Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

குனூத்தும் அதை சுப்ஹ்வில் ஒதுபவர்களும்

நீங்கள் எதோ ஹதீஸில் முழுமை அடைந்தது போல. எந்த ஆதாரமும் இல்லை என்று சொல்ல எப்படி தைரியம் வந்தது? ஒரு விஷயம் ஹதீதில் இருக்கிறது என்று சொல்ல அந்த ஹதீதை மட்டும் அறிந்தாலே போதும், ஆனால் அந்த விஷயம் பற்றி இல்லை என்று சொல்ல ஹதீது முழுமைக்கும் உள்ள அறிவைப் பெற்றிருக்க வேண்டும். நீங்கள் ஹதீதுக் கலையைக் கறை கண்டவர் போல, =,நபியவர்கள் தினசரி சுபுஹ்வில் குனூத் ஓதியதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லாத பொழுது = எண்றுகூறுவதிலிருந்தே நீங்கள் யார் என்று தெரியாமல் இருந்தாலும், நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை ஊகிக்க முடிகிறது. இப்படி ஒருவர் முகநூலில் கூறியுள்ளார் .நான் இவற்றினை படித்தே கூறியுள்ளேன் .நீங்கள் முடிந்தால் உங்களது அறிஞர்கள் மூலம் இவற்றினை மறுத்து பாருங்கள் .இல்லையெனில் நம்மைவிட ,இமாம்களைவிட மரியாதைக்கும் கண்ணியத்திற்கும் பின்பற்றுதலுக்கும் முதன்மையானவர் முஹம்மது நபி ஸல் அவர்கள் என்பதை கவனத்திற் கொள்ளுங்கள் .

