ]செல்வந்தனாக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்குமே அல்லாஹ்வே பொறுப்பாளன்.நீதியை வழங்குவதில் மனோ இச்சையை பின்பற்றாதீர்கள்,நீங்கள் சாட்சியத்தை புரட்டினாலோ,புறக்கணித்தாலோ, நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.,[குர் ஆன் 4;135      அவரை அழைத்து வரத்தயாரா? எப்போது வைத்து கொள்ளலாம்.?  அடுத்தவர்களை இழிவு படுத்தவேண்டும் என்றால் எட்டு கால்களோடு நான்கு காதுகளோடு வருவார்கள்.நிருபிக்க வேண்டினால்,முடவன் ஆகிவிடுவார்கள்.                                     

பெயரில்லா பெயரில்லா கூறியது...
antha (avalai) vaelaiku vaithathu neengal thaan, yemandadhum(vaai paathadhum) thaangaley. 100% yokkiaraaga neengal irunthaal ungal naesapadaiai vaithu thaangal yemaatria panathai avalidam vaangi_rukallame? mudhalil thangal vaelaiyil kavanam seluthungal. yemaaradheergal & yemaatradeergal! kelvi kekalaamla?
19 செப்டெம்ப்ர், 2010 6:36 நான் ஏமாற்றியதையும் சொல்லியிருக்கலாம்.கேள்வி  கேட்கலாமா ?கேற்ற வேண்டியதுதானே கேட்கலாமா என்று நாரதர் ஸ்டைலில் கேள்வி வேறா>.மற்றவை பின்.
நீக்கு
பெயரில்லா பெயரில்லா கூறியது...
neengal unmaayalaraaga irundhaal ungal iyakka panihalai olungaha seyungal. adhai viduthu pirarai vimarsanam seivadharku aarampannai arasial kalamallaபிறரை நான் எப்போது விமர்சனம் செய்தேன்? ஆராம்பன்னையை நீங்களே அரசியல் களமாக்கிவிட்டு எங்களைசொல்வது நியாயமா? அரசியல் களம் போல் தேர்தல் வாக்குறுதி அளித்து நோட்டிஸ் விநியோகித்தது யார்? ஓட்டே இல்லாத இருவர் சென்னையில் இருந்து வந்தது ஏன்?உள்ளூரில் இருப்பவர்களுக்கு ஓட்டுக்கு காசு கொடுத்தது யார்? தேர்தல் நிதி வசூலித்தது யார்? ஆளும் கட்சிகள் தேர்தல் அதிகாரிகளை வளைத்து போடுவது போல் வக்ப் [தேர்தல்]அதிகாரிகளை தோளோடு அனைத்துச் சென்றும் உணவுவகைகளை பரிமாறியதும் யார்? தேர்தலில் வெற்றி பெற்றதும் மெம்பர்கள் மட்டும் கூடி நிர்வாகிகளை தேர்ந்தெடுக்காமல் ஆளும் கட்சி கூட்டம் நடத்துவது போல் கூட்டம் நடத்தி நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து அரசியல் கோலம் போட்டது யார்?போட்டி அரசியல் போல் ஜிகிர்தண்டா மதுரைளிருந்து கொண்டுவந்தது நாங்களா? பள்ளிவாசல் சம்பளம் கொடுக்க நிதிஇல்லை என்று வசூல் செய்யும் இவர்கள் சுமார் ஆறாயிரம் செலவில் சீரியல் லைட் போட்டு அரசியல் மேடைபோல் அலங்கரித்தது ஏன்? போட்டிக்கு திடல் தொழுகை நடத்தியதும் யார்? திடல் தொழுகை நபிவழி என்றால் ஒன்று தமிழிலும் இரண்டு அரபியிலும் ஆக மூன்று குத்பா நபிவழியா?     (anna)thaniaha oru palli tharapattirukiradhu 2aam jamaatha angaya nadathalaame. mandapathulla yaenayyaa nadathalamaanu kelvi? இருநூறு ரூபாய் வாடகைக்குசும்மா கிடந்த ஒரு காலிமனையை சண்டைபோட்டு பெற்றுள்ளதை தனியாக ஒரு தனிப்பள்ளி தந்ததாகக்கூறுவதை appam idhu kalupu thaana? நானும் கொழுப்பு தானே என்று சொல்ல விரும்பவில்லை. aama thangal areavil yendha palliyil tholuhireergal? பஜ்ர் தொழுகை வீ.ம.பள்ளிவாசல் இமாம் பத்ஹுல்லா ஆலிம் மகன் ஜமால் முஹம்மது மவ்லவி இவர் மொவ்லுத்,தரிக்கா,பாத்திகா வகைகள்,இன்னும் மத்ஹபின்பெயரால் நடக்கும்  தவறுகளை கடுமை யாக விமர்சனம் பண்ணக்கூடியவர்.லுகர் கடையை அடைத்துவிட்டு இரண்டுமணியளவில் கட்டாக் பள்ளியில் தனியாக ,ஆள் இருந்தால் ஜமாத்தாக,அசர் வீட்டில்,மக்ரிப்,இசா நைனார் குளம்பள்ளியில் 2வது,3 வது,4 வது ஜமாத்தாக அல்லது தனியாக   நமதூரை ஒப்பிட்டு இந்த கேள்வி கேட்டுள்ளீர்கள் என்று நம்புகிறேன்.நமதூர் டி,ஏன்.டீ.ஜே.கிளை வலுவானது .மத்ஹப் ஜமாஅத்தை எதிர்த்து போட்டியிட்டு அநீதியான முறையில் தோற்கடிக்கப்படும் அளவுக்கு வலுவானது. மேலும் சவூதி வாழ் மக்கள் வந்தால் அதுவும் நடந்திருக்க வழி இல்லை.செய்துங்கநல்லூர் கிளை பழைய பள்ளியை கையகப்படுத்தும் வலு உள்ளது.நோம்புகஞ்சிக்கு அரசு வழங்கும் அரிசியை தடுக்க முயற்ச்சியை எதிர்த்து வெற்றிபெற்றது..ரஹ்மான் பேட்டை கிளை வலுவானது,பாளை மிலிடரி லைன் பள்ளி,பேட்டை  m.g.p பள்ளி இதுபோன்று இரண்டாவது ஜமாஅத் நடக்கும் பள்ளிகளை அடுக்கலாம். தனியாக   நடந்த பெண்கள் தராவிஹ் தொழுகையில் ஊரின் மத்தியில் உள்ள மண்டபத்தில் 90 பேர்...மண் தரையில் குடிசை கூரையில் 73 பேர்.   ஜும்மாவில் குடிசைக்கு வருவது 86 பேர் முதல் 100 பேர் வரை. பள்ளிவாசலுக்கு வருவது சுமார் 150 பேர் இருக்கக்கூடும் அதே சமயத்தில் நாங்கள் பள்ளிவாசலில் ஜும்மா நடத்தினால் நீங்கள் வேறு இடத்தில் நடத்தினால் 50 பேரை கூட கூட்டமுடியாது. ஆயின் கொழுப்பு எனும் வார்த்தையை தவிர்த்திருப்பது நன்று.       ;                                                                                                                                                                                                                        

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

பண்ணையார்களின்கல்வி.

பண்ணையார்களின்கல்வி.

