Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

சனி, 28 டிசம்பர், 2013

பலருடன் ஹோமோ செக்சில் ஈடுபட்டேன் - முஜாஹித் ரஸீனின் வாக்கு மூலம்


.
முஜாஹித் ரஸீன் என்பவன் பற்றி பலரும் பேசுவதைக் கேள்விப்பட்டிருந்தோம். அவன் காம வெறியாட்டம் நடத்திய சில சவ்ன்ட் கிளிப்கள் கிடைக்கப்பெற்றோம். அவற்றிலிருந்து இதை தொகுத்து எழுதி வெளியிடுகின்றோம். (விரைவில் சவ்ன்ட் கிளிப்களை எதிர்பாருங்கள்)
 தாயுடனும் சகோதரியுடனும்  புணரலாம். ஓரிணச் சேர்க்கையின் போது பலரிடம் மூத்திரம் குடித்தேன்  என்று இந்த அயோக்கியன் சொன்னதை மட்டும் வெளியிட்டால் போதும் இவனின் காம வெறியாட்டத்தின் உச்சம் வெளிப்படும்.
மார்க்க அறிவில்லாத யாரும் இந்தளவு ஆபாசமாக பேசவில்லை.அவர்களைவிட இவன் மோசமானவன் என்பதற்கு  உம்மாவின் நிர்வாணத்தை உற்றுப் பார்த்தேன். அதை ...ப்  பார்த்தால் தாயும்விளங்காது சகோதரியும் விளங்காது என்ற இவனது முகநுால் அரட்டையே போதிய ஆதாரமாக உள்ளது.மிருகத்தை விடமோசமானவன்தான் பெற்ற தாயின் நிர்வானத்தைப் பார்ப்பான்.
ஒரு கிளிப்பில் இவன் சொல்கிறான் - நான் ஒருவனுடன் ஹோமோ செக்ஸில் புத்தளத்தில் வைத்து ஈடுபட்டேன் நான் துாங்கியபின் அவன் எனக்கு வெட்டிவிட்டான் என்கிறான். மல்லிகாமவில் சேர்ந்த வைட் கலர் பெக் பெரிய  மாணவர்களை நான்கு உஸ்தாதுகள் சேர்ந்து பதம் பார்ப்போம் அது ரொம்ப இன்ட்ரஸ்ட் என்கிறான்.
வெட்கம் உள்ளவனுக்கு ஈமான் இருக்கும். ஆனால் இவனிடம் அது இருந்தால் பயான் பண்ண வெட்கப்படுவான். மக்கள் முன்னால் வந்து இறையச்சம் பற்றி பேசமாட்டான். அவனுக்கு வெட்கம் இல்லை என்பதை அவன் பல்வேறு மிகக் கெட்ட நடவடிக்கைகளால் நிறுாபித்து வருகின்றான்.
மறுமுனையில் இருப்பது யார் என்று தெரியாமல் இவன் ஆடிய காம வெறியாட்டங்கள் சொல்லும் தரமன்று. ”நமது காம வெறியாட்டத்தை யார் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்” என்று கேள்வி எழுப்பி பாவத்தை நியாயப்படுத்துவது இறை மறுப்பாளர்களின் குணமாகும். அதை இவன் செய்துள்ளான்.
பிரேமானந்தா,நித்தியானந்தாக்கள் கூட காம வெறியாடும் போது கடவுளைக் கொச்சைப்படுத்தவில்லை. ஆனால் இவன் அல்லாஹ்வின் பெயரை சொல்லிக்கொண்டே இணையத்தின் விபரீதங்களைப் பற்றி அல்லாஹ்வை நினைவுபடுத்திக் கொண்டே காம வேட்டையாடுகின்றான். கேட்பதற்கே கூசுகிறது.
 மக்கத்து இறை மறுப்பாளர்கள் அல்லாஹ்வைப் பற்றித் தெரியாமல் இல்லை.நன்கு தெரியும்.அதேவேலையை இந்த பலவத்துற முஜாஹித் அபுஜஹ்ல் செய்துள்ளது.
