Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

முனவ்விருள், அவதூறு SMS பற்றி என்ன கருத்து


பிளாகர் munavvirul கூறியது...
அவதூறு  SMS பற்றிய  எனது  கருத்துக்கள்  வெளியிடப்படவில்லையே ? வெளியிட  விருப்பமில்லையா ? அல்லது  தங்கள்  பார்வைக்கு  வந்து  சேரவில்லையா?
26 செப்டெம்ப்ர், 2010 7:06  SMS பற்றி எந்த கருத்துக்களும் வரவில்லை.மீண்டும் அனுப்புங்கள்.
நீக்கு
பிளாகர் munavvirul கூறியது...
முகல்லிதுகள் ,கைர  முகல்லிதுகள்  என்றால்  என்ன ?அல்லது  யார் ?
26 செப்டெம்ப்ர், 2010 7:13 pm முகல்லிதுகள் என்றால் கண்மூடித்தனமாக பின் பற்றுபவர்கள்.கைர முகல்லிதுகள் என்றால்  அவ்வாறு பின்பற்றாதவர்கள் அதாவது ஆய்வு செய்பவர்கள்                                                             
அடுத்து  ஊர்  வரும்போது  சென்னை  வழியாக  வந்து  காசிமி  இடம்  கதை  கேட்டு  வருகிறேன் உங்களுக்கு  மார்க்கம் பொடுபோக்காகத்தான் தெரியும் .முதலில் ஊர் விசயமாக உள்ளே வந்தீர்கள் .எங்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை என்று நிருபிக்கப்பட்ட பிறகு தொப்பியுடன் மார்க்க விசயமாக பேச ஆரம்பித்தீர்கள்.அதிலும் எங்களிடம் உள்ள நியாயத்தை ஒப்புகொள்ள முடியாமல் மீண்டும் பழைய குருடி கதவை திறடி என்று தனிநபர் தாக்குதலில் இறங்கியுள்ளீர்கள்.அல்ஹம்துலில்லாஹ். .எல்லாம்  சரி நாங்கள் சொன்ன பள்ளிவாசல் தேர்தல் விசயமும் மார்க்க விசயமும் சரி.அதை இப்படி வெறும் வாயளவில் ஒப்புகொள்வது சரி அல்ல. .ப்லாக்கேரில்  உத்தம  புத்திரன்  போல்  எழுதிவிட்டு  உங்களின்  தொடரடி  பொடியாழ்வார்கள்  மூலம்  இட்டுக்கட்டி  பொய்  செய்திகளை  SMS அனுப்பும்  அருவெறுப்பான  செயல்  எதற்கு ? 0966559614757   இந்த  நும்பெரிளிருந்து  SMS அனுப்பிய  அயோக்கியன்  யார் ? "உங்கள்  நாவுகளால்  அதை  பரப்பியதை  எண்ணிப்பாருங்கள் .உங்களுக்கு  அறிவு  இல்லாததை  உங்கள்  வாய்களால்  கூறினீர்கள் .அதை  இலேசானதாகவும்  எண்ணிக்கொண்டீர்கள் .அதுவோ  ,அல்லாஹ்விடம்  பயங்கரமானதாக  இருக்கிறது (QURAN.24;15)"என்ற  வசனத்தை  எழுதியது  நீங்கள் தானே ?