கடையர் என்றால் கடைசியில் உள்ளவர் என்று பொருள். .ஆனால் ஆராம்பண்ணைனையில் கல்வியில் இவர்கள்தான் முதல்நிலை.இவர்கள் குடும்பத்தில் மறைந்த டாக்டர்.அப்துல்அஜிஸ் இவ்வூரின் முதல் டாக்டர்ஆவார்.2 டாக்டர்கள்(ஆண்கள்)3 பெண்டாக்டர்களும் ,என்ஜினியர்கள் பலரும் உண்டு. பண்ணையின் முதல் பட்டதாரியும் வக்கீலும் ஏ.எம்.சாஹுல்ஹமீத் (late) ஆவார்.இவர், b.sc படித்தாலும் மக்களால் 'பீயெ 'என்று அழைக்கப்பட்டார்.ER.K.S அபூபக்கர் முதல் எஞ்சினியர் ஆனா இவர்,SUPT.OF FACTORIES,tamilnadu. வாக இருந்து ரிட்டயர்ட் ஆகிவிட்டார்.காமு .மொன்னாஹ்மத் பியே.படித்து கஸ்டம்ஸ் இலாகாவில் இருந்து supt.போஸ்டில் ரீடையர்ட்ஆகி காலமாகிவிட்டார்.அப்துல்பாரி பிஎஸ்சி படித்து மின்சாரத்துறையிலிருந்து ரீடையராஹி ஜமாஅத் தலைவராக உள்ளார். இப்போது அதிகமான என்ஜினியர்கள் உருவானாலும் கொங்கராயக்குரிச்சியை கம்பேர் பண்ணும்போது நாம் பின்தங்கிய நிலையிலே உள்ளோம்.இதுவரை நமதூரிலேயே+2vil highest score 1145marks எடுத்த a.s.m.a kareem மகன் அண்ணா யுனிவேர்சிட்டியில் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.இந்த ஆண்டு 10th வரை மீராஸ்கூலில் படித்த ஹம்மாத்S/O கோசுசாகுல் ஹமித்.,இம்ரான்S/O நண்ணி Mஅப்துல் காதர்.முறையே 1125;1106;fiyasS/O கு.மு.ரியாஸ்.1102 ஸ்கோர் பண்ணியுள்ளனர்.2010 ல் மீராஸ்கூலில் 10வது வகுப்பு தேர்வுஎழுதிய 32 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மெட்ரிக் தேர்வில் தாஹிரா480 மதிப்பெண்களும் (தூத்துக்குடி)D/O இமாம் அலி.s.s.l.c examil. அப்ரோஸ் 485 (பாளையம்கோட்டை}D/O கல்லு.மதார் மைதீன்.மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.மீரா ஸ்கூலில் சஹானா 459D/O சப்ஸ்.அப்துல் அலி ; மகிசா 452D/O கா.மூ.சு.மொகைதீன். பெற்றுள்ளனர்.              
 மீராமெட்ரிகுலேசன்ஸ்கூல்,                                                                                                           
                                                  மீரா ஸ்கூல்  டாக்டர் .எம்.கே.எம்.அப்துல் அஜீஸ்  அவர்களால்  1990 இல் துவங்கப் பட்டது. 'தான் பெற்ற கல்வி இம்மண்ணின் மக்களும்  பெறவேண்டும்  'என்ற எண்ணத்தோடு தனது  தாயாரின் பேரில் துவங்கினார். டாக்டர் கொடுத்த அறுபதினாயிரம் ரூபாய் நன்கொடையுடன்  ஜமாத்தார்  மேலும் வசூல் செய்து கட்டப்பட்ட பள்ளிவாசல் கட்டிடத்தில்  மீரா ஸ்கூல்  துவங்கியது.ஒரு மனிதனின் மரணத்திற்கு பிறகும்  அவனுக்கு நன்மை தரக்கூடிய  மூன்று நற்காரியங்களில், கல்வியும் ஒன்று.,என்ற நபிமொழிக்கு ஏற்ப  இந்த கல்வி நிலையத்தை ஆரம்பித்த அவருக்கு இறைவன் நல்லருளை தொடர்வானாக | டாக்டருக்கு மட்டும்தான்  இந்த ஸ்கூல் மீது மிகுந்த ஆர்வம் இருததாகவும் ,அவரது குடும்பத்தினருக்கு அத்துனை விருப்பம் இல்லாததாலும்  சிறந்த முறையில் நடத்த முடியாமல் போயிற்று. என்று  சிலர்மூலம்  கேள்விபட்டுள்ளேன்.மேலும் அவர்கள்  அம்பாசமுத்திரத்தில்  இருந்ததாலும்  
கவனம் எடுப்பது  கடினம்.இன்னும் மக்களின் டார்ச்சாறுக்கு குறைவு இருந்திருக்காது.பதிலடி கொடுக்கும் நாங்கள் படும்பாடுக்கு அவர்கள் எம்மாத்திரம். டாக்டர் அஜீஸ் அவர்கள் மிகவும் உயரிய முறையில் நடத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஸ்கூலை ஆரம்பித்ததற்கு அவர் போட்ட பர்நிச்சர்களே இன்றும் சாட்சிகளாய் இருக்கின்றன.ஆனால் உடனிருப்பவர்களின் ஒருங்கிணைப்பும்  ஊராரின் ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை.அவர் நோய்வாய்ப்பட்டு இறந்ததும் ஸ்கூலை ஜமாத்தாரிடம் ஒப்படைத்தார்கள்.  jnsa allah                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              