தங்களது தீய செயல்களை, நல்ல செயல்களாகப் பார்ப்பது இறை மறுப்பாளர்களின் தனிக் கூறாகும்.அந்தக் கூறாக இவன் இருக்கின்றான்
யாருக்கு அவனது தீய செயல் அழகாகக் காட்டப்பட்டு, அதை அழகானதாகக் கருதினானோ அவனா? (சொர்க்கவாசி?) அல்லாஹ், தான் நாடியோரை வழி கேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். (முஹம்மதே!) அவர்களுக்காகக் கவலைப்பட்டு உமது உயிர் போய்விட வேண்டாம். அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன். அல்குர்ஆன் 35:8
இறை மறுப்பாளர்களின் இந்த இழிந்த பண்பையும், ஈனக் குணத்தையும் இவன் பிரதிபலிப்பதால் தான் கடுகின் முணையளவு கூட கூச்சம் இல்லாமல் ”பெண்ணின் மர்மஸ்தானத்தைப் பார்த்தால் தாயும் விளங்காது.உடன் பிறந்த சகோதரியும் விளங்காது.எனது சகோரியை நான் மிஸ் பண்ணிவிட்டேன் எனது தாயின் நிர்வாணத்தை ஓட்டையால் உற்றுப் பார்த்தேன்” என்று இந்த அயோக்கியன் செட் பண்ணுகிறான். இவனுடன் தொடர்புவைத்திருப்பவர்கள் பற்றி எமக்கு சந்தேகம் வரகிறது.சில ஆதாரங்களும் கிடைத்துள்ளன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், கல்வியை அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து கைவசப்படுத்திக் கொள்ள மாட்டான். ஆயினும், அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக எந்த அறிஞரையும் அல்லாஹ் விட்டு வைக்காத போது மக்கள் அறிவீனர்களைத் (தம்) தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட, அவர்கள் எந்த அறிவுமில்லாமல் மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்கள். எனவே தாமும் வழி கெட்டுப் போவார்கள்; பிறரையும் வழி கொடுப்பார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), நூல்: புகாரி 100
இவனுடைய அயோக்கியத்தனத்தைப்பற்றி பீஜே அவர்கள் கூட இவ்வாறு விமர்சனம் செய்துள்ளார்கள்.
” ...மேற்படி முஜாஹித் ரஸீன் என்பவர் ஓரினச் சேர்க்கையிலும் இன்னும் தகாத பல உறவுகளிலும் ஈடு பட்டு அது சீடியிலும் சிலரால் பதிவு செய்யப்பட்டு எனக்கும் அது கிடைத்தது. அதைப் பார்க்கும் யாருக்கும் இரத்தம் கொதிக்கும். பாலியல் சேட்டை செய்யும் போதே குர்ஆன் வசனத்தை ஓதிக் கொண்டு இவன் பாலியல் சேட்டை செய்கிறான். என் வாழ்நாளில் இப்படி ஒருவனை நான் சந்தித்தது இல்லை. யாரும் சந்தித்திருக்க மாட்டார்கள். அதன் காரணமாக அவர் தாவாவில் இருந்து நீக்கப்பட்டார். அவர் எந்த தாவாவும் செய்யக் கூடாது என்பதை ஒப்புக் கொண்டு ஒதுங்கி இருந்தால் அந்த சீடியை வெளியிட வேண்டாம் என்று நான் கேட்டுக் கொண்டதன் பேரில் அதை இலங்கை சகோதரர்கள் வெளியிடவில்லை.

