Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

செவ்வாய், 30 நவம்பர், 2010

பொய்யன் டி.ஜெயை நம்பும் பரணிகரை




baranikarai கூறியது..பொய்யன் டி.ஜெயை நம்பும் பரணிகரை



அண்ணல் நபி வழியை விட்டு அண்ணனின் தனி வழியில் பயணிக்கும் த.த.ஜ.வினர் தறி கெட்டு, நெறி கெட்டு ,தங்கள் அமல்களை பாழ் படுத்துவதோடு , மக்களின் மார்க்க கடமைகளையும் கேலிக்கூதாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது! !

உலகில் எங்கும் இல்லாத அதிசயமாய் மூன்றாம் நாள் பெருநாள் கொண்டாடிய த,த,ஜ,வினர் முதல் இரண்டு நாள் பெருநாள் கொண்டாடியவர்கள் , வழி கெட்டு விட்டனர் என்றும் அது ஹராம் என்றும் கூறிவிட்டு , வாங்கி கட்டியதை ஏற்கனவே கண்டோம் ! ஹராமாக கொடுக்கப்பட்டகுர்பானி தோல்களை மட்டும் ,வீடு வீடாக சென்று வசூல் செய்ததை ,'ஆடு பகை! குட்டி உறவா? என்பது போல் குர்பானி ஹராம் தோல் ஹலாலா? என்று கேடடு மக்கள் கேட்டனர்.

ஆனால் தற்போது அதை விட மோசமான ஒரு நிகழ்வு காஞ்சி மாவட்டத்தில் நடந்துள்ளது! த.த.ஜ.வினரிடம் கூட்டு குர்பானியில் பங்கு சேர்ந்த சிலர் ' நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பெருநாள் கொண்டாடுங்கள்! எங்களுக்கு 17.11.௧௦ அன்று கறி வேண்டும் எனக்கூற ' ஒரு மாட்டை மட்டும் 17.11.10 அன்று யாருக்கும் தெரியாமல் அறுத்து விநியோகித்துள்ளனர். இந்த விஷயம் வெளியாகி கேள்வி எழ சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகி ' மாடு இறக்கும் தருவாயில் இருந்ததால் அறுத்தோம்' என பொய் சொல்லி சமாளிக்க, சரி அப்படி என்றால் அந்த கறியை ஏன் பங்கு தாரர்களுக்கு கொடுத்தீர்கள் ? என கேள்வி எழுப்ப பதில் இல்லை! 18.11.10 அன்று பெருநாள்! 17.11.10 குர்பானி என்ற கேலிக்கூத்து காஞ்சி மாவட்டத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது!

ஏற்கனவே இந்த வருட பித்ரா தொகையை , பெருநாள் கடந்த பின்னும் விநியோகிக்காமல் , வேறு வகையில் அதை வரவு வைத்து மக்களின் மார்க்க கடமையில் விளையாடியது போல் , தற்போது குர்பானியிலும் விளையாடி உள்ளனர். இவர்களை நம்பி தங்களின் குர்பானி ,பித்ராவை ஒப்படைக்கும் மக்கள் சிந்திக்க வேண்டும்! குறிப்பாக வளைகுடாவில் உள்ள சகோதரர்கள் நீங்கள் பெருநாள் தொழுகைக்கு முன்னதாக கொடுக்க வேண்டிய பித்ராவும், பெருநாளுக்கு பின் கொடுக்க வேண்டிய குர்பானியும் சரியான நாளில் கொடுக்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்! இல்லையேல் உங்கள் அமல்கள் பாழ் பட்டு மறுமையில் கைசேதப்படுவீர்கள்.

அல்லாஹ் நம் அமல்களை சீர் செய்யட்டும் !அனைவருக்கும் நேர்வழி காட்டட்டும்!