பெயரில்லா சொன்னது…
Meera school patri Nizam annanidam visarithuvittu naan anuppiya vilakkam enge?                                                  நிஜாமின் தம்பியே,உங்கள் விளக்கம் பழைய எம்.ஜி.ஆர்.சினிமா வசனம்போல் உள்ளது.நிஜாம் அண்ணன் உங்களுக்கு எப்படி நம்பிக்கைக்கு உரியவாராக இருக்கிறாரோ அதைவிட அதிகமாகவே,அப்துல் கபூர் மிஸ்பாகியும் எனது நம்பிக்கைக்கு உரியவர்.மற்ற சபதமெல்லாம் வேண்டாம்.நிஜாம் அண்ணனிடம் அவர் அ.காதரிடம் அவ்வாறு சொல்லவில்லை என்று எழுதி வாங்கி எனக்கு ஈமெயில் அனுப்புங்கள்.அதன் பின் எனது தரப்பில் நான் விளக்கம் தருகிறேன்.நன்றிகள் உங்கள் முயற்ச்சி வெல்லட்டும்.






பெயரில்லா சொன்னது…
Oorin Otrumaikku neengal koorum ariyurai enna? pls                                                                              எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அறிவுரையே போதுமானது.'அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் பற்றி பிடித்து கொள்ளுங்கள் நீங்கள் பிரிந்து போகவே மாட்டீர்கள்..'குர்ஆன்3;103. அல்லாஹ்வின் கயிறு என்பது அல்லாஹ்வுக்கும் நமக்கும் உள்ள தொடர்பைக்குறிக்கும்.அல்லாவுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு    குர்ஆன் தான்,ஆக குர்ஆன் வட்டத்திற்குள் நாம் வருவோமானால் ஒற்றுமையும் வந்துவிடும்.வெற்றியும் கிட்டிவிடும்.இன்று குர்ஆன் ஹதீத்களை ஒத்து ஓரளவுக்கு ஆட்சி செய்யும் சவூதி அராபிய வெற்றிப்பாதையில் செல்கிறது.குர்ஆன் ஹதீத் இல்லாமல் இன்னும் எத்தனை ஆண்டுகள் போரிட்டாலும் பாலஸ்தீனர்கள் வெற்றிபெறுவது கடினமே.மொகலாயர்கள் ஒற்றுமை எனும் கயிற்றை பிடிக்காமல்  உமர்[ரலி] போன்று அல்லாவின் கயிறு குர்ஆன் ஐ பிடித்திருப்பார்களே யானால் நேர்மையான நீதி தவறாத அவரது ஆட்சியால் இன்று இந்தியா முஸ்லிம் நாடாக இருந்திருக்கும்.          
பெயரில்லா சொன்னது…