வசனத்தில்  நாவைப்பற்றி  தானே  கூறப்பட்டுள்ளது ? SMS பற்றி  இல்லையே  என்ற  தைரியமா ? "அவதூறு  கூறியோர்  உங்களில்  ஒரு  பகுதியினரே ,அதை  உங்களுக்கு  தீங்காக  நினைக்காதீர்கள் ,மாறாக  அது  உங்களுக்கு  நல்லது (24;13)என்ற  வசனத்தை  எப்படி  புரிந்து  கொண்டீர்கள் ? குறிப்பிட்ட நம்பரிலிருந்து நான் சொல்லித்தான் sms வந்தது அதை நான்தான் இட்டு கட்டி அனுப்பினேன் என்று எந்த அடிப்படையில் அத்தனை உறுதியாக உங்களால் கூற முடிகிறது? உங்களுக்கு அறிவில்லாததை எப்படி நான்தான் அனுப்ப ச்சொன்னேன் என்று இறுதி  முடிவு எடுத்ததுடன்   குர்-ஆன் வசனம் வேறு. அது உங்களுக்கும்  பொருந்தாதா? தவ்ஹித் ஜமாத்க்குள் வந்தால் அல்லவா தெரியும் தவ்ஹித் ஜமாஅத் பற்றி. அது என்ன தொண்டரடி பொடியாழ்வார்.?ஊரில் உள்ள சில சுய நலவாதிகள் தவ்ஹித் ஜமாஅத் என்றாலே நான் தான் என்றும் மற்றவர்கள் அனைவரும் என் சொல்லில் கட்டுப்பட்டு நடப்பவர்கள் என்றும் பொல்லாங்கு பேசி கொண்டிருப்பதை அப்படியே நம்பி விசத்தை கக்கி யுள்ளீர்கள். எந்த sms என்னவென்றே  தெரியாதா எந்த வொரு தொடர்பும் இல்லாத என் மீது பலி போடா உங்களது மனசாட்சி செத்துவிட்டதா? ஒன்று நல்லவர்கள்  எனின் நீங்கள் சொன்னதை நிருபிக்க வேண்டும்.அவ்வாறு நிருபிக்க ஆதாரம் இல்லையெனின் அல்லாஹ்வின் மீது நான் தான் இட்டுகட்டி எனது தொண்டரடி பொடியாள்வார்கள் இன்னார் மூலம்  அந்த SMS அனுப்பச்சொன்னேன்.என்று சத்தியம் செய்ய வேண்டும். பெயரில்லா சொன்னது… உங்கள்  செல்  நும்பேரை  வெளியிட்டன  மூலம்  மிஹபெரிய  கயமைத்தனம்  நிருபிக்கட்டுள்ளது . (Maasaha Allah ) உண்மை  ஒரு  நாள்  வெளிவந்தே  தீரும்  என்பதற்கு  இதுவே  சாட்சி  என்ன  கயமைத்தனம்  நிரூபிக்கப்பட்டது ?  என்ன  உண்மை  வெளி  வந்துவிட்டது ? மீண்டும்  பூச்சாண்டிய ?அதை  சொல்லிவிட்டல்லவா "மாச  அல்லா "என்று  கூற  வேண்டும் ? இல்லைஎன்றால் [maasaha allah] மாசகா  ALLAH என்றுதான்        வரும்    .{veliyittan}பூசாண்டிக்கான  ஒரு  ஆதாரம் . 18 SEPTENBER, 2010 7:19 am i IDUGAIYITTATHU ibrahim நேரம் 10:04 pmஅந்த பூச்சாண்டி கூட்டத்துக்கும் உங்களுக்கும் தொடர்பு உள்ளது நன்றாகவே தெரிகிறது.அந்த பிள்ளை பிடிக்கிற பூச்சாண்டி கூட்டத்திற்கு என் நம்பர் பல மாதங்களுக்கு முன்பே தெரியும் அவர்கள் அடிக்கடி இது போன்று கூத்துபன்னுவார்கள் அந்த கூத்தில் ஒன்று தான் இப்போது  தான் என் நம்பர் தெரிந்தது  போலவும் கூத்தடித்தது ..