அவர் தாவாவில் இருந்து ஒதுங்கிக் கொள்ளாமல் பிரச்சாரம் செய்ய முன் வந்தால் அப்போது வெளியிடுங்கள் என்று கூறினேன்.

ஒருபால் உறவுக்காரர்களில் முஸ்லிம்கள்  என்று பீபீசி கூட அண்மையில் செய்தி வெளிட்டது.இந்த அயோக்கியர்கள்தான் இதற்குக் காரணமாகக் கூட இருக்கலாம்.
 ”ஒருபால் உறவுக்கார முஸ்லிம்கள் நிக்காஹ் - திருமண உடன்படிக்கை செய்துகொண்டு தங்களுக்கென ஒரு புதிய அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள முயல்கின்றனர்.
ஒரு சில ஜிப்பா மவ்லவிகளும் இதற்கு உடன்படும் ஒரு நிலை ஆரம்பித்துள்ளது.
பெருமளவில் வெளியில்வராமல் இருந்துவிடுகிறார்கள் என்றாலும்கூட, ஒருபால் உறவுக்கார முஸ்லிம்ககளிடையில் இஸ்லாமிய முறையில் திருமணம் நடக்கிறது என்றால், இஸ்லாத்தையும் ஒருபால் உறவுக்காரர்களின் பாலியல் தெரிவையும் ஒத்துப்போகவைக்க இந்த மவ்லவிகள் ஏதோ ஒருவககையில் பங்காற்றுகின்றனர் என்பது விளங்குகிறது.” இவ்வாறு பீபீசி செய்தி வெளியிட்டது. இதை உண்மைப்படுத்துமாப் போல் இவன் கொழும்பில் மதுரஸாவில் ஒருபால் உறவில் ஈடுபட்டதாக இவன் தனது வாயால் கூறியவை எம்மிடம் ஆதாரமாக உள்ளது. இவற்றை அவன் மறுத்தால் பொது மேடை ஒன்றில் நான் நிரூபிக்கத் தயாராக உள்ளோம்.
முஜாஹித் ரஸீன் என்ற நீண்ட தாடியுடன் ஜீப்பா அணிந்த முஸ்லிம் நித்தியானந்தாவைப் பற்றி சிலர் குறிப்புக்கள் எழுதியிருந்தனர்.அவற்றை இங்கு தருகின்றோம்.
முஜாஹித் கெட்டவன் என்பதை அவனோடு பழகிய அனைவருக்கும் தெரியும். ஏன் அது அவனுக்கே தெரியும். அவன் தாவாக் களத்தில் இருந்து ஒதுங்குவதுதான் அவனுக்கும், தௌஹீத் உலகத்துக்கும் நல்லது. இவனை விவாதங்களுக்கு அழைக்கும் தௌஹீத் சகோதரர்கள் சிந்திக்கவேண்டும். எதிர்தரப்பு, இவனைப்பற்றி தெரிந்து வந்திருந்தால் தௌஹீத் காற்றில் பறந்திருக்கும்.
---
அஸ்ஸலாமு அலைக்கும்.
மக்களையும் ஏமாற்றி, கடைசியில் மர்ர்கத்தையும் விளையாடி இருக்கிறான் இந்த ஆண் அழகன் .கவலை என்னவென்றால் இன்னும் ஸ்ரீ லங்கா மக்கள் இந்த காமக் கபோதியை நம்பி தஹ்வாவுக்கு அழைப்பதுதான் குறிப்பாக (திஹாரி ,அக்குரணை,மாவனெல்லை)
EMAIL THIS
BLOGTHIS!
SHARE TO TWITTER

SHARE TO FACEBOOK
http://unmaiudhayam.blogspot.in/2013/08/blog-post_6700.html

புதன், 18 டிசம்பர், 2013

ஒரு தூதரக அதிகாரியை


ஒரு தூதரக அதிகாரியை செய்யாத குற்றத்திற்க்காக பெண் என்று பாராமல் நிர்வாண சோதனையிட்டு ,பொது இடத்தில் கைவிலங்கு மாட்டும் கொடுமைக்கர்ரர்கள் அமெரிக்கர்கள் .இப்படிப்பட்டவர்கள் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக கைது செய்வதும் விசாரணை நடத்துவதும் எப்படி நியாயமாக செயல்படுவார்கள்? ஹெட்லேயை அவர்கள் கையில் வைத்து என்ன விசாரணை நடத்தியிருப்பார்கள்? மும்பை தாக்குதலுக்கும் அமெரிக்க பின்னணியில் ஹெட்லே செயல்பட்டிருப்பதை யாரால் வெளிக் கொண்டுவரமுடியும்?