YEHA IRAIVANIN VITHIPADI ALLAH(AVAN) THAAN NAADIAVARGALAI PALLIVASAL NIRVAAHAM SEIYA THERNTHEDU ULLAAN.ALLAHVIRKKU THERIYUM YAARUKKU VETRIYAI KODUPPATHU. YAARUKKU THOLVIYAI KODUPPATHU ENRU. 01-08-2010 varai UNKAL NIRVAAHATHAI YETHIRTHAVARKAL YAARAIYUM ADITHTHAARKALAA? NEENKAL THORTHATARKKU IPPADI ORU PALIVAANKUM VERIYAA? (THOLVI) ALLAHVIN THEERPAI YETRU KOLLA MAATEERKALAA?                                                                                                      நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் நீங்கள் துன்புறுத்தப் பட்ட அளவுக்கு தண்டியுங்கள்.நீங்கள் பொறுமையை கடை பிடித்தால் பொறுமை யாளர்களுக்கு  அதுவே சிறந்தது.[குர் ஆன் 16;126]  நாங்கள் பொறுமை யாளராக இருந்தாலும்,எங்களின் ஆதரவாளர்களும் உறவினருகளும் நாங்கள் துன்புறுத்த பட்ட அளவுக்கு தண்டிக்க எங்களை துன்புறுத்தியோரை எங்களுக்கு தெரியாமலே தண்டிக்க நினைத்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்? உண்மையை அறிய அன்று நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் எடுக்கப்பட்ட சி.டி.யை வாங்கி பாருங்கள்.அந்த சி.டி.யை எங்களிடம் தந்தால் நாங்கள் ஒளி பரப்பிடுவோம் என்று தர மறுக்கிறார் கள். சி.டி.யை யாக்கூபிடம் கேட்டால் நிர்வாகிகள் சொன்னால் தருகிறேன் என்கிறார்.நிர்வாகிகளிடம் கேட்டால் எங்களுக்கு தெரியாது,நாங்கள் எடுக்கவும் இல்லை.எடுக்கசொல்லவும் இல்லை என்கிறார்கள்.அவ்வாறெனின் யாகூப் சொன்ன நிர்வாகி யார்? நீதி கேட்க பெயரில்லாமல் வந்தவரே,அந்த சி.டி.அவர்களுக்கு சாதகமாக இருந்தால் ஒளி பரப்பி இருப்பார்கள் அவர்களுக்கு  சாதகம் இல்லையெனில் சி.டி கூட தரமாட்டார்கள்.மேலும் நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் வீடியோ எடுக்கச்சொன்ன அந்த சூப்பர் பவர் யார்? என்பதைக் கேட்டு பதிலுடன் வருமாறு அழைக்கின்றேன்.
பெயரில்லா சொன்னது…
unkal cell numberai veliyittan moolam mihaperiya kayamaithanam nirupikkattullathu. (Maasaha Allah ) unmai oru naal velivanthe theerum enbatharku ithuve saatchi                                                          என்ன கயமைத்தனம் நிருபிக்கப்பட்டது.என்ன உன் மை வெளி வந்து விட்டது.மீண்டும் பூச்சாண்டியா?அதை சொல்லிவிட்டல்லவா 'மாசா அல்லாஹ் 'என்று கூற வேண்டும்.இல்லைஎன்றால்[maasaha allah] மாசஹா அல்லா என்றுதான் வரும்.{veliyittan}பூச்சாண்டிக்கான ஒருஆதாரம்.