[சம்பதப்பட்ட மாடு அறுத்த இடத்தில் விசாரித்த போது தற்போது எழு மாடுகள் என்று தகவல் வந்துள்ளது]
பரணிகரை என்ற பெயரில் வந்த பண்ணையாரே |சம்பந்தப்பட்ட மாடு அறுத்த இடத்தில் யாரிடம் விசாரித்தீர்கள்?தகவல் கொடுத்தது யார்? அதை சொல்லமுடியுமா?              [இன்சா அல்லாஹ் இன்னும் விளக்கம் நாளை] 
பொய்யன் பாக்கர் இணையதளத்தில் இருந்து நகல் எடுத்து அனுப்பப்பட்ட இந்த செய்திக்கு டி.என் ,டி,ஜே மறுப்பு கீழே உள்ளது. 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக இந்த ஆண்டு 42 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டன.
பல்லாவரம், ஈஸ்வரிநகர், அனங்காபுத்தூர் ஆகிய கிளைகள் தனியாக 15 மாடுகள் குர்பானி கொடுத்தனர். குர்பானிக்காக அருகில் இருக்கின்ற மாவட்டங்களுக்கும் சேர்த்து மொத்தம் 185 மாடுகள் வேலூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வாங்கப்பட்டு லாரிகளில் கொண்டு வரப்பட்டன. கொண்டுவரும் போது மாட்டின் மீது மாடுகளே ஏறி மிதித்ததில் 16.11.10 அன்று ஒரு மாடு மிகுந்த கவலைக்கிடமான நிலையை அடைந்தது.
நிலைமையை அறிந்த மாவட்ட நிர்வாகிகள் அந்த மாட்டை 16.11.10 அன்றே அறுத்தனர். அந்தக் கறி ஏழைகளுக்கு அன்றே விநியோகிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அடுத்த நாள் கொண்டு வரப்பட்ட மாடுகளில் 17.11.10 அன்று 6 மாடுகள் கவலைக்கிடமான நிலையை அடைந்தன. அந்த 6மாடுகளையும் 17.11.10 அன்றே அறுத்து விட்டனர்.
இது போன்று நூற்றுக்கணக்கான மாடுகளைக் கட்டி லாரிகளில் கொண்டு வரும் போது சில மாடுகள் இவ்வாறு கவலைக்கிடமான நிலையை அடைவது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
பிராணிகள் இத்தகையை நிலையை அடைந்தால் என்ன செய்ய வேண்டும் என்று மார்க்கம் நமக்குத் தெளிவான வழிகாட்டுதலைத் தந்துள்ளது.

حدثنا إسحاق بن إبراهيم سمع المعتمر أنبأنا عبيد الله عن نافع أنه سمع ابن كعب بن مالك يحدث عن أبيه أنه كانت لهم غنم ترعى بسلع فأبصرت جارية لنا بشاة من غنمنا موتا فكسرت حجرا فذبحتها به فقال لهم لا تأكلوا حتى أسأل النبي صلى الله عليه وسلم أو أرسل إلى النبي صلى الله عليه وسلم من يسأله وأنه سأل النبي صلى الله عليه وسلم عن ذاك أو أرسل فأمره بأكلها قال عبيد الله فيعجبني أنها أمة وأنها ذبحت تابعه عبدة عن عبيد الله