நாங்களெல்லாம் இளைஞ்சராக இருந்தபோது வெள்ளை மனதுடன் பல சேவைகள் புரிந்துள்ளோம்.ஆனால் இந்த பூச்சாண்டி கூட்டம் குள்ள நரித்தனமாக நய வஞ்சகராக செயல்பட்டதை கண்டு ஆச்சரியமாக  உள்ளது. வாட்டர் டாங்கில் எனது நம்பரை எழுதி போட்டது,என் நம்பருக்கு போன் பண்ணியது sms பண்ணியது எல்லாமே இந்த பூச்சாண்டி கூட்டம்தான்.  இது   உங்களுக்கும் ,இன்னொருவருக்கும்   நடந்த  உரையாடல் .அந்த  கயமைத்தனம்  என்ன ? ஈர்க்கனவே  ஜமாஅத்  நிர்வாகியை  பற்றி  "வட்டி "விஷயமாக  அவதூறு  கூறி  SMS வந்தது .அந்த  SMS, 'என்னுடையதுதான் ' என்று  நீங்களே  ஒப்புக்கொண்ட  நும்பெரிளிருந்துதான்  வந்தது .இது  "செத்துப்போன  சகோதர  பிணத்தின்  இறைச்சியை  சாப்பிடுவது  போல் "என்று  ALLAH கூறிய  செயலல்லவா ? எனக்கு அந்த மெசேஜ் 8807515706 என்ற என்னிலிருந்துதான் வந்தது. அதை மற்றவர்களைப்போல் நான் கள்ள நம்பரில் அனுப்பவில்லை.எனது நம்பர் என்று நான் யாருக்கெல்லாம் அனுப்பிநேனோ அவர்களுக்கெல்லாம் எனது நம்பர் தெரியும் என்ற நம்பிக்கையில்தான் அனுப்பியுள்ளேன்.ஏன்  இந்த நியாயம் அப்துல் பாரி விசயத்தில் எங்கே போனது.?பள்ளிவாசல் துட்டை கொண்டு உம்ரா செய்ய சென்று விட்டார் பள்ளிவாசல் பெயிண்டை வீட்டுக்கு அடித்துவிட்டார் என்று பொறுப்பில் இருந்தவர்களே பேசினார்களே ,பள்ளிவாசல் பணத்தை தவ்ஹித் ஜமாஅத் வட்டியில்லா கடன் கொடுத்துல்லாதாக பிரச்சாரம் பண்ணினார்களே அப்போது இந்த மையத் கரி எல்லாம் எங்கே போச்சு?எனது  வயது   50 என்று  கூறினீர்களே ? வாழ்வின்  பெரும்பகுதியை  கடந்த  பின்பும்  பக்குவமும் ,நிதானமும்  வரவேண்டாமா ?வாழ்வின் பெரும்பகுதி என்று உங்களால் எப்படி கணிக்க முடிகிறது சிலருக்கு பத்து வயதிலே வாழ்வின் முழுபகுதியும் முடிந்து விடுகிறதே.ஒரு sms கே பேயாட்டம் ஆடுகிறீர்களே அன்று ஒரு ஆண்டுக்கு முன் எஸ் எம் எஸ் அனுப்பியது முதல்  இன்று வரை நான் பொறுமை காட்டாவிட்டால் பள்ளிவாசல் ஜெனரல்பாடி கூட்டம் போல் எத்தனையோ நிகழ்வுகள் நடந்திருக்கும்.     நமதூர்வசிகள்  எப்படியும்  ஒருவருக்கு  ஒருவர்  சொந்தம்  வருமே ?அப்படி  இருக்கும்போது  இவ்வாறு  அவதூறு  பரப்புவது  நல்ல   பண்பா ?எனக்கு வந்த அந்த மெசேஜில் வாய் வழி செய்தியாக நம்பத்தகுந்த வழியில் சிலர் கூறினார்கள் அவர் அப்படி எதுவும் பண்ணவில்லை என்று நீங்கள் இறைவனுக்கு பயந்து கூறுவீர்களே யானால் நான் அவரிடம் வருத்தம் தெரிவிக்க தயக்கம் இல்லை. ஆரோக்கியமான்  விவாதம்  நல்லது .