சுப்ஹ் குனூத் ஓர் ஆய்வு அப்துந்நாஸிர் எம்.ஐ.எஸ்.சி. நாம் செய்யக்கூடிய வணக்க வழிபாடுகள் எதுவாக இருந்தாலும் அவை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த அடிப்படையில் இருக்க வேண்டும். அதற்கு மாற்றமாக இருந்தால் அந்த வணக்கம் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப் படாது. இன்றைக்கு நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில் பல்வேறு வணக்க வழிபாடுகளில் நபி (ஸல்) அவர்களின் தெளிவான சுன்னத்துகள் புறக்கணிக்கப்பட்டு பல பித்அத்தான காரியங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று தான் சுபுஹ் தொழுகையில் ருகூவிற்குப் பிறகு அல்லாஹ‚ம் மஹ்தினி என்று ஆரம்பிக்கக் கூடிய துஆவை குனூத்தாக ஓதுவதாகும். இதை‘ஷாஃபி மத்ஹபினர் சுன்னத்தாகக் கருதி செய்து வருகின்றனர். ஆனால் இது தொடர்பாக வரக்கூடிய செய்திகள் அனைத்தும் பலவீனமானவையாகும். மேலும் சில ஸஹீஹான ஹதீஸ்களை முழுமையாக ஆராயாமல் அவற்றிலிருந்து தவறான முறையில் சட்டம் எடுத்துள்ளனர். இதற்கு அவர்கள் எடுத்துக் வைக்கக் கூடிய ஆதாரங்களையும் அதன் நிலைகளையும் காண்போம். ஆதாரம்: 1 சுபுஹ் தொழுகையில் குனூத் ஓத வேண்டும் என்று சொல்லக் கூடியவர்கள் அதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸை எடுத்து வைக்கின்றனர். "நபி (ஸல்) அவர்கள் சுப்ஹில் குனூத் ஓதி இருக்கிறார்களா?'' என்று அனஸ் (ரலி) இடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ஆம் என்றனர். "ருகூவுக்கு முன்பா? அல்லது பின்பா?'' என்று மீண்டும் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, "ருகூவிற்குப் பின்பு'' என விடையளித்தார்கள்.  அறிவிப்பவர்: முஹம்மத் நூல்: நஸயீ  1061 மறுப்பு மேற்கண்ட ஹதீஸில் நபியவர்கள் சுபுஹ் தொழுகையில் ருகூவிற்குப் பின்பு குனூத் ஓதியதாக வந்துள்ளது. இது இன்றைக்கு‘ஷாஃபி மத்ஹபினர் ஓதிவரக் கூடிய குனூத் அல்ல. மாறாக இது சோதனையான காலகட்டங்களில் எதிரிகளுக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் ஓதிய குனூத் ஆகும். இதனை நபி (ஸல்) அவர்கள் சோதனைகள் ஏற்படும் போது சிறிது காலம் மட்டுமே ஓதியுள்ளார்கள். அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கக் கூடிய இந்த ஹதீஸின் அனைத்துப் பகுதிகளையும் நாம் விரிவாக ஆராய்ந்தால் சுபுஹ் தொழுகையில் ருகூவிற்குப் பின்பு ஓதப்பட்ட இந்த குனூத் சோதனைக் காலகட்டங்களில் ஓதியது தான் என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் ருகூவிற்குப் பின்னால் ஒரு மாத காலம் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள். அதில் ரிஅல், தக்வான் ஆகிய குலத்தாருக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். மேலும் "உஸய்யா குலத்தார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்து விட்டார்கள்' என்றும் கூறினார்கள்  நூல்: முஸ்லிம் 1201 ஆஸிம் அவர்கள் அறிவிக்கிறார்கள்: குனூத் பற்றி அனஸ் பின் மாலிக் (ரலி) இடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், "குனூத் (நபி (ஸல்) காலத்தில்) நடைமுறையில் இருந்தது தான்'' என்று விடையளித்தார்கள். ருகூவுக்கு முன்பா? பின்பா? என்று நான் கேட்டேன். அதற்கு, "ருகூவுக்கு முன்பு தான்'' என்று கூறினார்கள். "ருகூவிற்குப் பிறகு என்று நீங்கள் கூறியதாக ஒருவர் எனக்குக் கூறினாரே'' என்று அனஸ் (ரலி) இடம் கேட்டேன். "அவர் பொய் சொல்லி இருக்கிறார். நபி (ஸல்) அவர்கள் ருகூவிற்குப் பிறகு ஒரு மாதம் தான் குனூத் ஓதினார்கள். நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை மனனம் செய்த சுமார் எழுபது நபர்களை இணை வைப்பவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். இவர்கள் அந்த முஷ்ரிகீன்களை விடக் குறைந்த எண்ணிக்கையினராக இருந்தனர். அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்குமிடையே ஒரு உடன்படிக்கையும் இருந்தது. (அந்த முஷ்ரிகீன்கள் எழுபது நபர்களையும் கொன்று விட்டனர்) அப்போது நபி (ஸல்) அவர்கள் முஷ்ரிகீன்களுக்கு எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள்'' என்று அனஸ் (ரலி) விடையளித்தார்கள்.
நூல்: புகாரி 1002 "நபி (ஸல்) அவர்கள் சுப்ஹில் குனூத் ஓதி இருக்கிறார்களா?'' என்று அனஸ் (ரலி) இடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ஆம் என்றனர். "ருகூவுக்கு முன்பு ஓதி இருக்கிறார்களா?'' என்று மீண்டும் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, "ருகூவிற்குப் பின்பு சிறிது காலம் (நபி (ஸல்) அவர்கள்) குனூத் ஓதினார்கள்'' என பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: முஹம்மத் நூல்: புகாரி 1001 குர்ஆனை மனனம் செய்த எழுபது ஸஹபாக்களை, இணை வைப்பாளர்கள் கொன்ற காரணத்தினால் தான் நபியவர்கள் அவர்களைச் சபித்து சுபுஹ் தொழுகையில் குனூத் ஓதியுள்ளார்கள். அதுவும் ஒரு மாத காலம் தான் ஓதியுள்ளார்கள். ஷாஃபி மத்ஹபினர் சுபுஹ் தொழுகையில் ஓதக் கூடிய குனூத் சபித்தலுக்குரியதல்ல. மேலும் அதனை நிரந்தரமாகச் செய்து வருகின்றனர். எனவே மேற்கண்ட ஹதீஸில் அவர்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை. ஒரு வாதத்திற்கு சுபுஹ் தொழுகையில் குனூத் ஓதலாம் என்பதற்கு மேற்கண்ட ஹதீஸை வைத்து ஷாஃபி மத்ஹபினர் ஆதாரம் எடுத்தாலும் அவர்கள் சுபுஹ் தொழுகையில் மட்டுமல்லாது அனைத்து தொழுகையிலும் ஓத வேண்டும். ஏனெனில் சோதனையான கால கட்டங்களில் ஓதக்கூடிய இந்த குனூத்தை நபியவர்கள் சுப்ஹுத் தொழுகையில் மட்டுமல்லாது அனைத்துத் தொழுகையிலும் ஓதியுள்ளார்கள். இதனைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம். அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: மஃரிப், ஃபஜ்ர் ஆகிய தொழுகைகளில் குனூத் ஓதுதல் (நபி (ஸல்) காலத்தில்) இருந்தது. நூல்: புகாரி 798, 1004 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! கிட்டத்தட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவித்ததைப் போன்றே நான் உங்களுக்குத் தொழுவிக்கிறேன் என்று கூறினார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் லுஹர், இஷா, சுப்ஹு ஆகிய தொழுகைகளில் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதுவார்கள். அதில் இறை நம்பிக்கையாளர்களுக்குச் சார்பாகவும் (கொடுஞ் செயல் புரிந்த) இறை மறுப்பாளர்களைச் சபித்தும் பிரார்த்திப்பார்கள்.  நூல்: முஸ்லிம் 1198 இரண்டாவது ஆதாரம் சுபுஹ் தொழுகையில் குனூத் ஓத வேண்டும் என்று கூறக் கூடியவர்கள் அதற்கு இரண்டாவது ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸை எடுத்து வைக்கின்றனர். நபி (ஸல்) அவர்கள் சுப்ஹ் தொழுகையில் குனூத் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள்  அறிவிப்பவர்: பராஉ பின் ஆசிப் (ரலி) நூல்: தாரமி 1549, அஹ்மத் 17913 மறுப்பு மேற்கண்ட ஹதீஸ‚ம் ஷாஃபி மத்ஹபினர் நடைமுறையில் சுப்ஹில்  ஓதி வருகின்ற குனூத்திற்கு ஆதாரமானதல்ல. பராஉ பின் ஆசிப் (ரலி) அறிவிக்கின்ற மேற்கண்ட ஹதீஸில் சுப்ஹ் தொழுகை என்று மட்டும் வந்திருந்தாலும் அவர்கள் வழியாக வருகின்ற அதிகமான அறிவிப்புகளில் நபியவர்கள் ஃபஜ்ருடன் சேர்த்து  மஃரிப் தொழுகையிலும் குனூத் ஓதியதாகவே வந்துள்ளது.  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையிலும் மஃரிப் தொழுகையிலும் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள். அறிவிப்பவர்: பராஉ பின் ஆசிப் (ரலி) நூல்: முஸ்லிம் 1207, 1208 இன்னும் பல நூல்களிலும் இந்தச் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. "நபியவர்கள் ஃபஜ்ரிலும், மஃரிபிலும் குனூத் ஓதினார்கள்'' என்று பராஉ பின் ஆசிப் (ரலி) அறிவிப்பதிலிருந்தே இது சோதனைக் காலத்தில் ஓதுகின்ற பிரார்த்தனை தான் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும். ஒரு வாதத்திற்கு மேற்கண்ட செய்தியிலிருந்து சுப்ஹில் குனூத் ஓதலாம் என்று வைத்துக் கொண்டாலும் மஃரிப் தொழுகையிலும் குனூத் ஓத வேண்டும். ஆனால் நடைமுறையில் ஷாஃபி மத்ஹபினர் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே மேற்கண்ட செய்தியிலும் ஷாஃபி மத்ஹபினர் நடைமுறையில் சுப்ஹில் ஓதி வரும் குனூத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். மூன்றாவது ஆதாரம் நபி (ஸல்) அவர்கள் ஒரு மாத காலம் குனூத் ஓதினார்கள். அதில் (பிஃரு மஊனாவில் தன்னுடைய தோழர்களைக் கொன்ற) முஷ்ரிகீன்களைச் சபித்து பிரார்த்தித்தார்கள். பின்னர் அதனை விட்டு விட்டார்கள். ஆனால் சுப்ஹுத் தொழுகையில் அவர்கள் மரணிக்கின்ற வரை குனூத் ஓதிக் கொண்டே தான் இருந்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) 