குலோப் மட்டன் மசால்

தக்கடி என்ற வார்த்தை, நம்மை போன நூற்றாண்டுக்கு அழைத்து செல்வது போல் தெரியும்.பார்ப்பதற்கு சிலருக்கு அருவருப்பாகக்கூட  தெரியும்.ஆனால் அதன் சுவை புதியதாக உண்ணுபவர்களை யும் மீண்டும் தன பக்கம் இழுக்கவே செய்கிறது. நமதூரும் மேலாப்பாளையமும் தவிர மற்ற ஊர்களில் இந்த உணவு கிடையாது. பாரம்பர்யமிக்க இந்த உணவு இப்போது நமது ஊரிலும் கல்யாண வீடுகளில் குறைந்து வருகிறது.இந்த உணவை மீண்டும் பிரபல்யமாக்க கொழுக்கட்டை சைஸ் இல்லாமல்  உருண்டையாக குலோப் ஜாமுன் சைஸ்க்கு செய்து கூட்டு என்று சொல்லக்கூடிய மாவுக்கரைசலை  திக்காக வைத்து ;'குலோப்  சிக்கன் மசால், குலோப் மட்டன் மசால்.' என்று  சென்னை யில் உள்ள நமதூர் பெண்கள் டி.வி  சமையல் நிகழ்ச்சிகளில் அறிமுகம் செய்து வைக்கலாம்.நபி[ஸல்]அவர்கள் இந்த உணவை விரும்பி சாப்பிடுவதாக பிறர் சொல்ல கேள்வி பட்டுள்ளேன். 

munavvirul சொன்னது…
ஆறாம்பண்ணை என்று ஏன் பெயர் வந்தது? "ஆறாம் "என்ற வார்த்தைக்கு உர்து மொழியில் "ஒய்வு" சுகம்" என்று பொருள்..ஓய்வாக,சுகம் அனுபவிக்க சிறந்த பண்ணை என்ற காரணத்தால் இந்த பெயர் வந்தது என்றும் ,நமதூரில் முன்பொரு காலத்தில் திருமணம் செய்திருந்த பொதக்குடியில் அடங்கப்பட்டிருக்கும் அப்துல் கரீம் ஹஜ்ரத் என்பவர் இந்த பெயரை வைத்ததாகவும் "இஸ்லாமிய கலைக்களஞ்சியம் "என்ற புத்தகத்தில் படித்த ஞாபகம் ..

புதன், 15 செப்டம்பர், 2010

பெருநாள் தொழுகையுடன் இன்னொரு மசாலா









 munavvirul கூறியது...

