அதில்  நக்கலும் ,நக்கலும் ,நய்யண்டியும்  கலந்திருப்பதுகூட  தவறல்ல .அவதூறு  நல்லதா ? ஓன்று  மட்டும்  புரிகிறது .யார்  இந்த  முனவ்விருள் ?இதற்க்குதனே   இந்த  அவதூறுகள் ?என்ன அவதூர்கள் ?நீங்கள்  முகம் காட்டாமல் புறமுதுகு காட்டி ஓடும்போது நான் எதற்கு அவதூறு மெசஜ் அனுப்ப வேண்டும்? கேட்பது  யார் ?என்பது  முக்கியமல்ல .கேட்பது  என்ன ?என்பதற்கு  மட்டும்  பதில்  சொல்லுங்கள் .அவதூறு  பரப்பி  முடக்க  நினைக்காதீர்கள் .அது  முடியாது  உங்கள் பார்வையில் நான் கெட்டவன். நீங்கள் யோக்கியர்..ஆனால் நான் யார் என்று எல்லாருக்கும் தெரியும்.நீங்கள் யார் என்று தெரியாது."தெரியாதா யோக்கியனை விட தெரிந்த அயோக்கியன் நல்லவன்"என்று ஒரு பழமொழியை ஞாபக படுத்திகொள்ளுவது எனின் நீங்கள் ஒளிமயமான பெயரில் இருட்டில் அமர்ந்து கொண்டு எது வேணுமானாலும் எழுதுவீர்கள்.எவனோ எந்த நம்பரிலோ இருந்து அனுப்பியதற்கும் நான் பொறுப்பேற்க வேண்டும் இது அவதூறு இல்லாமல் பக்கீர்சா கப்ர் வாய்க்காத் தூரா?
28 செப்டெம்ப்ர், 2010 4:58 am
நீக்கு
பெயரில்லா பெயரில்லா கூறியது...
அவதூறு  SMS பற்றி   உங்களுக்கு  ஒன்றுமே  தெரியாதா ? அல்லது  முனவ்விருள்  சொல்லித்தான்   உங்களுக்கு  SMS பற்றி  தெரியனுமா ? அது  சர் i முனவ்விருள்  என்று  ஒருவர்  உண்டா ? அல்லது  நீங்களே  கேள்வியும்  நானே  பதிலும்  நானே ?இப்படி ஒரு முட்டாள் தனமான கேள்வியா? இல்லை பூச்சாண்டி குரூப்பின் குள்ளநரி வேலையா?                                                                                                                      
28 செப்டெம்ப்ர், 2010 5:44 am                                                                                                                                பெயரில்லா கூறியது...மனகரயில் ராஜீவ்காந்தி  என்று  ஒருவர் இருக்கிறார் /தெரியுமா ? அவர்  நம்மூர்  காரர்களிடமே  2%வட்டி  வாங்கி நம்முர்கரர்களுக்கே  4%வட்டிக்கு  விடுகிறார் .
29 செப்டெம்ப்ர், 2010 6:21 pm                                                                                       
அவர் கெட்டிக்கார வட்டிக்காரர்
நீக்கு