மேற்கண்ட செய்தி அஹ்மத், தாரகுத்னீ, முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாக், அஸ்ஸ‚னனுல் குப்ரா, அஸ்ஸ‚னனுஸ் ஸ‚ஃரா, மஃரிஃபதுல் ஆஸார் வஸ்ஸ‚னன் ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த ஹதீஸின் முதல் பகுதி புகாரி, முஸ்லிம் போன்ற பல நூற்களில் வெவ்வேறு அறிவிப்பாளர்கள் வழியாக இடம் பெற்றுள்ளது. ஆனால் சுப்ஹ‚த் தொழுகையில் அவர்கள் மரணிக்கின்ற வரை குனூத் ஓதிக் கொண்டே தான் இருந்தார்கள் என்ற இரண்டாவது பகுதி நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்படவில்லை இதனுடைய அனைத்து அறிவிப்புகளிலும் அபூ ஜஃபர் அர்ராஸி என்ற அறிவிப்பாளர் இடம் பெறுகிறார். இவர் அறிவிக்கும் செய்திகள் ஏற்கத் தகுந்தவை அல்ல. இவரைப் பல ஹதீஸ் கலை அறிஞர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இமாம் அஹ்மத் மற்றும் நஸயீ ஆகியோர் "இவர் உறுதியானவர் இல்லை' என்று கூறியுள்ளனர். மேலும் அபூ ஜஃபர் அர்ராஸி ஹதீஸ்களில் மூளை குழம்பியவர் என அஹ்மத் கூறியுள்ளார். இவர் அதிகம் தவறிழைப்பவர் என அபூசுர்ஆ கூறியுள்ளார். இவர் நம்பகமானவர் என்றாலும் மூளை குழம்பி விட்டார் என அலீ இப்னுல் மதீனி கூறியுள்ளார். இவருடைய செய்தியில் பலவீனம் உள்ளது. நம்பகமானவர் என்றாலும் மோசமான மனனத் தன்மை கொண்டவர் என அம்ருப்னு அலீ கூறியுள்ளார். இவர் நம்பகமானவர் என்றாலும் ஹதீஸ்களில் உறுதியானவர் இல்லை என ஸாஜி கூறியுள்ளார். "இவர் பிரபலமானவர்கள் வழியாக மறுக்கத் தக்க செய்திகளை அறிவிக்கக் கூடியவர். இவர் உறுதியானவர்களின் அறிவிப்புக்கு ஒத்ததாக அறிவிப்பவற்றைத் தவிர மற்றவற்றை ஆதாரமாக எடுப்பது கூடாது; மேலும் நம்பகமானவர்களுக்கு மாற்றமாக இவர் அறிவிப்பதை துணைச் சான்றாகக் கூட எடுப்பது கூடாது'' என இமாம் இப்னு ஹிப்பான் கூறியுள்ளார். இவர் மோசமான மனனத் தன்மை கொண்டவர் என ஃபலாஸ் கூறியுள்ளார். இவர் நம்பகமானவர் என்றாலும் மோசமான மனனத் தன்மை கொண்டவர் என இப்னு ஹிராஷ் கூறியுள்ளார். இதே செய்தி அம்ரு பின் உபைத் என்பார் வழியாக பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுதுள்ளேன். அல்லாஹ் அவர்களைக் கைப்பற்றுகின்ற வரை சுப்ஹுத் தொழுகையில் வழமையாக குனூத் ஓதுபவர்களாகவே இருந்தார்கள். நான் அபூபக்கர் சித்தீக் பின்னால் தொழுதிருக்கிறேன். அல்லாஹ் அவர்களைக் கைப்பற்றுகின்ற வரை சுப்ஹுத் தொழுகையில் ருகூவிற்குப் பின்னால் குனூத் ஓதுபவர்களாவே இருந்து வந்தார்கள். நான் உமர் பின் கத்தாப் பின்னால் தொழுதிருக்கின்றேன். அல்லாஹ் அவர்களைக் கைப்பற்றுகின்ற வரை சுப்ஹுத் தொழுகையில் ருகூவிற்குப் பின்னால் குனூத் ஓதுபவர்களாகவே இருந்து வந்தார்கள். அறிவிப்பவர்:அனஸ் பின் மாலிக்(ரலி) மேற்கண்ட செய்தி ஒரு சில வார்த்தைகள் கூடுதல் குறைவுடன் பைஹகீ, தாரகுத்னீ, ஷரஹ் மஆனில் ஆஸார் ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதுவும் ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாத பலவீனமான அறிவிப்பாகும். இச்செய்தியை அறிவிக்கக் கூடிய அம்ரு பின் உபைத் என்பார் பொய்யர் ஆவார். இவரை ஹதீஸ் கலை அறிஞர்கள் மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். அம்ரு பின் உபைத் ஹதீஸ்களில் பொய்யுரைப்பவராக இருந்தார் என யூனுஸ் கூறியுள்ளார்.  நான் அம்ர் பின் உபைத் இடமிருந்து எதையும் எடுத்துக் கொள்ள மாட்டேன். இவர் அனஸ் அவர்களின் மீது பொய்யாக இட்டுக்கட்டிக் கூறுபவராக இருந்தார் என ஹுமைத் கூறியுள்ளார்.  பக்ர் பின் ஹும்ரான் என்பவர் கூறுகிறார்: நாங்கள் இப்னு அவ்ன் என்பாரிடம் இருந்தோம். அப்போது ஒரு மனிதர் அவர்களிடம் ஒரு சட்டத்தைப் பற்றிக் கேட்டார். அதற்கவர் எனக்குத் தெரியாது என்று கூறினார். அதற்கவர், "ஹஸன் அவர்களிடமிருந்து அம்ருப்னு உபைத் இவ்வாறு கூறியுள்ளாரே' என்று கேட்ட போது, "எங்களுக்கும் அம்ரு பின் உபைத்திற்கும் என்ன சம்பந்தம்? அவரோ ஹஸன் மீது பொய்யுரைப்பவராக இருந்தார்' என இப்னு அவ்ன் கூறினார். அல்லாஹ்வின் மீது சத்தியமாக எந்த ஒன்றிலும் நான் அம்ரு பின் உபைத்தை உண்மையாளராக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என மதர் என்பவர் கூறியுள்ளார். யஹ்யா மற்றும் அப்துர் ரஹ்மான் ஆகியோர் அம்ர் பின் உபைத்திடமிருந்து எதையும் அறிவிக்க மாட்டார்கள் என அம்ருப்னு அலீ கூறியுள்ளார். அம்ரு பின் உபைதிடமிருந்து எதையும் அறிவிப்பதற்குத் தகுதியானவராக இல்லை என அஹ்மத் பின் ஹன்பல் கூறியுள்ளார். அம்ரு பின் உபைத் ஒரு பொருட்டாகக் கொள்ளத் தகுந்தவரில்லை என்று யஹ்யா பின் முயீன் கூறியுள்ளார். அம்ர் பின் உபைத் ஹதீஸ் துறையில் விடப்படக்கூடியவர். பித்அத்தான அனாச்சாரங்களுக்குச் சொந்தக்காரர் என அம்ருப்னு அலீ கூறியுள்ளார். (அல்ஜரஹ் வ தஃதீல்) நான் அம்ரு பின் உபைதைச் சந்தித்தேன் அவர் ஒரு ஹதீஸின் மீது என்னிடம் சத்தியம் செய்தார். அவர் பொய்யர் என்பதை நான் அறிந்து கொண்டேன் என வர்ராக் கூறியுள்ளார். (தாரீகுல் கபீர்) இன்னும் சில அறிவிப்புகளில் இவருடைய மாணவரான இஸ்மாயில் பின் முஸ்லிம் அல்மக்கீ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரைப் பற்றியும் மிகக் கடுமையான விமர்சனங்கள் இடம்பெற்றுள்ளன. யஹ்யா பின் கத்தான் அவர்களிடம் இஸ்மாயீல் மக்கீயைப் பற்றி கேட்கப்பட்ட போது அவர் மூளை குழம்பியவராகவே இருந்து வந்தார். ஒரே ஹதீஸை மூன்று விதங்களில் எங்களுக்கு அறிவிப்பார் என கூறினார். இவருடைய ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டியவையாகும் என அஹ்மத் கூறியுள்ளார். இஸ்மாயில் அல்மக்கீ ஒரு பொருட்டாகக் கொள்ளத் தகுந்தவரில்லை என யஹ்யா பின் முயீன் கூறியுள்ளார். நான் இவருடைய ஹதீஸ்களை எழுத மாட்டேன்; இவரைப் பற்றி என்னுடைய தந்தையிடம் கேட்டேன். இவர் ஹதீஸ்களில் பலவீனமானர், குழப்பக் கூடியவர் என்று என் தந்தை கூறினார் என இப்னுல் மதனீ கூறியுள்ளார். (அல் ஜரஹ் வதஃதீல்)  இன்னும் பல அறிஞர்கள் இவரைப் பற்றி மிகக் கடுமையான விமர்சனங்களைக் கூறியுள்ளனர். மேலும் இதே செய்தியை அனஸ் அவர்களிடமிருந்து அபூ ஹ‚சைன் என்பவர் அறிவிப்பதாக அத்தஹ்கீக் ஃபீ அஹாதீஸில் ஹிலாஃப் என்ற நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். இச்செய்தியிலும் கைஸ் பின் ரபீஉ என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவர் எதற்கும் தகுதியானவர் இல்லை என யஹ்யா கூறியுள்ளார். இவர் ஹதீஸ்களில் அதிகம் தவறிழைக்கக் கூடியவர்; மேலும் நிராகரிக்கத்தக்க செய்திகளை அறிவிக்கக் கூடியவர் என அஹ்மத் கூறியுள்ளார். மேலும் இவருடைய மாணவராக அம்ரு பின் அய்யூப் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை ஆதாரமாகக் கொள்வதற்கு தகுதியானவரில்லை என இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.   மேலும் தீனார் பின் அப்தில்லாஹ் என்பவரும் இதே செய்தியை அனஸ்  (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்து உள்ளதாக மேற்கண்ட நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.  தீனார் பின் அப்துல்லாஹ் என்பார் இட்டுக்கட்டக் கூடியவராவார். இவர் இட்டுக் கட்டப்பட்ட பல விஷயங்களை அனஸிடமிருந்து அறிவித்துள்ளார். குறை கூறுவதற்காக மட்டும் தான் இவருடைய கூற்றுக்களை நூல்களில் குறிப்பிட வேண்டும் என இப்னு ஹிப்பான் அவர்கள் கூறியுள்ளார். எனவே, நபியவர்கள் மரணிக்கும் வரை சுபுஹில் குனூத் ஓதினார்கள் என்று அனஸ் (ரலி) அறிவிப்பதாக வரக் கூடிய செய்திகள் மிகப் பலவீனமாக இருக்கின்றன. அத்துடன் அனஸ் (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள பின்வரும் ஸஹீஹான ஹதீஸ் இதற்கு நேர் முரணான கருத்தைத் தருகிறது. நபி (ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்திற்கு ஆதரவாகவோ, அல்லது ஒரு கூட்டத்தைச் சபித்தோ பிரார்த்திக்கும் போது தவிர (வேறு எப்போதும்) குனூத் ஓத மாட்டார்கள் அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: இப்னு ஹுசைமா