"சதியில் சிக்கிக் கொண்ட துணைத் தூதர்'

அமெரிக்காவின் சதியில் துணைத்தூதர் தேவயானி சிக்க வைக்கப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், நாடாளுமன்றத்தில் கூறியதாவது:

தேவயானி நிரபராதி. அமெரிக்கா குற்றம் சாட்டுகின்ற சட்டவிரோதச் செயலில் அவர் ஈடுபடவில்லை. மாறாக, சட்டவிரோதச் செயலைச் செய்யுமாறு அவருக்கு நெருக்கடி தரப்பட்டபோது அவர் அதற்கு உடன்பட மறுத்தார்.

இந்த ஆண்டு ஜூன்-ஜூலை மாதங்களில் இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு திரைமறைவு வேலைகள் நடந்துள்ளன.

தேவயானியின் வீட்டில் பணிபுரிந்த பெண் சில மாதங்களுக்கு முன் காணாமல் போனார். இது தொடர்பாக நியூயார்க் போலீஸில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பின்னர் அந்தப் பணிப்பெண் குடும்பத்தாரை பத்திரமாக இந்தியா அனுப்பி வைத்த அமெரிக்க அதிகாரிகள், அதன் பின் வேண்டுமென்றே துணைத் தூதரைக் கைது செய்துள்ளனர் என்று சல்மான் குர்ஷித் கூறினார்.தினமணி செய்தி

எனக்கு கை விலங்கிட்டதுடன், ஆடையை களைந்தும், உடல் பாகங்களை தடவியும் சோதனை செய்தனர். அத்துடன் சிறையில் என்னை குற்றவாளிகள் மற்றும் போதை பொருள் அடிமைகளுடன் அடைத்திருந்தனர்.தேவயானி

வியாழன், 12 டிசம்பர், 2013

சிறைச்சாலை- - சொர்க்கச் சோலை

தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகம், இறை நம்பிக்கையாளர்களுக் குச் சிறைச்சாலையாகும்; இறை மறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும்
அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி) நூல் : முஸ்லிம் 5663 சிறைச்சாலையில் நாம் விரும்பியவாறு சுற்றித் திரியவோ, விரும்பியதைச் சாப்பிடவோ, இன்பத்தை அனுபவிக்கவோ முடியாது. குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும். அது போன்று தான் இறை நம்பிக்கையாளர்களுக்கு இந்த உலக வாழ்க்கையும் உள்ளது. இறைவனுக்கு மாறு செய்பவர்கள் இவ்வுலகில் நன்றாக இருப்பதைப் போன்று தெரிந்தாலும் மறுமையில் அவர்களுக்கு எவ்வித பாக்கியமும் கிடைக்காமல் இருப்பதற்காகத்தான் இறைவன் அவர்களுக்கு வாரி வழங்குகிறான். இதைப் பற்றி அல்லாஹ் திருமறையில் முஃமின்களுக்கு எச்சரிக்கை செய்கின்றான். (ஏகஇறைவனை) மறுப்போர் ஊர்கள் தோறும் (சொகுசாக) திரிவது உம்மை ஏமாற்றி விட வேண்டாம். இது அற்ப வசதி. பின்னர் அவர்களின் புகலிடம் நரகம். தங்குமிடத்தில் அது கெட்டது. எனினும் தமது இறைவனை அஞ்சியோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அல்லாஹ்வின் விருந்து. அல்லாஹ்விடம் இருப்பவை நல்லோருக்குச் சிறந்தது. அல்குர்ஆன் 3 : 196 – 198 யார் இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்ற மன உறுதியில் இருக்கின்றார்களோ அவர்களை பல்வேறு சோதனைகளை வழங்கி அல்லாஹ் சோதிப்பான். இச்சோதனைகள் எல்லாம் நாம் அல்லாஹ்வை உண்மையில் நம்புகின்றோமா என்பதை மறுமையில் அடையாளம் காட்டுவதற்காகத்தான். நாம் யாரையும் ஏமாற்றாமல், மோசடி செய்யாமல் வாழ வேண்டும் என்ற மனஉறுதியுடன் செயல்படும் போது நமக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி அல்லாஹ் நம்முடைய இறைநம்பிக்கையை சோதிக்கக் கூடும். இது போன்ற நேரங்களில் நாம் தடம் புரண்டு விடக் கூடாது. அப்போதுதான் நாம் இறையருளைப் பெற்று மறுமையில் வெற்றி பெறமுடியும்.