9 கருத்துகள்:

Unknown சொன்னது…

ADUTHU OOUR VARUMPOTHU CHENNAI VAZHIYAAKA VANTHU KAASIMI YIDAM KATHAI KETTU VARUKIREN.ELLAM SARI.BLOGGERIL UTHTHAMA PUTHTHIRAN POL ELUTHIVITTU UNGALIN THODARADIPODIYAAZHWAARKAL MOOLAM ITTUKKATTI POI SEYTHIKALAI SMS ANUPPUM ARUVERUPPANA SEYAL ETHARKKU? 0966559614757 INTHA NUMBERILIRUNTHU SMS ANUPPIYA AYOKKIYAN YAAR? "UNGAL NAAVUKALAAL ATHAI PARAPPIYATHAI ENNIPPAARUNKAL.UNGALUKKU ARIVU ILLATHATHAI UNGAL VAAIKALAAL KOORINEERKAL.ATHAI LESAANATHAAKAVUM ENNIKKONDEERKAL.ATHUVO ,ALLAHVIDAM BAYANGARAMAANATHAAKA IRUKKIRATHU(QURAN.24;15)"ENTRA VASANATHAI ELUTHIYATHU NEENGALTHAANE?VASANATHIL NAAVAIPPATRI THAANE KOORAPPATTULLATHU? SMS PATRI ILLAYE ENTRA THAIRIYAMAA? "AVATHOORU KOORIYOR UNGALIL ORU PKUTHIYINARE,ATHAI UNGALUKKU THEENKAAKA NINAIKKAATHEERKAL,MAARAAKA ATHU UNGALUKKU NALLATHU(24;13)ENTRA VASANATHTHAI EPPADI PURINTHU KONDEERKAL? பெயரில்லா சொன்னது…
unkal cell numberai veliyittan moolam mihaperiya kayamaithanam nirupikkattullathu. (Maasaha Allah ) unmai oru naal velivanthe theerum enbatharku ithuve saatchi ENNA KAYAMAITHANAM NIROOPIKKAPPATTATHU?ENNA UNMAI VELI VANTHUVITTATHU? MEENDUM POOCHANDIYA?ATHAI SOLLIVITTALLAVA"MAASA ALLAH"ENTRU KOORA VENDUM? ILLAIYENTRAAL[maasaha allah] MAASAHAA ALLAH ENTRUTHAAN VARUM.{veliyittan}POOCHAANDIKKANA ORU AATHAARAM.
18 SEPTENBER, 2010 7:19 am i
IDUGAIYITTATHU ibrahim நேரம் 10:04 pm
ITHU UNGALUKKUM,INNORUVARUKKUM NADANTHA URAIYAADAL.ANTHA KAYAMAITHTHANAM ENNA?
EARKKANAVE JAMAATH NIRVAAKIYAI PATRI "VATTI"VISHAYAMAAKA AVATHOORU KOORI SMS VANTHATHU.ANTHA SMS, 'ENNUDAYATHUTHAAN'ENTRU NEENGALE OPPUKKONDA NUMBERILIRUNTHUTHAAN VANTHATHU.ITHU
"SETHTHUPPONA SAKOTHARA PINATHTHIN IRAICHIYAI SAPPIDUVATHU POL"ENTRU ALLAH KOORIYA SEYALALLAVAA? ENATHU VAYATHU 50 ENTRU KOORINEERKALE? VAAZHVIN PERUMPAKUTHIYAI KADANTHA PINBUM PAKKUVAMUM,NITHAANAMUM VARAVENDAAMAA? NAMATHOORVASIKAL EPPADIYUM ORUVARUKKU ORUVAR SONTHAM VARUME?APPADI IRUKKUMPOTHU IVVAARU AVATHOORU PARAPPUVATHU NALLA PANBAA? AROKKIYAMAAN VIVATHAM NALLATHU.ATHIL NAKKALUM,NAKKALUM,NAYYANDIYUM KALANTHIRUPPATHUKOODA THAVARALLA.AVATHOORU NALLATHAA? ONTRU MATTUM PURIKIRATHU.YAAR INTHA MUNAVVIRUL?ITHARKKUTHANE INTHA AVATHOORUKAL?KETPATHU YAAR?ENPATHU MUKKIYAMALLA.KETPATHU ENNA?ENPATHARKU MATTUM PATHIL SOLLUNGAL.AVATHOORU PARAPPI MUDAKKA NINAIKKATHEERKAL.ATHU MUDIYAATHU.

பெயரில்லா சொன்னது…

Avathooru SMS patri ungalukku onrume theriyaata? allathu Munavvirul soolithaan ungalukku SMS patri teriyanumaa?
Athu sari Munavvirul enru oruvar undaa? Allathu neengale Kelviyum naane pathilum naane?

Unknown சொன்னது…

ORU SMS KKE "PEYAATTAM"AADUKIREERKALE?-ENTRU ELUTHI ULLEERKAL.'PEY' AADI PAARTHTHIRUKKIREERKALAA?UNGAL GURUNAATHAR PJ'PAY'ENPATHE ILLAI ENTRU KOORUKIRAARE?'PAY'VISHAYATHIL PJ KOLKAIKKU MAATRAMAANA MUDIVIL IRUKKIREERKAL ENTRU EDUTHTHUK KOLLALAAMAA? "PAY"PATRI PJ UKKU MARUPPU ELUTHI ULLEERKALAA? (ITHUTHAAN UNGAL STYLE VAATHAM.)