எனவே நபியவர்கள் மரணிக்கும் வரை குனூத் ஓதினார்கள் என்று வரக் கூடிய செய்தி பலவீனமாக இருப்பதுடன் அனஸ் (ரலி) அவர்கள் வாயிலாக வரக் கூடிய சரியான ஹதீஸிற்கு மாற்றமாகவும் இருப்பதால் அது அறவே ஆதாரத்திற்குத் தகுந்ததில்லை என்பது மேலும் தெளிவாகிறது. நான்காவது ஆதாரம் சுபுஹில் குனூத் ஓத வேண்டும் என்று கூறக் கூடியவர்கள் அதற்கு ஆதாரமாகப் பின்வரும் செய்தியையும் எடுத்து வைக்கின்றனர். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் நாங்கள் சுப்ஹு தொழுகையின் குனூத்தில் பிரார்த்திப்பதற்காக அல்லாஹும் மஹ்தினி ஃபீமன் ஹதய்த்த, வஆஃபினி ஃபீமன் ஆஃபய்த்த வதவல்லனா ஃபீமன் தவல்லய்த்த வபாரிக்லனா ஃபீமா அஃதய்த்த வகினா ஷர்ர மா கலய்த்த, இன்னக தக்லீ வலா யுக்லா அலைக்க இன்னஹு லாயதில்லு மன் வாலய்த்த தபாரக்த ரப்பனா வதஆலய்த்த என்ற துஆவை எங்களுக்குக் கற்றுத் தருபவர்களாக இருந்தார்கள். இச்செய்தி ஸுனன் பைஹகி அல்குப்ரா, அபூ முகம்மது ஃபாகி,  முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது. இதுவும் ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாத பலவீனமான செய்தியாகும்.  இதனுடைய அனைத்து அறிவிப்புகளிலும் இப்னு ஜுரைஜ் என்ற அறிவிப்பாளரின் ஆசிரியராக அப்துர்ரஹ்மான் பின் ஹுர்முஸ் என்பவர் இடம் பெறுகிறார். இவர் யாரென்றே அறியப்படாதவர். அஃரஜ் என்ற புனைப் பெயரில் அப்துர் ரஹ்மான் பின் ஹுர்முஸ் என்று ஒரு அறிவிப்பாளர் இருக்கின்றார். அவர் நம்பமானவராவார். ஆனால் இச்செய்தியில் இடம்பெறக் கூடிய அப்துர் ரஹ்மான் பின் ஹுர்முஸ் என்பவரின் நிலை பற்றி தெரிய வேண்டிய அவசியமுள்ளது என இப்னு ஹஜர் அவர்கள் தமது தல்கீஸ் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே யாரென்றே அறியப்படாதவர் வழியாக இச்செய்தி வருவதால் இது பலவீனம் என்பது உறுதியாகிறது. மேலும் பைஹகியில் இடம் பெற்றுள்ள இச்செய்தியில் அப்துல் மஜீத் இப்னு அப்துல் அஸீஸ் என்ற மற்றொரு பலவீனமான அறிவிப்பாளரும் இடம் பெறுகிறார். இவர் மனனத் தன்மையில் மோசமானவர் என ஹதீஸ் கலை வல்லுநர்களால் விமர்சிக்கப் பட்டுள்ளார். மேலும் இச்செய்தியை இப்னு ஜுரைஜிடமிருந்து அபூ ஸஃப்வான் அல் உமவி என்பவர் அறிவித்துள்ளார். அவர் இப்னு ஜுரைஜின் ஆசிரியராக அப்துர் ரஹ்மான் பின் ஹுர்முஸ் என்பவருக்கு பதிலாக அப்துல்லா பின் ஹுர்முஸ் என்ற பெயரைக் குறிப்பிட்டுள்ளார். இவருடைய நிலை அறியப்பட்டுள்ளது என்றாலும் இச்செய்தி ஸஹாபி விடுபட்டுள்ள முர்ஸல் எனும் வகையைச் சேர்ந்ததாகும் என பைஹகி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இந்த வரிசையும் பலவீனம் என்பது தெளிவாகிறது.
மேலும் இதே செய்தி பலமான அறிவிப்பாளர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவையனத்திலுமே அல்லாஹும் மஹ்தினி என்ற இத்துஆவை நபியவர்கள் வித்ர் தொழுகையில் ஓதுவதற்காக ஹஸன் (ரலி) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்ததாகவே வந்துள்ளது. எனவே பலமான இந்த அறிவிப்புக்கு மாற்றமாக மேற்கண்ட செய்தி அமைந்துள்ளதால் அது ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாத மிகப் பலவீனமான நிலையை அடைகிறது. ஐந்தாவது ஆதாரம் நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகையில் இரண்டாவது ரக்அத்தில் ருகூவிலிருந்து தமது தலையை உயர்த்தும் போது அல்லாஹும் மஹ்தினீ..... என்ற இத்துஆவை ஓதுவார்கள் அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)  இச்செய்தி ஹாகிம் அவர்களின் முஸ்தத்ரக் என்ற நூலில் இடம் பெற்றுள்ளதாக இப்னு ஹஜர் அவர்கள் தமது தல்கீஸ் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். இச்செய்தியும் ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாத மிகப் பலவீமான நிலையில் உள்ளதாகும். இதில் அப்துல்லாஹ் பின் ஸயீத் அல் முக்பிரீ என்பவர் இடம் பெறுகிறார். இவரை ஹதீஸ் கலை அறிஞர்கள் மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இவருடைய ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை; மேலும் இவர் ஹதீஸ் துறையில் விடப்பட வேண்டியவர் என அஹ்மத் பின் ஹன்பல், அம்ருப்னு அலீ ஆகியோர் கூறியுள்ளனர். இவர் ஒரு பொருட்டாகக் கொள்ளத் தக்கவரில்லை என அஹ்மத் கூறியுள்ளார். ஒரு அவையில் இவருடைய பொய்மை எனக்கு வெளிப்பட்டது என யஹ்யா இப்னுல் கத்தான் கூறியுள்ளார். இவர் ஒரு பொருட்டானவரில்லை; இவருடைய ஹதீஸ்கள் எழுதப்பட மாட்டாது என யஹ்யா பின் முயீன் கூறியுள்ளார். இவர் கைவிடப்பட வேண்டியவர்; ஹதீஸ்களில் களவாடக் கூடியவர் என தாரகுத்னீ கூறியுள்ளார். இவர் வேண்டுமென்றே இதைச் செய்துள்ளார் என நமது உள்ளம் எண்ணுமளவிற்கு இவர் ஹதீஸ்களைப் புரட்டக் கூடியவர்; செய்திகளில் தவறிழைக்கக் கூடியவர் என இப்னு ஹிப்பான் கூறியுள்ளார். (நூல்: அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன்) எனவே மேற்கண்ட செய்தியும் மிகப் பலவீனமானதாகும். சுபுஹ் குனூத் தொடர்பாக வரக் கூடிய செய்திகள் அனைத்தும் பலவீனமாக உள்ளன. அத்துடன் பலமான, ஸஹீஹான ஹதீஸ்களுடன் நேரடியாக மோதும் வகையிலும் அமைந்துள்ளன.  "என் தந்தையே! நீங்கள் நபி (ஸல்) அவர்களையும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரையும் பின்பற்றித் தொழுதுள்ளீர்கள். அலீ (ரலி)யை கூஃபாவில் ஏறத்தாழ ஐந்தாண்டுகள் பின்பற்றித் தொழுதுள்ளீர்கள். அவர்களெல்லாம் ஃபஜ்ரில் குனூத் ஓதுவார்களா?'' என்று என் தந்தையிடம் கேட்டேன். அதற்கவர் "அருமை மகனே! அது பின்னர் உருவாக்கப்பட்ட பித்அத்தாகும்'' என விடையளித்தார். அறிவிப்பவர்: அபூ மாலிக் அஷ்ஜயீ நூல்: திர்மிதி 368, இப்னு மாஜா 1231  எனவே தற்காலத்தவர் ஓதி வருகின்ற சுப்ஹ் குனூத் என்பது நபியவர்கள் காலத்திற்குப் பின் உருவாக்கப்பட்ட அனாச்சாரம் என்பது மேற்கண்ட செய்தியிலிருந்து தெளிவாகின்றது. நபி (ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்திற்கு ஆதரவாகவோ, அல்லது ஒரு கூட்டத்தை சபித்தோ பிரார்த்திக்கும் போது தவிர (வேறு எப்போதும்) குனூத் ஓத மாட்டார்கள் அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: இப்னு ஹுசைமா ஒரு கூட்டத்திற்கு ஆதரவாகவும் ஒரு கூட்டத்தைச் சபித்தும் ஓதுகின்ற குனூத் சோதனைக் கால கட்டத்தில் ஓதுகின்ற குனூத்தே ஆகும். இதைத் தவிர வேறு எப்போதும் நபியவர்கள் குனூத் ஓதியதில்லை என்று அனஸ் (ரலி) அறிவிக்கின்ற இந்த ஹதீஸ் ஆதாரப் பூர்வமானதாகும். எனவே சுபுஹ் குனூத் என்பது விடப்பட வேண்டிய ஒரு பித்அத்தான காரியமாகும். பலவீனமாக இருந்தாலும், பொய்யர்கள் அறிவித்தாலும் அதை நான் பின்பற்றுவேன் என ஒருவர் கூறினால் அவருக்கு நபியவர்கள் கூறுகிறார்கள்:  பொய்யெனக் கருதப்படக் கூடிய ஒரு செய்தியை என்னிடமிருந்து ஒருவன் அறிவித்தால் அவன் பொய்யர்களில் ஒருவனாவான். நூல்: முஸ்லிம் என் மீது யார் வேண்டுமென்றே இட்டுக் கட்டுகின்றாரோ அவர் தன் இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும். நூல்: புகாரி