2304 கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
சல்உ எனுமிடத்தில் மேயக்கூடிய சில ஆடுகள் எங்களுக்குச் சொந்தமாக இருந்தன. அந்த ஆடுகளில் ஒன்று சாகும் தறுவாயில் இருப்பதை எங்கள் அடிமைப்பெண் பார்த்துவிட்டு, ஒரு கல்லை (கூர்மையாக) உடைத்து, அதன் மூலம் அந்த ஆட்டை அறுத்தார். நபி (ஸல்) அவர்களிடம் இதுபற்றி நான் கேட்காத வரை சாப்பிடாதீர்கள்! என்று நான் கூறினேன். நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு அதை சாப்பிடுமாறு கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றி நான் கேட்காத வரை என்பதற்கு பதிலாக நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றி நான் ஆளனுப்பிக் கேட்காத வரை என்றுகூட கஅப் (ரலி) அவர்கள் சொல்லியிருக்கலாம்! என்று அறிவிப்பாளர் (ஐயப்பாட்டுடன்) கூறுகிறார்.
ஓர் அடிமைப்பெண் இவ்வாறு ஆட்டை அறுத்திருப்பது எனக்கு வியப்பை அளிக்கிறது! என்று உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
சாகும் தருவாயில் இருந்த ஆட்டை அதன் உரிமையாளரின் அனுமதி இல்லாமல் அடிமைப் பெண் அறுத்திருக்கிறார். அதை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கண்டிக்கவில்லை. அதை உண்ணவும் அனுமதித்துள்ளனர்.
இந்த அடிப்படையில் கவலைக்கிடமாக இருந்த மாடுகளை நமது சகோதரர்கள் முன்கூட்டியே அறுத்தனர்.
இந்த 6 மாடுகளில் இருந்து அறுக்கப்பட்ட கறியை நங்கநல்லூர் பகுதியில் சுன்னத் ஜமா-அத்தை சேர்ந்த குர்பானியில் பங்கு சேர்ந்த நபர்கள் குர்பானி பங்குக்குரிய கறியை 17.11.10 அன்றே கேட்டதால் அந்த பகுதியில் கறி விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
அந்தக் கறியை விநியோகம் செய்த மாவட்ட நிர்வாகிகள் முந்தய நாளே அறுக்கப்பட்ட கறியை குர்பானியில் பங்கு சேர்ந்த பங்குதாரர்களுக்கு கொடுக்கப்பட்டது இது குர்பானி ஆகுமா? என்று ஆலோசனை செய்த போது, அது குர்பானி ஆகாது. அதை தர்மமாகத் தான் கணக்கிட வேண்டும் என்று சக மாவட்ட நிர்வாகிகளே பேசி கூடி முடிவெடுத்ததன் அடிப்படையில், 18.11.10 அன்று பெருநாள் தொழுகைக்குப் பிறகு 42மாடுகள் காஞ்சி மேற்கு மாவட்டத்தின் சார்பாக குர்பானி கொடுக்கப்பட்டன.
18.11.10 அன்று பெருநாள் தொழுகைக்கு முன்பாக அறுக்கப்பட்ட ஏழு மாடுகளும் குர்பானி அல்லாமல் ஏழைகளுக்காக வழங்கப்பட்டவை என்றும் அந்த 7மாடுகளுக்குரிய பணம் நமது ஜமாஅத்திற்கு நஷ்டம் ஏற்படாத வகையில் அந்த நஷ்டத்திற்கு தானே பொறுப்பேற்று எனது சொந்தப் பணத்தை வழங்கிவிட்டதாக மாவட்ட செயலாளர் அப்துல்காதர் அவர்கள் தெரிவித்தார்.
மேலும் இறக்கும் தருவாயில் இருந்த ஒரு மாட்டை 16.11.10 அன்று அறுத்தோம். அதையும் ஏழைகளுக்காகத் தான் வழங்கினோம். இந்தப் பொய்யன் கூட்டம் அதையும் சவூதியை கணக்குப் பண்ணி நாம் குர்பானி கொடுத்தோம் என்று ஃபித்னா செய்தாலும் செய்வார்கள். இந்தப் பொய்யன் கூட்டத்திடம் அனைவரும் எச்சரிக்கையோடு இருக்கும் படி அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த விஷயத்தை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பொய்யன் கூட்டம் தங்களுக்கே உரிய தனிபாணியில் (அது தான் பேனை பெருமாளாக்குவது என்று சொல்வார்களே! அந்தப் பாணியில்) அண்டப் புளுகுகளை அவிழ்த்து விட்டுள்ளனர்.
இப்படி பொய் சொல்வதையே வழக்கமாகக் கொள்ளாவிட்டால் பொய்யன் ஜமாஅத் என்ற நற்பெயரை எப்படி தக்க வைத்துக் கொள்வதாம்?
இந்த பொய்யர்களிடத்திலிருந்து நம்மையும் நம் சமுதாயத்தையும் வல்ல இறைவன் காப்பானாக!