பெயரில்லா சொன்னது…

MANAKARAIL RAJIVKANTHI YENTRU ORUVAR IRUKKIRAR/THERIYUMA? AVAR NAMMUR KARARKALIDAME 2%VATTI VANKI NAMMURKARARKALUKE 4%VATIKKU VIDUKIRAR.

Unknown சொன்னது…

"தெரியாதா யோக்கியனை விட தெரிந்த அயோக்கியன் நல்லவன்"INTHA ADIPPADAIYILTHAAN IMAAMKALAI PINPATRAAMAL PJ VAI PINPATRUKIREERKAL ENTRU NAMBUKIREN.

Unknown சொன்னது…

1)எங்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை என்று நிருபிக்கப்பட்ட பிறகு
2)அதிலும் எங்களிடம் உள்ள நியாயத்தை ஒப்புகொள்ள முடியாமல்
3)நாங்கள் சொன்ன பள்ளிவாசல் தேர்தல் விசயமும் மார்க்க விசயமும் சரி.அதை இப்படி வெறும் வாயளவில் ஒப்புகொள்வது சரி அல்ல. IPPADI UNGALUKKU NEENGALE 'SABAASH'POTTUKKOLVATHAI NINAITHTHU SIRIPPATHAA? AZHUVATHAA? ENTRU PURIYA VILLAI. UNGAL KARUTHTHUKKALAI YAAR OPPUKKONDAARKAL?

Unknown சொன்னது…

மீண்டும் பழைய குருடி கதவை திறடி என்று தனிநபர் தாக்குதலில் இறங்கியுள்ளீர்கள்.YAAR THANINABAR THAAKKUTHAL IRANGIYATHU? NEENGALA?NAANA?
UNGALATHUI KUMBAL IRANGIYATHAI KANDITHUTHAAN ELUTHINEN.

Unknown சொன்னது…

நீங்கள் ஒளிமயமான பெயரில் இருட்டில் அமர்ந்து கொண்டு எது வேணுமானாலும் எழுதுவீர்கள் NAAN YAAR ENTRU MUKAM KAATTI ELUTHA AASAITHAAN.ENNA SEIVATHU? NAAN ETHIR KOLVATHU THIRUVIDAICHERI YIL APPAAVIKALAI SUTTUK KONTRA RATHTHAKKARAI PADINTHA KARANKALODU ELUTHUBAVARKALAI ALLAVAA?

Unknown சொன்னது…

உங்களுக்கு மார்க்கம் பொடுபோக்காகத்தான் தெரியும் .YARUKKU MAARKKAM PODUPOKKU? MAZHAIKKU KOODA MADHRASA PAKKAM OTHUNGAAMAL PALSARAKKU KADAIYIL POTTALAM MADITHTHUKKONDIRUNTHA NEENGAL ELLAM MARKKAM PESA MATTUMALLA,VAATHAM PANNAVUM THAYAAR ENTRU MUNVARUKIREERKAL ENTRAAL MAARKAM UNGALAAL AVVALAVU KEVALAMAAKA MAYHIKKAPPADUKIRATHU.MARKKATHAI KOORUM QURAANUM HATHEETHUM ARABIYIL IRUKKUMPOTHU UNMAIYIL ARABIYAI THELIVAAKA PADITHU VITTU VANTHAAL PJ KOORUVATHIL ETHTHANAI THAVARU IRUKKIRATHU ENTRU NEENKALE PURINTHU KOLVEERKAL.UNKALUDAYA ARIYAAMAITHAAN PJ YIN BALAM ENPATHAI PURINTHU KOLLUNGAL.MAARKAM ANAIVARUKKUM POTHUVAANATHU.AANAAL ADIPPADAIYAI PADITHTHUVITTU VAARUNGAL.APPOTHU PURIYUM.ILLAYENTRAAL ORU SAMAYAM PJ SONNATHU POL INTHA QURAANAI AATHAARAMAKA VAITHE "ALLAH ILLAI" ENTRU NIROOPIKKA MUDIYUM. APPOTHUM APPAVIYAAI ATHAI ETRUKKOLLA VENDIYATHIRUKKAM.