வியாழன், 22 ஆகஸ்ட், 2013

இந்தியா முஜாஹிதீன் என்று சொல்லிடதப்பா


ஜூனியர் விகடன் கருத்து கணிப்பு வெளியிடு .தமிழக் அரசியலில் எதிர்பாராத வகையில் அதிரடி திருப்பம்
ஜூனியர்விகடன் வார இதழ் அடுத்த பிரதமர் யார் ? என்று கருத்து கணிப்பு நடத்தி அதை 21.8 .2013 அன்று வெளியிட்டது அதில் தமிழ்நாட்டில் மோடிக்கு 52.85 % ஜெயலலிதா 16.19% ராகுல் காந்தி 15.79 மன்மோகன் சிங் 15.17 ஆதரவு உள்ளாதாக தெரிவித்துள்ளது.இதை அறிந்து அதிர்ந்து போன தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அடுத்து என்ன செய்வது என்பது அறியாது நிலைகுலைந்து போயினர் .அதிரடி நாயகி அம்மா அவர்கள் சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தார்.
சி.எம் அம்மாவிடமிருந்து போன் வந்திருப்பதாக தனது செயலாளர் சொன்னதும் நிகழந்த அதிர்வில் கலைஞர் தன்னையும் அறியாமல் வீல் சேரில் இருந்து எழுந்து ஓடோடி சென்று செயலாளரிடமிருந்து ரீசிவரை வாங்கினார் .ஜூனியர் விகடன் கருத்து கணிப்பை பார்த்தீர்களா? தமிழ்நாட்டில் மோடிக்கு 52.85 %செல்வாக்கு இருப்பதாக கூறியுள்ளது. ஆதலால் நாம் திராவிட பாரம்பர்யமிக்க கட்சிகள் சங்கபரிவார் கூட்டத்தை தமிழகத்தில் கால் பதிய அனுமதிக்கக் கூடாது .இதற்கு எனது ஆலோசனை என்னவெனில் ,என்னை நீங்கள் பிரதமருக்கு போட்டியிட ஆதரிக்க வேண்டும் .நான் பிரதமர் ஆனால் ,உங்களை முதல்அமைச்சர் ஆக்கிவிடுவேன் என்றார் .உடன் கலைஞர் நீங்கள் பிரதமர் ஆனால் நான் முதல் அமைச்சர் என்பது சரியாக இருக்காது ஆதலின் ஸ்டாலினை முதல் அமைச்சர் ஆக்கிவிடலாம் .இதன் மூலம் எனது குடும்ப சண்டைக்கும் முடிவும் வந்துவிடும் என்று அம்மாவின் ஆலோசனைக்கு கலைஞர் சம்மதித்தார்.
அனைத்து கட்சி கூட்டம் அம்மா தலைமையில் நடந்தது திமுக சார்பில் ஸ்டாலினும் மற்ற கட்சிகள் சார்பில் அம்மாவை அருகில் இருந்து பார்க்க கிடைக்கும் வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்று போட்டிகள் இருந்தாலும் கடைசியில் அதன் உயர்மட்ட தலைவர்களே கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் அம்மாவை பிரதமராக தேர்ந்தெடுக்கவும் ஸ்டாலினை முதலவராகவும் தேர்ந்தெடுக்கக் முடிவு செய்யப்பட்ட்டது .மேயர் பதவிகளை காங்கிரசுக்கும் தேமுதிக வுக்கும் பகிர்ந்தளிப்பது என்றும் வன்னியர் பகுதிகளில் உள்ள அணைத்து நகராட்சிகளையும் பாமகவுக்கும் மற்ற நகராட்சிகளை கம்யுனிஸ்ட்டுகளுக்கும் விசி கட்சி செல்வாக்கு உள்ள நகராட்சிகளை அவர்களுக்கும் பேரூராட்சி பகுதிகளை மதிமுக சமக தமுமுக கட்சிகளுக்கும் ஊராட்சி தலைவர் பதவிகளை மற்ற சாதிய கட்சிகளுக்கும் விட்டு கொடுப்பதென முடிவு செய்யப்பட்டது .ஆனால் வைக்கோ தனது கட்சிக்கு நகராட்சிகளை ஒதுக்கித் தருமாறு உணர்ச்சிவசப்பட்டு கேட்டார் .ஆனால் மற்றவர்கள் அவரது கட்சிக்கு பல மாவட்டங்களில் செயலாளர் பதவிகளே காலியாக கிடைக்கையில் அதற்கு சம்மதிக்க மறுத்துவிட்டனர் .இதனால் கூட்டத்தை விட்டு வெளியேறிய வைகோ பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது வரலாற்று நாயகன் மோடி வெற்றிபெற்றால் முதலில் பாகிஸ்தான்,பங்களாதேஷ் கைப்பற்றிய பிறகு தமிழ் ஈழத்தை கைப்பற்றி அதை இந்தியாவுடன் இணைத்து ,ஈழத்தமிழ்நாடு அமைத்து அவரை முதல் அமைச்சர் ஆக்குவதாக உறுதி அளித்துள்ளார் .அதனால் இமயம் ஏறி சீனாவை சுண்டைக்காயாக்கும் சண்டமாருதன் மோடி அவர்களுக்கு அதரவு தெரிவிப்பதாகவும் ,தமிழா அனைத்து கட்சிகளின் கூட்டத்தை புறக்கணித்து விட்டதாகவும் கூறினார்.

வெங்கு பயல் மோடி பிரதமர் ஆவதற்கு ஒவ்வொருமாநில பத்திரிக்கைகளுக்கும் காசை அள்ளிவிறைத்து ,தனக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்குகிறாராம் .15000 நாறியது போதாதா? பிகாரில் நிதிசை மிரட்ட புத்தகயாவில் சாமியார்களின் குண்டுவெடிப்பு உண்மை வெளிவந்துவிட்டது .
அமிதாப் பச்சன் பெயரில் மோசடி .இங்க்லாந்து அழைத்ததாக் பொய் அடுத்து ஆஸ்ட்ரேலியா எப்போது மறுப்பு வெளியிடும் என்பது தெரியவில்லை ?

எதையும் செய்து விட்டு போ ,உங்களது முன்னாள் அமைச்சரை போட்டுத் தள்ளிவிட்டு முஸ்லிம் தீவிரவாதி மீது பழியை போட்டதை போல பெரிசு அத்வானியை ஏதாவது செய்து இந்தியா முஜாஹிதீன் என்று சொல்லிடதப்பா
பின்குறிப்பு 2012 குஜராத்தேர்தலில் குஜராத்தில் மோடிக்கு 46%ஆதரவுதான் இருந்தது .