சத்திய சீலரே,1,தொப்பியை கை விட்டு விட்டீர்.2.திருவாரூர் பொய் மறந்து விட்டது.பரவாயில்லை. ஆனால் 3. கப்ர் பற்றிய உண்மை ,4,பழைய பள்ளிவாசல் கட்டும்போது இரு குடும்பத்தாருக்கும் பிரச்சனை இருந்தது என்று சொன்னது,4,புதிய பள்ளிவாசலில் நான் தீர்மானம் கொண்டுவந்தது என்று சொன்னது ,மனசறிஞ்சே பொய் சத்தியம் செய்ததாக சொன்னது,இந்த நான்கு விசயங்களிலும் நீங்கள் சொல்லிய குற்ற சாட்டுகளை நிருபித்து உங்களது இறை அச்சத்தை வெளிபடுத்துங்கள். 1, NAAN THOPPIYAI PATRI UNGALIDAM PESAVE ILLAI.NAAN KETTA KELVI.THIRANTHA THALAIYUDAN RASOOLULLAH THOLUTHATHARKU AATHAARAM ULLATHA?ENPATHUTHAAN.ATHARKU, ATHARAM IRUKIRATHU,ILLAI ENTRU PATHIL SOLLAMAL THOPPIUM ISLAMUM ENTRU KATHAIYAI THIRUPPI VITTU,THOPPIYIL NAAN POI SONNATHAAKA PULAMBI VARUKIREERKAL.2.THIRUVARUR SAMBAVATHIL PJ VILAKKATHAI NEENGAL NAMBALAM.NAAN NAMBAVENDUM ENTRU EPPADI KOORUKIREERKAL?ATHARKUTHAN SAMBAVAM NADANTHAPOTHU PJ ANGIRUNTHAARAA?ENRU KETTEN.ADUTHU HINDU NAALITHAL PARKKAVILLAYA?ENTRU ORU NANBARUKKU ELUTHI IRUNTHEERKAL. HINDU NAALITHALIL,"assaulted Quthbudeen of the Tawheed Jamath"ENTRATHAI NAMBAVAA? "He(HAJI MOHAMMED) was not a member of the Tawheed Jamath"ENTRATHAI NAMBAVAA? HAJI MOHAMMEDUM,QUTHBUDEEN,IRUVARUME THAWHEETH JAMATH ILLAI ENRU PJ PLUKIYATHAI APPADIYE NEENAGAL VALI MOLINTHEERGAL.ITHIL NEENGAL SOL VATHU POIYA?HINDU SOLVATHU POIYA?ENPATHUTHAAN KELVI? ITHIL NAAN ENNA POI SONNEN?PJ VILAKKATHAI NAAN ERKAVILLAI ENTRAAL NAAN POIYANA? 3. QABRU VISHAYATHIL YAAR SOLVATHU POI? MASTHAN AVARKALIN THAGAPPANAR PATRI KOORIYATHARKU PATHILILLAI. AVARIDAME UNMAYAI KETTU SOLLUNGAL? 4,PALLIVASAL KATTUMPOTHULL PIRACHINAI KAVANNA MUNA ABDUL KADER HAJI KOORIYATHAI NAAN INGU ELUTHINEN.PUTHIPALLIVASAL KATTA NEENGAL THEERMANAM KONDU VANTHATHAAI KOORAVILLAI.NEEANGAL NIRVAGATHIL IRUNTHAPOTHU ENTRU THAAN SONNEN.THEERMAANAM NIRAIVETRA MUYARCHITHAPOTHU KA.MU.ETHIRTHAR ENTRU KOORINEN, NIRAIVETRI VITTEERGAL ENTRU SOLLAVILLAI. KA.MU. KANDITHU THERMAANAM NIRAIVETRINEERGAL ENTRU SONNEN.THELIVAAKA NITHANAMAGA PADITHU PARUNGAL.AATHIRATHIL, POI,POI,ENTRU PITHATRAATHEERGAL.INI MEERA SCHOOL 100 MASALAAVAI EPPOTHU ELUTHUVEERGAL?       1திறந்த தலையுடன் தொழுவதற்கு இது பதில் இல்லாமல் வேறு என்ன நூறு மசாலாவா?                                                                                                                                       