ஞாயிறு, 28 நவம்பர், 2010


ஏன் இந்த எச்சரிக்கை 

விக்கிலீக்ஸýக்கு அமெரிக்கா எச்சரிக்கை

First Published : 29 Nov 2010 12:00:00 AM IST


நியூயார்க், நவ.28: அமெரிக்கா குறித்த ரகசியமான தகவல்களை வெளியிடப் போவதாக விக்கிலீக்ஸ் கூறியுள்ளதை அந்நாடு கடுமையாகக் கண்டித்துள்ளது.
எங்களது எச்சரிக்கையை மீறியும் நீங்கள் (விக்கிலீக்ஸ்) செயல்பட்டால் இந்த விவகாரத்துடன் தொடர்புடைய அனைத்து நபர்களும் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும். அதில் சந்தேகம் வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரகசியத் தகவல்களை வெளியிடவுள்ளது குறித்து அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகத்துக்கு விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜின் சட்ட ஆலோசகர் ஜெனிபர் ராபின்சன் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமெரிக்காவுக்கு அழைப்பும் விடுத்திருந்தார்.
ஆனால் இந்த அழைப்பை அமெரிக்கா ஏற்க மறுத்ததுடன், விக்கிலீக்ஸýக்கு கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் சட்ட ஆலோசகர் ஹெரால்டு ஹோங்ஜு கோ, இவ்விதம் எச்சரிக்கை விடுத்து பதில் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தை விக்கிலீக்ஸ் நிர்வாகம் சனிக்கிழமை இரவு செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பது: நீங்கள் எங்களுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளீர்கள். இதை எங்களால் ஏற்க முடியாது. அமெரிக்காவின் செயல்பாடுகளைப் பற்றிய ஆவணங்கள் உங்கள் வசம் இருக்குமாயின் நீங்கள் சட்டவிரோத செயலில் ஈடுபட்டதாகவே கூற முடியும். அத்தகைய ஆவணத்தை உங்களுக்கு கொடுத்தவர்களும் அமெரிக்காவின் சட்டத்தை மீறியுள்ளதாக கருதமுடியும். இத்தகைய செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் மன்னிக்க முடியாது. அவர்கள் கடுமையான விளைவை சந்திக்க நேரிடம்.
உங்களுக்கு ஆவணங்களை அளித்த நபர்களின் பாதுகாப்பு நிலை குறித்து முன்பின் யோசிக்காமல் நீங்கள் செயல்பட முயல்கிறீர்கள். உண்மையிலேயே உங்களுக்கு ஆவணங்களை அளித்தவர்களை காப்பற்ற விரும்பினால் உங்கள் வசம் உள்ள ஆவணங்களை வெளியிடக் கூடாது.
பின்விளைவுகளை பற்றி நீங்கள் அக்கறை கொண்டிருந்தால் உங்களிடம் உள்ள ஆவணங்கள் அனைத்தையும் அமெரிக்காவிடம் அப்படியே திருப்பி அளித்துவிடுவதையும், கணிப்பொறிகளில் சேமித்து வைத்துள்ள ரகசிய தகவல்களை அழித்துவிடுவதையும் உறுதி செய்யுங்கள்.
சர்வதேச அளவில் பல்வேறு பொதுவான பிரச்னைகளை கையில் எடுத்து அமெரிக்கா போராடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக மனித சமுதாயத்துக்கே அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாதிகளை அடியோடு ஒழித்துக்கத் தீவிர முயற்சி எடுத்துவருகிறது. பயங்கரவாதிகளை ஒடுக்க பல்வேறு நாடுகளுடன் ஒத்துழைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தவிர, உலக நாடுகளுடன் அமெரிக்கா ராணுவ, வர்த்தக ரீதியான உறவையும் வைத்துள்ளது. உலக நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்தவும் பாடுபட்டு வருகிறது.
இதுபோன்ற முக்கியமான தருணத்தில், அமெரிக்கா ஆக்கபூர்வமாகச் செயல்படும் நேரத்தில் நீங்கள் ரகசிய ஆவணங்களை வெளியிட்டால் பொதுப் பிரச்னைகளுக்கு தீர்வு காண முயலும் அமெரிக்காவின் நடவடிக்கை சீர்குலைந்துவிடும்.
மனிதர்களை கடத்தும் தொழிலிலும், குண்டு வைத்து அழிக்கும் தொழிலும் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு குளிர்விட்டுப் போகும். இதை யோசித்துப் பாருங்கள். ரகசிய ஆவணங்களை வெளியிட்டு வீண் பிரச்னையை ஏற்படுத்தாதீர்கள் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
விக்கிலீக்ஸ் இப்போது அமெரிக்காவின் ரகசிய நடவடிக்கை பற்றிய பல லட்சம் ஆவணங்களை வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளது. இது அந்நாட்டுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதை தடுக்கத் தங்களால் இயன்றவரை முயற்சித்து வருகிறது.
தமது உறவு நாடுகளுடனும் முன்னெச்சரிக்கையாகப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டது.
இரு நாடுகளிடையேயான உறவைப் பாதிக்கும் வகையில் விக்கிலீக்ஸ் ஆவணங்களை வெளியிடலாம். அதனால் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் இருக்குமாறு இந்தியாவை அந்நாடு கேட்டுக்கொண்டுள்ள

வியாழன், 25 நவம்பர், 2010

கூட்டுகுர்பானி –வரவு -செலவு


2010 - நவம்பர்
ஹஜ்ஜு பெருநாள்  கூட்டுகுர்பானி  –வரவு -செலவு

வரவு
&
ig
செல்வு
&
ig
பங்கு 1 க்கு    rs.1100.வீதம்  112 பங்குகள்
123200
-
17 மாடு களுக்கான  கிரயம் 
108757
-
1 மாட்டுக்கு தனி  நபர்  கொடுத்தது
  6000
-
போக்குவரத்து  செலவு .
1210

தமாம்  கூடுதல்  வரவு

   595
-
3 நபருக்கான  சம்பளம்
900
-
12 ஆட்டு  தோல்  விற்றுவரவு 
 1800
-
17 மாட்டு  உறிப்பு,வெட்டு  கூலி
14320
-
17 மாட்டு  தோல்  விற்றுவரவு
 8925
-
மண்டப வாடகை 
500
-
மொத்தம்
140520
-
மொத்தம்
125692
-
மீதி  இருப்பு
14828
-
 தகுதி வாய்ந்த நபருக்கு தோல் விற்ற பணம் உதவி செய்யப் பட்டு பின்னர் அறிவிக்கப்படும்                                                                             பொருளாளர்,TNTJ.
                                                                                                                           ஆறாம்பண்ணை.