புதன், 14 ஆகஸ்ட், 2013

நய வஞ்சகர்களே இவர்கள்

7 வருடங்கள் அல்ல 5 வருடங்கள் செயலாளராக இருந்தேன் .2005 இல் பீஜே கூட்டம் பள்ளிவாசல் முன்மேடையில் நடத்த அனுமதிக்க நிர்வாகம் மறுத்த பொழுது அதிலிருந்து விலகினேன் .இருப்பினும் என்னால் கூட்டம் நடத்த முடியும் ,ஆனால் அவர்கள்  நான் 1986முதல் தவ்ஹித் கொள்கையிலிருந்தும் ,என்ன நம்பிக்கையில் என்னை செயலாளராக தேர்வு செய்தார்களோ அதற்கு மாற்றமாக நான் நடந்து கொள்ள விரும்பாததால் தெற்கு தெருவில் கூட்டம் நடத்தினோம் .சிலர் கேட்டுக் கொண்டதின் பேரில் தவ்ஹித் ஜமாஅத் நன்மை கருதி ,மற்ற நிர்வாக விசயத்தில் செயல்படாமல் செயலாளராக இருந்தேன் .
பிறகு இரண்டாவது ஜமாஅத் பிரச்னை வந்தது .அப்போது மவ்லிது ஓதாத  ஷிர்க் வைக்காத இமாமை நியமித்தால் நாங்கள் இரண்டாவது ஜமாஅத் வைக்கமாட்டோம் என்று பெருநாள் அன்று நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப் பட்டது மேலும் பள்ளிவாசலில் மவ்லீது ஓதக் கூடாது என்றும் நிபந்தனை வைத்தோம் .மார்க்கத்தில் உண்மையான ஈடுபாடுள்ள மக்கள் அதை ஏற்றுக் கொண்டு அதன்படி காஜா நிஜாமுத்தீன் தாவூத்தியை  நீக்கிவிட்டு ,தப்லிக் ஈடுபாடு உள்ள ஹுபைப் இமாமாக வந்தார் ..தமிழகத்திலே மவ்லீது ஓதாதஆலிமைத்தான் எக்காலமும் இமாமாக நியமிக்க வேண்டும் என்ற நிபந்தனையை மத்ஹப் ஜமாத் பள்ளிவாசலில் நடைமுறைப்படுத்தியது நான் 5 வருடம் செயலாளராக இருந்த நிர்வாகத்தில்தான் .புகழனைத்தும் இறைவனுக்கே .அதுமட்டுமல்லாமல்2010 இல் நிர்வாக தேர்தல் வேண்டாம் ,யார் வேண்டுமானாலும் நிர்வாகிகளாக இருந்து கொள்ளுங்கள் ,ஆனால் பள்ளியில் இமாமாக ஷிர்க் வைக்காத இமாமைத்தான் ன் நியமிக்க வேண்டும் மேலும் பள்ளிவாசலில் மவ்லீது போன்ற ஷிர்க்கான விஷயங்கள் நடத்தக் கூடாது என்று எழுதி தாருங்கள் என்று கேட்டோம் .முதலில் சம்மதித்த அவர்கள் பிறகு தேர்தல்  வைத்து பார்த்துக் கொள்வோம் என்றார்கள் .அப்புறம் போலிஸ் ஸ்டேசனில் வைத்து நாங்கள் கேட்டுக் கொண்டபடி எழுதித் தந்தார்கள்
பள்ளிவாசல் பெயரை ஏன் கண்டு கொள்ளவில்லை ?வரதட்சணை திருமணத்தை நிறுத்த வில்லையா ?என்கிறார்கள் .புது பள்ளிவாசல் கட்டியதும் பெயரை மாற்ற வேண்டும் என்று தீர்மானித்திருந்தோம் ..அடுத்து வரதட்சணை திருமணம் நிறுத்துவதற்கான தீர்மானம் கொண்டு வந்தோம் .ஜும்மாவில்  எதிர்ப்புகள்  இருந்ததால் தீர்மானம் நிறைவேற்றபடவில்லை .ஆனால் இப்போது வரதட்சணை திருமணத்திற்கு நிக்காஹ் புத்தகம் கொடுக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி ஜும்மாவில் அனைவரிடமும் கையெழுத்து வாங்கிய பின்னரும் வரதட்சணை திருமணம் பள்ளிவாசலில் நடக்கிறது .நிக்காஹ்புத்தகமும் கொடுத்து வருகிறார்களே ,இதற்கு இவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் ?இது மட்டுமல்ல ,மேலும் வரதட்சணை ஒழிப்பு விசயத்தில் இறையருளால் தவ்ஹித் ஜமாத்தே நமதூருக்கு முன்மாதிரியாக இருந்தது என்பதை ஊர் மக்கள் அனைவரும் அறிவார்கள் .இங்கு பதிவிட்டுள்ள முஜிபுர் ரஹ்மான் டிஎன்டிஜே தலைமையில் கல்வி உதவி கேட்டு மனு கொடுத்து ,அதைப் பற்றி தலைமையில் என்னிடம் விசாரிக்கவும் செய்தார்கள் .நானும் நிதி உதவி செய்ய பரிந்துரை செய்தேன் பிறகு நிதி  குறையினால் உதவவில்லை என்று நினைக்கிறேன் .
மார்க்கம் பற்றி பேசினால் அதை பற்றி பதில் அளிக்க திறனற்றவர்கள் தனி நபர் பற்றியே அவதூறு பாடுவது இவர்களது பழக்கம் .தனிநபர் பற்றியும் நான் நேரிலும் இணையதளத்திலும் விவாதிக்க தயார் .பலமுறை இணையதளத்தில் விவாதித்து ஓடிப்போனவர்கள் இவர்கள் .நேரில்  குறிப்பட்ட இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் அழைத்தும் பின்னஙகால்கள்  பிடரியில் தெறிக்க ஓடிய நய வஞ்சகர்களே இவர்கள் .அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக.
Mohamed Ashik thambi kovapadatheenga.ivalau neram naan unidam pesalla.unakke 7 varusanna enna endru theriyalla.ithai pakkuravagulakku therium 7 varusanna enna endru.yaaru endru.muthalil athai visarichi nee ketta kelviya avaridamum avarhalin______damum kelu.melum avarai patri sha bhai theriuma (shekappa)kadaikku ponal kelu.(munnal palai poruppalar).


ஷாபாய் சேக்கப்பா பற்றி இவர்களைவிட பாளையம்கோட்டை ரஹ்மத் நகர் டிஎன்டிஜே கிளையில் உள்ளவர்களுக்கு மிகவும் நன்றாகவே தெரியும் .அந்த நயவஞ்சகனிடம் கேட்க சொன்ன பிறகு ,கேட்க சொன்னவரும் நயவஞ்சகனே  என்பதை தன்னைத்தானே நிருபித்துவிட்டதையும் உபைதுல்லாவும் முஹைதீன் ரசூலும் இப்போது புரிந்திருப்பார்கள் .இருந்தாலும் சேக்கப்பாவும் சேக்கப்பா சிஷ்யன் ஆசிக்கும் [குள்ளி]அவனை தூண்டிவிட்ட ஓடிப்போன பழைய குள்ள நரியையும்   நயவஞ்சகர்கள் என்பதை  ஆதாரத்துடன் நான் நிருபிக்கத தயார் .
இந்த அவதூறு அயோக்கியர்களிடம் நேர்மை இருந்தால் பதில்  சொல்லட்டும் .

சனி, 10 ஆகஸ்ட், 2013

என்ன வைத்தியரே ,பீஜேவை எப்படித்தான் விமர்சிக்க வேண்டும் என்ற அளவே இல்லையா ?

Ibrahim Sheik
Friday near Tirunelveli
அப்துல்லா முஹம்மதின் வைத்தியர் உதாரணமும் நமது பதிலும் 

عبدالله محمد
5 hours ago via RealPlayer
kuzhappam

ஒரு வைத்தியர் நோயாளிக்கு வைத்தியம் செய்து அவன் இறந்துவிட்டான். உறவினர்கள் கேட்டபோது, தாம் அரைகுறையாகப் படித்து வைத்தியம் செய்ததால் அவன் இறந்துவிட்டான். இனி நன்றாகப் வைத்தியம் செய்கிறேன் என்று அந்த வைத்தியர் சொன்னால் அதனை ஏற்றுக்கொள்வார்களா அல்லது அவரைக் கொலைகாரப் பாவி என்று திட்டுவார்களா?அரைகுறையாகப் படித்து இஸ்லாத்தினைக் கொல்பவர்ளை என்ன செய்ய?

ibrahim Sheik அப்துல்லாஹ் முஹம்மது ,  படுத்த படுக்கையாக கிடந்த நோயாளியை பீஜே என்ற வைத்தியர் வைத்தியம் பார்த்தார் .அவர் எழுந்து நடமாட ஆரம்பித்தார் ..
அந்த நோயாளியை பார்க்க அப்துல்ல முஹம்மது வந்தார் .வைத்தியரிடம் நோயாளி என்ன இன்னும் குணமாக வில்லையா? இப்படி நடந்தால் எப்படி ?இதற்குள்குணமாகி ஓடி ஓடி உழைக்க வேண்டாமா?என்று கேட்டார் அதற்கு வைத்தியர் ,முதலில் நான் அறிந்த மருந்துகளை கொடுத்தேன் .அதில் இந்த அளவுக்குத்தான் குணமாகியுள்ளது..அந்த மருந்தில் குறை இருப்பதும் தெரிய வந்துள்ளது .அதனால் அந்த மருந்தை மாற்றி கொடுத்தேன் இப்போது நன்றாக குணமாகிவிட்டார் .இப்போதே அவரால் ஓடி ,ஓடி உழைக்க முடியும் .இருப்பினும் சில காலம் ஓய்வு எடுத்த பிறகு அவரை ஓடி ஓடி உழைக்க சொல்லியுள்ளேன் .என்று வைத்தியர் கூறினார் .அப்போது நோயாளியாக இருந்தவர் ,அப்துல்லா முகம்மதுவிடம் ,அப்துல்லா உங்க வீட்டில் உள்ள நோயாளி படுத்த படுக்கையாக் இருந்தவர் இப்போது உணவு கூட உட் கொள்ள முடியாத அளவில் சிரமப்படுகிறாரே ,அவரை ஜமாலி டாக்டரிடம் தானே காண்பித்தீர்கள் .அவர் நலல் டாக்டர் இல்லை ,நம்ம டாக்டரிடம் காட்டுங்கள் ஏனெனில்,ஜமாலி கொடுத்த மருந்து தவறானது என்று சுட்டிகாட்டிய பிறகும் அதே மருந்தே கொடுத்து வருகிறார் .நான் கேட்டால் நான் ஒரே சொல்லிலே நிற்பேன் ,ஒரே மருந்தே கொடுப்பேன் நீங்கள் என்னதான் தவறு என்று சொன்னாலும் எனது ஆசிரியர் சொல்லி தந்த மருந்தை மாற்றவே மாட்டேன் என்கிறார் நானும் ஜமாளிடம் தான் எனது நோயை காட்டி வந்தேன் ,ரொம்ப நாளாகியும் குணமாகாததால் பீஜே டாக்டரிடம் மாறிவிட்டேன் என்றார் என்றதும் அப்துல்லா முகம்மது ஓடி ஒழிந்துவிட்டார்
2 minutes ago · Edited · Like
aik Sfs likes this.