 தொழுகை ஷாபி,ஹனபி,என்ற புத்தகங்களில் தொழுகையின் பர்ளுகள்,சுன்னத்கள்,என்று பட்டியல் போட்டிருப்பார்களே அவற்றில்,கூட தொப்பி அணிவது பர்ளு என்றோ சுன்னத் என்றோ சொல்லப்படவில்லை. நான்கு இமாம் களும் தொப்பி கட்டாயம் அணிய வேண்டும் என்று சொல்லவில்லை.இது விசயமாக குரானின் குரலில் கேள்வி கேட்டபோது தொப்பி அணிவது பேணுதல் என்று கூறினார்கள்.தொப்பி அணிவதற்கும் தொழுகைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை,என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீத்களை எடுத்துகாட்டியபோதும் மத்ஹப் ஆலிம்களிடம் எந்த பதிலும் இல்லை.நான் எந்த ஒரு மார்க்க விசயத்திலும் இருதரப்பு ஆலிம்களிடமும் கேட்டுதான் ஒரு முடிவுக்கு வருகிறேன்.திறந்த தலையுடன் என்ற கேள்வியே தவறு.மூடிய தலையுடன்தான் தொழவேண்டும் என்று மார்க்கத்தில் இல்லாத ஒன்றை சொல்வது பொயில்லையா? 2.திருவாரூர் சம்பவம் நீவிர் ஏற்று கொண்டால்தான் உண்மையா?அப்படி என்றால் நீங்கள் அங்கு இருந்தீர்களா?ஹிந்து நாளிதழில் குத்புதீன் முதலில் தாக்கப்பட்டதையும் ஹாஜி முஹம்மது tntj அல்ல என்பதயும் எஸ்.பீ.மூர்த்தி கூறியுள்ளதை ,அதாவது மற்ற பேப்பரில் வராததை அதில் வந்துள்ளது என்பததர்காக குறிப்பிட்டேன்.ஒரு செய்தியின் உண்மை நிலை அறிய இரு தரப்பு கருத்துக்களையும் ஆய்வு செய்தால் உண்மையை ஓரளவுக்கு உணர முடியும்.பீ.ஜே யின் பேட்டி தவறு என்றால்,உங்களைப்போன்று அங்கெ எத்தனை முனவ்விருள் இருப்பார்கள்.த.மு.மு.க.ஐ.என்.டி.ஜே.என்று இருக்கின்றன.சும்மா விடுவார்களா?நமதூரிலே படாத பாடுபட்டு தேர்தலை கொண்டுவந்து விட்டு நாங்கள் கொண்டுவந்த தாக நோட்டிஸ் அடித்து பொய் சொல்லவில்லையா? இங்கே உண்மையே பொய்யாக்கும் போது அங்கே பொய் சொல்லி இருந்தால் சும்மா விட்டுவிடுவார்களா?3.பனிரண்டு பக்கீர் பாவாவை வாய்க்காலில் விட்டு,விட்டு இப்போது மாமரத்தடியில் மஸ்த்தான் சாஹிப் பாவா கதை ஓடிகொண்டிருக்கிறது.எனக்கு பத்து வயதுக்குள் இருக்கும்போது சீனியர்கள் ரன்ஸ் விளையாடிக்கொண்டு இருந்த சமயத்தில் மாங்காய்க்கு கல்லெறிதலில் என் மண்டை உடைந்துள்ளது ஞாபகத்தில்  உள்ளது.இதுவரை விசாரித்து பார்த்ததில் கபர்  இல்லை என்றுதான் சொல்லுகிறார்கள்.இன்னும் விசாரிப்போம்.ஆளுயர கப்ர் பற்றி சொல்லிருந்தேனே,அது வேலிக்குள் இருந்தது என்பது சரியா? 4.கா.மூ.அ.வை கண்டித்து தீர்மானமெல்லாம் போடவில்லை.கட்டிடத்தை இடிக்கவேண்டும் என்றுதான் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.                                                                                            
 'ANTRU PALLIVAASAL KATTUMPOTHU IDAINJAL SEITHA AANA CHENA RATHTHAM INTRU IDIKKA MUYARCHIKKIRATHU ENTRU SOLLI ' நிறை வேற்றிய தீர்மானத்தை நிறைவேற்ற முயர்ச்சித்ததாக கூறுவது தவறு.அந்த முயற்ச்சியை நான் செய்ததாக சொல்வது பொய்.கா.மூ.அ.என்னையும் ,,இன்னொருவரையும் முன்னிறுத்தி மற்றொருவர் பின்னணியில் இயக்குவதகத்தான் சொன்னார்.இதில் நிறைய விசயங்கள் உள்ளன.அது வேண்டாம்.நான் விரிவாக்கம் செய்தாலும் சரி,இடித்து கட்டினாலும் சரி என்பதுதான் எனது நிலைப்பாடு.ஏதாவது ஒன்றை செய்யவேண்டும் என்பதில் தீவிர முயற்ச்சி செய்தேன்.பழைய பள்ளிவாசல் கட்டும் போது இ ஆ.செ.வையும் இணைத்து அரைத்த மசாலா என்னவாயிற்று?நான் மனசறிஞ்சே பொய் சத்தியம் பண்ணியதாக கூறியது என்னவாயிற்று?அதையும் தவறான தகவலில் விட்டு விடவா? நீங்கள் பொய் சொல்லவில்லை ,தவறான தகவலை சொல்லியுள்ளீர்கள்.இன்சா அல்லாஹ் நாளை மீரா ஸ்கூல்                                                                                              





17 செப்டெம்ப்ர், 2010 4:33 am
நீக்கு