kma,kalanjiam சொன்னது…
அஸ்ஸலாமு அழைக்கும். ஆறாம்பண்ணை  வாழ்மக்கள்   அனைவரும்  நலமுடன்  வாழ்ந்திட வாழ்த்துக்கள் அன்புடன்  M.S.M.K.MAHABOOB ALI TIRUTTANI


புதன், 24 நவம்பர், 2010

சென்கொடியுடன் விவாதம்

அருளும் அன்பும் மிக்க அல்லாஹ்வின் திருப் பெயரால்,
                           அன்புமிக்கவர்களே,இங்கே சகோதரர் செங்கொடியின் அழைப்பை ஏற்று விவாதத்தை தொடங்குகிறேன்.அவர் தேர்ந்தெடுத்த விவாதத் தலைப்பிலே, துணை தலைப்பையும்,அதை பல பிரிவாக்கி அவற்றில் முதலில் பாலியல் குற்றங்கள்,அதற்க்கான காரணங்கள்,தீர்வுகள் என்பது பற்றி இஸ்லாத்தின் பார்வை பற்றி கேட்டுள்ளார்.நான் பல நூல்களை ஆயிந்து அறிந்தவன் அல்ல. நான் கடந்த பல வருடங்களாக சகோதரர் பீ.ஜே அவர்களின் சொற்பொழிவுகள் ,எழுத்துக்கள் மூலம் அறிந்தவற்றில் ,மனதில் தங்கியதை வைத்தே இங்கு விவாதம் செய்ய விழைகிறேன் இறைவனின் துணையோடு. ஆதாரங்கள்,மேலதிகமான விளக்கங்கள் தேவை ஏற்படும்போது காலதாமதம் ஏற்படாத வண்ணம் மூன்று நாட்களுக்குள்ளே பதிலளிக்க முயலுகிறேன்.  
                    "ஆணும் பெண்ணும் தனித்திருக்கும் போது மூன்றவதாக அங்கு சைத்தான் இருக்கிறான்" என்ற நபிமொழி பாலியல் குற்றங்கள் நடப்பதற்கான சாத்தியக் கூறுகளையும் தீர்வுகளையும் ரத்தின சுருக்கமாக சொல்லும் முகமாய்  நம் முன் காட்சி தருகிறது.ஒரு பெண்ணை சந்திக்கும் வேளையில் இயல்பான பார்வை மிகைக்கும்போது பாலியல் குற்றம் தனது கணக்கை துவங்க தயாராகிறது.ஒரு உயர் அதிகாரி,சக பெண் அதிகாரியின் பின்னழகை எத்தனை தடவைகள் தான் கண்களால் ரசிப்பது என்ற நிலையின் அனிச்சை செயலாக  கைகள் தாண்டவமாடும்போது பாலியல் குற்றம் செயலாக்கம் பெறுகிறது.பாலியல் குற்றங்கள் அங்கு இங்கு என்றல்லாமல் எங்கெங்கும் நடந்து கொண்டிருக்கும் பரவலான செயலாகிவிட்டது. இஸ்லாம் ஒரு பெண்ணை இயல்பான பார்வையை விட கூடுதலாக பார்வை அதிகரிப்பதையே கண் செய்யும் பாலியல் குற்றமாக சொல்லுகிறது.உடைகளும் அது அணியப்படும் விதங்களும் பாலியல் குற்றத்திற்கு கதவுகளை திறந்துவிடுகின்றன. சினிமாவிலும் ,டிவிகளிலும் உடலழகை காட்டும்  நடிகைகளின் உடைகளைப் போலவே டிசைன் செய்யப்பட்ட உடைகளை பெற்றோர்கள் தாங்கள் குழந்தைகளுக்கு அணிந்து அழகு பார்க்க துணிந்து விட்டனர்.  
             பஸ்ஸில்,ட்ரெயினில்,விழாக்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் பாலியல் தவறுகளை விரும்பாதவனுக்கும் அழைப்பிதழ் கொடுக்கிறது.செல்போன்களும் இன்டர்நேட்களும் பாலியல் குற்றங்களை நண்பர்கள் கூடிக்குலாவும் டி பார்ட்டிகளாக்கிவிட்டன.அவர்கள் மத்தியில் பாலியல் குற்றங்கள் நட்பின் நடவடிக்கைகளாகி விட்டன.ஐ.டி.யின் தாக்கம் பெற்றோரர்களை துச்சமென மதிக்க ஊக்கம் தந்துவிட்டது.பெற்றோரும் பணம் போதும் என்ற மனம் கொண்டோராக மாறிவிட்டனர்.சமிபத்தில் ஒரு பெண்டாக்டர் தன்னிடம் பிளஸ் டூ மாணவி தனது பள்ளி தோழனுடன் டி அன்சி செய்யவந்ததையும் அதற்க்கு அவர் மறுத்தபோது தன்னை இன்று மாலை பெண்பார்க்க மாப்பிள்ளை விட்டார் வர இருப்பதாகவும் கூறியதை கேட்கும்போது பாலியல் குற்றங்கள் தடுக்க இயலாத குற்றங்களாக விசுவ ரூபம் எடுத்துள்ளது.டெல்லி,பெங்களூரில் தினசரி நடக்கும் கற்பழிப்புகள் போலீசாரின் பார்வைக்கு வராமலே மறைக்கப்படுகின்றன.பாலியல் பாவங்கள் அன்றாட டி,காப்பி குடிப்பது போல் ,வாக்கின்க் போல், கிரிக்கெட் ஆடுவதுபோல் பாவத்திற்கு அப்பாற்ப்பட்ட செயலாக மாறிவிட்டது.