عبدالله محمد இதோ ஒரு மத்ஹப் தலைவர் தாம் எப்படிப் பட்டவர் என்பதை ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார். அவரைப் பின்பற்றுபவர்களே! சிந்தியங்கள். ஹதீத் சேகரித்த முந்தைய இமாம்கள், அறிவிப்பாளர்களைப் பற்றி அறிந்த பிறகே ஹதீதை ஏற்றுக் கொள்வார்கள்.
15 நாள் கெடுவுக்குள் நான் இதனைப் போட்டுவிட்டேன். இதற்கும் சரி என்று வக்காலத்து வாங்க சிலர் கடமைப் பட்டுள்ளார்கள். அது அவர்களின் தலைவிதி. ஆனால் அதனைப் பார்க்கவேண்டிய நெருக்கடி எனக்கு இல்லை. எனவே நான் அவரிடமிருந்து விலகுகிறேன். நான் ஓடி ஒளிந்து விட்டதாக, தமக்குள் திருப்தி பெற்று கொள்ளட்டும்.
Friday at 11:08am · Like

Ibrahim Sheik ஓடிப்போன அப்துல்லா முஹம்மது வைத்தியர்

/////15 நாள் கெடுவுக்குள் நான் இதனைப் போட்டுவிட்டேன். இதற்கும் சரி என்று வக்காலத்து வாங்க சிலர் கடமைப் பட்டுள்ளார்கள். அது அவர்களின் தலைவிதி. ஆனால் அதனைப் பார்க்கவேண்டிய நெருக்கடி எனக்கு இல்லை. எனவே நான் அவரிடமிருந்து விலகுகிறேன். நான் ஓடி ஒளிந்து விட்டதாக, தமக்குள் திருப்தி பெற்று கொள்ளட்டும்.////என்று எழுதி பீஜே மதுரையில் பேசிய ஒரு கிளிப்பை போட்டுள்ள்ளார் .

இவர் கூறுவதை போலவே வக்காலத்து வாங்குவதாகவே வைத்துக் கொள்வோம் ,ஆனால் இவர் மவ்லூது ,கந்தூரி ,கத்தாம் மற்றும் பாத்திஹா வகைகள் ,பெண் வீட்டு சாப்பாடு ,ரொக்கமாக வரதட்சணை வாங்கும் திருமணத்தில் கலந்து கொள்வது ,கூட்டு துஆ ,தராவிஹ் 20ரக்காத்கள் போன்ற பல பிதத்களுக்கு ,ஆபாசம் நிறைந்த மத்ஹப் கிதாபுகளுக்கு கடமையாக வக்காலத்து வாங்கும் உங்கள் செயல்களைவிட ,

குர்ஆன் ,ஹதிதுகளுக்கு .அதை மக்கள் மத்தியில் நடைமுறைப்படுத்த உழைக்கும் ஏகத்துவ அறிஞர்களுக்கு வக்காலத்து வாங்குவதில் தவறில்லை .
பீஜே அவர்கள் தனது மதரசா மாணவப் பருவ காலத்தில் எப்படியெல்லாம் மக்களை பாத்திஹா ஓதுகிறோம் ,குர்ஆன் ஓதுகிறோம் என்ற பெயரில் ஏமாற்றினோம் ,நாங்கள் ஏமாற்றாத ஏமாற்றமா ?என்று பீஜே பேசிய வீடியோவை கஷ்டப்பட்டு கண்டு பிடித்து தனது வாதத்தை நிருபித்துள்ளார்.
பொதுவாக நாங்கள் ஏமாற்றாத ஏமாற்றாம என்று பீஜே பேசினார் என்று கூறினால் ,அதையோ அவர் பகிரங்கமாக குற்ற செயல்கள் செய்தது போல் காட்டும் .ஆனால் அவர் என்ன இடத்தில் அதே மாதிரி பேசினார் என்று சொல்லப் பட்டால்தான் உண்மை விளங்கும் .அதைப்போல அவர் மாணவப் பருவத்தில் நடந்த மதராசாக்கள் எப்படி இருந்தன மாணவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை தன்னையே உதாரணமாக காட்டி சொல்லுகிறார் .
அதை வைத்துத்தான் பீஜே மக்களை நாங்கள் ஏமாற்றாத ஏமாற்றமா ?என்று கேட்கிறார்.
உமர் ரலி அவர்கள் அபுசுப்யான் ரலி ஆகியோர் ஆரம்பத்தில் முகம்மது நபிசல் அவர்களை கடுமையாக எதிர்த்தார்கள் .நபிஸ்ல அவர்களை கொல்ல முயற்சித்தார்கள்.இப்போது உமர் ரலி ,அபுசுப்யான் போன்றவர்கள் .நாங்கள் இஸ்லாத்தை எதிர்க்காத எதிர்ப்பா?என்று சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வீர்களோ ,அதை போலத்தான்  பீஜேவின் சொற்பொழிவையும் எடுத்துக் கொள்ளவேண்டும் .
என்ன வைத்தியரே ,பீஜேவை எப்படித்தான் விமர்சிக்க வேண்டும் என்ற அளவே இல்லையா ?
திருமணத்திற்கு முன்பு அநேகர் சைட் அடித்திருப்பார்கள் .அவர்கள் இப்போது நாங்கள் அடிக்காத சைட்டா என்று கேட்டால் ,இப்போதும் அவர்கள் 50.60 வயதுகளிலும் சைட் அடிக்கிறார்கள் என்று பொருளா? சிந்திக்க வேண்டாமா ?
about a minute ago · Like

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

ஓடி ஒழியும் அப்துல்லா முஹம்மது .

ஓடி ஒழியும் அப்துல்லா முஹம்மது .
இஸ்மாயில் சலபி வீடியோவோடு தனது விவாதத்தை ஆரம்பித்தார் .காசிமியை கொண்டு வந்தார் .இப்போது ஜமாலியின் மவ்லூத் பசப்பல் வீடியோவைக் கொண்டு ஆட்டம் போடுகிறார் .ஹஸ்ஸான் கவிதைக்கும் ரபியுல் அவ்வழ 12 இல் ஓதும் மவ்லிதுக்கும் என்ன சம்பந்தம் என்று தவ்ஹித் மதரசாவில் ஓதும் 10 வயது பர்ஹானாவுக்கு  கூட கேட்பார் .தி ஹிந்து வை லைக் பண்ணும் அரபு ஆங்கிலம் மொழி படித்த அப்துல்லா முஹம்மது என்ற ஐடிக்காரருக்கு  தெரியவில்லை