செவ்வாய், 10 டிசம்பர், 2013

உங்களது ஒற்றுமையை விட அல்லாஹ்வே வலிமையானவன் .

நாரே தக்பீர் ,அல்லாஹு அக்பர் என்று விண்ணதிர கத்திவிட்டால் ஒற்றுமை வந்து விடுமா?
ஒரு இஸ்லாமிய குடும்பம் உணவில்லாமல் பட்டினியால் வாடுகிறது 
ஆனால் இன்னொரு குடும்பம் அண்டா குண்டாவேல்லாம் இறைச்சியும் ஆடம்பர உணவுகளும் சமைத்து தின்ன ஆளில்லாமல் மண்ணில் புதைக்கிறது .
ஒரு இஸ்லாமியன் நடப்பதற்கு செருப்பு இல்லாமல் வெயிலின் கொடுமையால வெந்து போகிறான் 
இன்னொரு குடும்பமோ நபருக்கு ஒரு ஆடம்பர காரில் பவனி வருகிறார்கள் 
ஒரு இஸ்லாமியச்சி உடம்பெல்லாம் நகையணிந்து சமுதாய காவலர்கள் அணிவகுக்க ,இஸ்லாமிய இன்னிசை முழங்க ,நபிமார்களின் வாரிசுகள்?வித விதமான துஆக்களுடன் மணமுடிக்கிறாள் .ஆனால் இன்னொருத்தியோ முதிர் கன்னியாக வாழ வக்கின்றி ,துணையின்றி கண்ணீர் கடலில் நீந்துகிறாள் .சமுதாய காவலர்களை காணோம் ,ஒற்றுமை கோசங்களை காணோம் ,நபிமார்களின் வாரிசுகளை காணவே காணோம் .
ஆனால் சஹாபாக்கள் தந்த ஒற்றுமை அறிய மாட்டீர்களா?
ஒரு தோழருக்கு உணவில்லை என்றால் தனது உணவை கொடுத்தார்கள் ,வீடு இல்லையா வீடு கொடுத்தார்கள் .பிழைப்பதற்கு ஒட்டகத்தை கொடுத்தார்கள் .வாழுவதற்கு மனைவி இல்லாமல் தவிக்கிரானா ? தனது இரண்டு மனைவியரில் ஒருவரை விவாக ரத்து செய்து மணமுடித்து வைத்தார்கள் .இந்த ஒற்றுமை எப்போது வரும்? யார் கொண்டு வருவார்கள்?
மற்றபடி உங்களை காக்க உங்களது ஒற்றுமையை விட அல்லாஹ்வே வலிமையானவன் .1000 குறைஷிகளின் ஒற்றுமையை விட 330 நல்லடியார்களின் நற்கருமங்களே வெற்றி பெற்றன .
ஆம் ,முஸ்லிம்கள் குர்ஆன் ஹதிதுகளை பின்பற்றி ஒருவருக்கு ஒருவர் நேர்மையாகவும் நியாயமாகவும் துரோகம் இழைக்காமலும் நடந்தால் அல்லாஹ்வின் பாதுகாப்பும் துணையும் கிடைக்கும் .முகலாய மன்னர்கள் உமர் ரலி அவர்களை போல அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பின்பற்றி ஆட்சி செய்தால் அனைத்து மக்களும் அந்த நேர்மையில் மயங்கி இஸ்லாமிய ஆட்சியாக எப்போதே இந்தியா மாறியிருக்கும் .800 ஆண்டுகள் ஆட்சி செய்து என்ன வெங்காயத்தை உரித்து விட்டார்கள் ? 8 ஆண்டுகள் உமரின் ஆட்சி செய்தாலே போதுமே ,ஒருஆம் ஆத்மியின் சொல்லை 8 மாதங்களில் மக்கள் நம்பவில்லையா? சண்டாளர்கள் 800 ஆண்டுகளை தொலைத்து விட்டார்களே