             இருபாலினரும் மனம் ஒருமித்து பார்வைகளை பகிர்ந்து கொண்டாலுமே அதை பாலியல் குற்றமாக இஸ்லாம் கருதுகிறது.ஆனால் இன்றைய சமுதாயமோ இருவரில் ஒருவர் முரண்பட்டாலே அதனால் வரும் விளைவுகளையே பாலியல் குற்றமாக கருதுகிறது.கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு? என்பது போல் ஒட்டு மொத்த சமுதாயமும் பாலியல் குற்றம் நடை பெறுவதற்கான காரணங்களை,சூழ்நிலைகளை உருவாக்கிவிட்டு பாலியல் குற்றத்திற்கான தீர்வுகளை தேடினால் அது எங்கிருந்து ,எப்படி கிடைக்கும் ?பாலியல் தீர்வுகளை சொன்னால் அது பெண்ணடிமை,என்ற கோசம் ஓங்கி ஒலிப்பதை காணமுடிகிறது.இஸ்லாம் மிக மென்மையாகவும்,கடினம் காட்ட வேண்டிய இடத்தில் கடினமாகவும் பாலியல் குற்றத்திற்கான தீர்வுகளை சொல்லுகிறது.ஆனால் இன்று அந்த தீர்வுகளை சவூதி அராபியாவைதவிர மற்ற இஸ்லாமிய நாடுகளே கைவிட்டுவிட்டன.அதை ஓரளவு அமல்படுத்தி கொண்டிருக்கும் சவுதிஅரபியாவில் உலக நாடுகளை ஒப்பிடுகையில் பாலியல் குற்றங்கள் மிகக்குறைவாக இருப்பது தெள்ளத் தெளிவானது.ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம்,சவுதிஅரபியாவை பின்பற்றினால் பாலியல் குற்றங்களை வெகுவாக குறைத்திடலாம் என்று.நெய்யை வைத்துக் கொண்டு வெண்ணைக்கு அலைவானேன்?
                  முகம்மதுநபி[ஸல்]அவர்கள்,மக்களை எந்த அளவுக்கு பண்படுத்தினார்கள் என்பதற்கு ஓரிரு சம்பவங்களை சொல்லுகிறேன்.ஒரு நபிதோழர் நபி[ஸல்]அவர்களிடம் வந்து   தான் விபச்சாரம் செய்துவிட்டதாகவும் அதற்குரிய தண்டனை வழங்குமாறும் வேண்டுகிறார். நபி[ஸல்] அவர்கள் புன்னகைத்தவாறு இருந்தார்கள். அவரோ மீண்டும் தவறைச்சொல்லி தண்டனை கேட்கிறார்.மீண்டும் புன்னகைத்தே இருக்க,மூன்றாவது முறையாக கேட்கப்படவே அந்த நபித் தோழருக்கு தண்டனை நிறை வேற்றப்படுகிறது.இதே போன்றே ஒரு பெண்ணும் தான் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் அதனால் குழந்தை உண்டாகி விட்டதாகவும் தனக்கு தண்டனை வழங்குமாறும் வேண்டினார்.நபி[ஸல்]அவர்கள் குழந்தை பெற்று விட்டு வருமாறு வேண்டுகிறார்.குழந்தை பெற்றுவிட்டு மீண்டும் அந்த பெண் தண்டனை கேட்கிறார். அக்குழந்தைக்கு பாலூட்டும் காலம் முடித்துவிட்டு வருமாறு வேண்டுகிறார்.பாலூட்டும் காலம் முடிந்த பிறகு அதாவது இரண்டாண்டுகள் கழித்து மீண்டும் நபி[ஸல்] அவர்களிடம் தானாகவே வழிய வந்து தண்டனை பெறுகிறார். இவ்வாறாகவே முகம்மதுநபி[ஸல்] அவர்களால் மக்களை பண்படுத்தியது எந்த சட்டங்களோ,எந்த வழிமுறைகளோ,அவற்றினை மக்கள் மத்தியில் படிப்படியாக நடைமுறை படுத்தினால் பாலியல் குற்றங்களுக்கு அதுவே தீர்வாக அமைந்துவிடும்.     

திங்கள், 22 நவம்பர், 2010

LIST OF THE REGISTERD PRIVATE TOUR OPERATORS FOR HAJ2010 IN TAMIL NADU


                                     IN TAMIL NADU




Running Sl. No.
Name of the PTO
State
File No.
Seats allocated for Haj -2010
128
M/s. Dheen Haj Service,
22, Aravamudhan Garden Street,
Egmore,
Dist.: Chennai – 600 008
Tamil Nadu
TN-A -1
264
129
M/s. Al-Noor Haj Service (India) Pvt. Ltd.,
Aysha Complex, 38/1,
Court Road,
Dist.: Thanjavur - 613 001
Tamil Nadu
TN-A -2
166
130
M/s. Al Amanath Haj Service India Pvt. Ltd.
Hamid Building, 2nd Floor, Old No.191, New No.251,
Anna Salai,  Dist.: Chennai – 600 006
Tamil Nadu
TN-A -3
264
131
M/s. Al – Haramine Haj Service (P) Ltd.,
Old No.190, New No.78, 1st Floor,  Broadway,
Dist.: Chennai – 600 108
Tamil Nadu
TN-A -4
100
132
M/s. Al-Hussam Travel & Tours India (P) Ltd.,
New No.14, Old No.29, Veeraswamy Street,
Pursaiwalkkam, Dist.: Chennai - 600 007
Tamil Nadu
TN-A -5
200
133
M/s.Al–Fathah Haj Services (P)Ltd.,
82-C,CustomsRoad,
Dist.:Kayalpatnam–628 204
Tamil Nadu
TN-A -6
100
134
M/s. Sha Haj Service, 
440, 441, 3rd Floor,
B.B.Street,
Dist.: Coimbatore - 641 001
Tamil Nadu
TN-A -7
67
135
M/s. Salamath Haj Service, 
4/5, Kammadi Vappa Centre,
Ramanathapuram,
Dist.: Ramnad – 623 501
Tamil Nadu
TN-A -8
54
136
M/s. Trichy Sunshine Haj Service & Travels, No: R/301 - 3, Valla, Seethakathi Salai,  Main Road, Kilakarai -  – 623 517, Dist: Ramnad
Tamil Nadu
TN-A -9
67
137
M/s. Kalanthar Haj Travels,
No.3312, South 2nd Street,
Pallivasal Complex Upstairs, Opp. Bigh Pallivasal,
Dist: Pudukkottai, PIN  622 001
Tamil Nadu
TN-A -10
67
138
M/s. Bushra Haj Service,
229/1, Linghi Chetty Street, 1st floor,
Behind Masjid-e-Mamoor, P.O. Box No.220,
Mannady, Chennai – 600 001
Tamil Nadu
TN-A -11
50
139
M/s. Richway Tours & Travels,
Rich Food Building, 12 D.B. Road,
R.S. Puram,
Coimbatore -  641 002
Tamil Nadu
TN-A -12
50
140
M/s. Al-Safa Haj Service,
TS No.3196/3, S.T.M. Complex,
Opp. Jerena Light House, South 2nd Street, Pudukkottai, PIN - 622 001
Tamil Nadu
TN-A -13
77
141
M/s. Al-Hudha Haj Service (P) Ltd.
2/117, Armenian Street,
IInd Floor, Mannady,
Chennai – 600 001
Tamil Nadu
TN-A -14
50
142
M/s. Al-Misbah Haj & Umra Services,
51, Sydenhams Road, Periamet,
Chennai – 600 003
Tamil Nadu
TN-A -15
50





144
M/s. Afzal Haj Tour & Travels Private Limited,
No.150, 1st Floor,
Vepery High Road, Periamet,
Dist.: Chennai – 600 003
Tamil Nadu
TN-A -17
50
145
M/s. Saleem Haj & Umrah Service,
No.7, 8th Lane, Naval Hospital Road,
Periamet,
Dist.: Chennai – 600 003
Tamil Nadu
TN-A -18
50
146
M/s. Al – Taj Haj Service,
S.R.N. Complex, 226 J, Nadiamman Koil Road,
Puttukottai,
Dist.: Thanjavur – 614 601
Tamil Nadu
TN-A -19
50
147
M/s. S.M.K. Haj Service,
No.18, Police Quarters,
Broadways,
Chennai – 600 108
Tamil Nadu
TN-A -20
50
148
M/s. Mubarak Haj & Umra Services,
92/1, Theni Main Road,
Kalavasal, Dist.: Madurai – 625 010
Tamil Nadu
TN-A -21
50
149
M/s. Al - Alif Haj Service,
Taj Complex, 1st Floor,
# 7, Madurai Road, Palakkarai,
Dist – Trichy – 620 008
Tamil Nadu
TN-A -22
50
150
M/s. Barakath Haj Service,
New No.118, Old No.59,
Moore Street, Chennai – 600 001
Tamil Nadu
TN-A -23
50
151
M/s. Dolphin Air Services Pvt. Ltd.,
13-A, Williams Road, IInd Floor,
Sundaram Arcade, Opp. Central Bus Stand, Dist. Trichy – 620 001
Tamil Nadu
TN-A -24
50
152
M/s. Al Rashid Tours Haj Service,
D.No.19/267, Badsha Manzil, 1st floor,
Basavanna Bawi Street, Prodattur,
Dist. Kadapa – 516 360
Andhra Pradesh
TN-A -25
50
153
M/s. Nusrath Haj Service, 
Old No.85, New No.114, Madurai Road,
Begumpur,
Dist. : Dindigul – 624 002
Tamil Nadu
TN-A -26
50
154
M/s. Al Adam Haj Service Pvt Ltd.,
238, B.K.Chetty Street,
Fort,Dist: Coimbatore – 641 001
Tamil Nadu
TN-A -27
50
155
M/s. Taj Haj Service Tours & Travels,
No.1261 – Jawarlal. Nehru.Road,
Dist – Sivakasi – 626 123
Tamil Nadu
TN-A -28
50
300
M/s. Fathima Gani Haj Service,12A, Government Hospital Road, (Mohammed Sathak Centre), Dist.: Ramananthapuram – 623 501
Tamil Nadu
MUM-A -94
67
335
M/s. Moulana Haj Service,No.65, Ponnaspa Street, Purasawalkam, Chennai – 600 084
Tamil Nadu
MUM-A -129
67
362
M/s. Al Madeena Haj Service,41/64, hawwa complex, 2nd Floor, Mannady Street, (Next to Mannady Post Office)Dist: Chennai – 600 001
Tamil Nadu
MUM-A -155
50
367
M/s. Flyways Travels,  No.7, P.N.R. Layout, Trichy Road,Dist. Coimbatore – 641 018
Tamil Nadu
MUM-A -160
50
372
M/s. H.M. Travels,  311, Bharathiar Road (Near TTC Bus Stand), Gandhipuram, Dist. Coimbatore – 641 044
Tamil Nadu
MUM-A -165
50
373
M/s. Zahret Makkah Haj Service,  72, Neela East Street, Dist. Nagapattinam – 611 001
Tamil Nadu
MUM-A -166
50
389
M/s. Moulana Haj & Umra Organiser,28/2, 3rd Floor, Ponnappa Street, Purasawalkam, Chennai – 600 084
Tamil Nadu
MUM-A -182
50
392
M/s. South Asian Haj & Umrah Services, A/5, K.A.P. Complex, Koviladi, Ayyampet, Dist. : Thanjavur – 614 201
Tamil Nadu
MUM-A -185
50
399
M/s. Moosa Haj Service, No.1, Old Bus Stand, Peruya, Mariyamman Koil Street, Dist. : Salem – 636 001
Tamil Nadu
MUM-A -193
50
464
M/s. Ahmed World Travels Tours & Cargo Pvt. Ltd.,
No.5/1, Habibullah Road,
T. Nagar,
Dist. Chennai – 600 017
Tamil Nadu
I-19
50
466
M/s. Al Manasik Haj Tours & Travels, 
No.57, Valarmathy Nagar,
Thudiyalur, Mettupalayam Road,
Dist. Coimbatore – 641 034
Tamil Nadu
I-21
50
500
M/s. Subuhan Hajj Service Corporation,
52, Balamore Road, Thittuvilai,
Boothapandy P.O.,
District  Kanyakumari – 629 852
Tamil Nadu
I-56
50
503
M/s. Millath Haj Service,
No.5/1, Habibullah Road, T. Nagar,
Dist.: Chennai – 600 017
Tamil Nadu
I-60
100