அன்பு சகோதரர் அப்துல்லா முஹம்மது ,அஸ்ஸலாமு அலைக்கும் ,கடந்த மூன்று வாரகாலமாக முகநூலில் மார்க்க சம்பந்தப்பட்ட தராவிஹ் ரக்காஅத்களின் எண்ணிக்கை ,பெண்கள் போராட்டங்களில் கலந்து கொள்வது,பீஜே மாற்றி சொன்ன மார்க்க சட்டங்கள் பற்றி ,தாங்கள் சம்சுதீன் காசிமி ,இஸ்மாயில் சலபி ,ஷேக் அப்துல்லா ஜமாலி போன்றோர்களின் வீடியோக்களை காட்டி விளக்கம் கேட்டீர்கள் .அத்தனைக்கும் பதில் அளித்துள்ளோம் .இதற்கிடையில் பீஜே உடனான விவாதங்களில் எதிரான் சார்பாக நடுவராக கலந்து கொள்ளும் பைசல் என்பவரும் நேரடி விவாதத்திற்கு அழைத்தார் .நான் அதற்கு முன்பு எனது கேள்விக்கு பதில் தாருங்கள் என்று கேட்டேன் .ஆயிரம் கெள்விகள வேண்டுமானாலும் கேளுங்கள் .எங்களிடம் பதில் தயாராக வே இருக்கிறது என்று சொன்னார் .ஆனால் எனது 2 கேள்விகளுக்கு கூட பதில் சொல்லாமல் ஓடி 10 நாட்களுக்கும் மேலாகிவிட்டன.
அப்புறம் பீஜே மீது தாங்கள் கொண்ட வெறுப்பின் காரணமாக அவரை எப்படியாவது குற்றப் படுத்திக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் பீஜே அவர்கள் ஈசா அலை அவர்களுக்கு திருமணம் செய்ததாக பற்றிய கேள்விக்கு ஈஸா அலை அவர்களின் திருமணம் பற்றிய குறிப்பாக செய்திகள் ஏதும்
குர்ஆனிலோ,நபி வழி செய்தி தொகுப்பு நூல்களிலோ இல்லாததால் பொதுவாக நபிமார்கள் பற்றி குர் ஆன் வசனம் சொல்லுவதை ஆதராமாக காட்டி பீஜே பதில் அளித்தார். தாங்களோ பீஜே அவர்களின் வாதத்தை உடைக்கவேண்டும் என்பதற்காக யார் மூலமோ அல்லது இணையதளம் மூலமாகவோ பெற்ற ஒரு ஆதாரத்தை வைத்தீர்கள் .நுஐம் பின் ஹம்மாத் என்பவரின் நூலிலிருந்து ஆதாரம் காட்டினீர்கள் .ஈஸா அலை அவர்கள் மீண்டும் மக்களிடையே வந்த பிறகே அவர்களுக்கு திருமணம் நடக்கும என்றும் குழந்தைகள் உடன் 19 ஆண்டுகள் வாழ்வார்கள் என்று கூறியுள்ளீர்கள் .நீங்கள் கூறிய நூலை இணைய தளத்தில் தேடி பார்த்தால் ,அந்த நூலின் ஆசிரியர் பற்றிய தகவல்களை கொடுத்தேன் நீங்களும் அதை முன்பு பார்த்தீகளா அல்லது நான் காட்டிய பிறகு பார்த்தீர்களா என்பதை அறியேன் .இருப்பினும் அந்த நூல் மார்க்கத்திற்கு முரண்பட்ட செய்திகளை கூறும் நூல் என்பதை நீங்களும் மறுப்பதற்கில்லை .இப்படிப்பட்ட நூலிலிருந்து செய்தி எடுத்து வைத்தற்காக வருத்தம் தெரிவிக்கவில்லை என்றாலும் நீங்கள் வருந்துவதை அறிய முடிகிறது
ஆகவே சகோதரரே உங்களுக்கு சத்தியம் விளங்கிய பின்னும் அல்லாஹ்வைத்தவிர எவருக்கும் அஞ்சாது ,அல்லாஹ்வின் தூதர் அவர்களின் நன்மதிப்பை தவிர எவரின் நன்மதிப்பும் தேவை இல்லை என்பதை மனதிற்கொண்டு நீங்கள் தவ்ஹித் ஜமாத்தில் சேர வேண்டாம் ,பீஜே அவர்களை அமீராக ஏற்றுக் கொள்ளவும் வேண்டாம் .அல்லாஹ்வையும் அவன் தூதர் முஹம்மது நபிசல் அவர்களை மற்றும் பின்பற்றக் கூடிய எங்கள் ஜமாத்தோடு இணைந்து உங்களது மார்க்க கடமைகளை நிறைவேற்ற அழைக்கிறோம் .நீங்கள் வாதத்தினூடே உமர் ரலி அவர்கள் பற்றிய பீஜே அவர்களின் கருத்தை கேட்டு அஞ்சுவதாக கூறினீர்கள் .அதற்கான விளக்கத்தை சொன்னேன் .இப்படி உமர்ரலி பற்றிய செய்திகளின் தவறுகளுக்கே அஞ்சக் கூடிய தாங்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்க்கும் மாறு செய்யக் கூடிய மத்ஹப் ஜமாஅத்களின் போலியான சுன்னத் ஜமாஅத் பெயர்களை தவிர்த்துக் கொண்டு உண்மையிலே சுன்னத் ஜமாத்தாக செயல்படும் தவ்ஹித் ஜமாத்துடன் உங்கள் அமல்களை செய்ய வருமாறும் இறைநாடினால் வரும் பெருநாள் தொழுகையை எங்களுடன் நிறைவேற்றி உங்கள் நபிவழி நடவடிக்கைகளை துவங்குமாறு அழைக்கிறோம்

Like ·  · Promote
விவாதத்தின் ஒரு பகுதி 
عبدالله محمد
Tuesday at 3:01pm ·
Jesus' Marriage, life, and Death



Sometime narrations indicate that Jesus will live for 7 years, other narrations indicate he will live for 40 years.



There is a narration in Nuaim bin Hammad's Kitab Al-Fitan that specifies that after Jesus returns to Earth, he will get married, have children, and will live for a period of 19 years after his marriage. According to this narration, he may live more than 19 years.
Like ·  · Unfollow Post · Share

عبدالله محمد يقول سمعت عبد الله بن عمرو وجاءه رجل فقال ما هذا الحديث الذي تحدث به تقول إن الساعة تقوم إلى كذا وكذا فقال سبحان الله أو لا إله إلا الله أو كلمة نحوهما لقد هممت أن لا أحدث أحدا شيئا أبدا إنما قلت إنكم سترون بعد قليل أمرا عظيما يحرق البيت ويكون و...See More
Tuesday at 3:02pm · Like

Ibrahim Sheik Kitab Al-Fitan, Nuaim bin Hammad
I recently came across many Islamic websites(dealing with END times) that uses materials from a book called Kitab Al-Fitan by Nuaim bin Hammad

Is it reliable?

Who is Nuaim bin Hammad?

Can Hadith mentioned here be used as reference ? Re: Kitab Al-Fitan, Nuaim bin Hammad
Thanks for the info.

Interesting Imam Bukhari was his student ! Puzzling, why he compiled this book full of "strange" and "ourageous" narrations.
More interestingly, many individuals/groups are using this dubious book (including many other like it)to come up with crazy predictions......world will be hit by an asteroid/Nuclear bomb between 2012-2014, 3rd world war will start in 2022, two-third of humanity( ~ 4.5 billion people !) will perish, No muslims will be alive after 2065........list goes on.

Dubious resource leading to unbelievable conclusions ! இப்படிப்பட்ட பொய்யரின் ,நம்பத்தகாத ஒருவரின் நூலிலிருந்து அப்துல்லா முகம்மது பீஜேவுக்கு எதிராக ஆதாரம் வைக்கிறார் என்றால் இந்த அப்துல்லா முகம்மது யார் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள் 2065 க்கு பிறகு முஸ்லிம்கள் யாரும் உயிரோடு இருக்க மாட்டார்கள் என்று கூறுகிற ஒரு பெரும் பொய்யரின் நூல்களிலிருந்து ஈசா [அலை]அவர்கள வருவார்கள் திருமணம் செய்வார்கள் குழந்தை பெறுவார்கள் 19 ஆண்டுகளுக்கு மேல் வாழவார்கள் என்று கதை அளப்பதை பாருங்கள்
பீஜே சொல்லுவது ஊகமாம் .இந்த பொய்யர் சொல்லுவதுதான் உண்மையாம் .மேலும் மறைவானவற்றை அல்லாஹ்வும் அவன் தூதரும் சொல்லாதவற்றை சொல்லுவதுதான் உண்மை என்று நம்புகிறார் இந்த அரபு ஆங்கிலம் தெரிந்த படித்தவர் .
பீஜே மீதுள்ள வெறுப்பால் ,அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கேடு செய்யாதீர்கள் என்பது தான் நமது அன்பான வேண்டுகோள் .உமர் ரலி அவர்களை பற்றி பேசுவதற்கே நடுங்கும் இவர் ,அல்லாஹ்வுக்கும் அவன்தூதர்க்கும் மாறாக சொல்லியிருப்பதை சுமக்கிறாரே ,அப்போது ஏன் நடுங்கவில்லை?13;38. உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tuesday at 11:24pm · Edited · Like

عبدالله محمد குறிப்பிட்ட வசனம், ஈஸா(அலை)யை மட்டும் சொல்லாமல் பொதுவாகச் சொன்னது. அவர்கள் இனி வரும் போது மணம் முடித்தாலும் அந்த வசனத்தைப் பொருந்தியதாகவே இருக்கும். எனவே அவர்களுக்கு ஏற்கனவே மணம் முடிந்து விட்டதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் கட்டாயமில்லை.
ஒரு வேலை பிஜே அவருக்கு மணம் முடித்திருந்தால், அது வேண்டுமென்றால் சரியாக இருக்கும்.
அவர் சொல்வதுதான் சரி என்று முரண்டு பிடித்தால், 2.144 வசனம் முந்தைய நபிமார்கள் (இறந்து) சென்றுவிட்டார்கள் என்று சொல்வதனால் ஈஸா(அலை)யும் இறந்து விட்டார்கள் என்று சொல்லவேண்டியதிருக்கும். நீங்கள் காதியனிகளின் கூட்டத்தை சேர்ந்தவர்களாக இருப்பீர்கள்.
என்வே தான்தோன்றித்தனமாக, மனோ இச்சைப்படி தஃப்ஸீர் செய்ய யாருக்கும் உரிமை இல்லை
7 hours ago · Like

Ibrahim Sheik இதைத்தான் நானும் கேட்கிறேன் ,2.144 வசனம் பொதுவாக சொல்லியுள்ளது .ஆனால் ஈஸா அவர்களுக்கு விதிவிலக்காக அவர்கள் இறக்கவில்லை என்ற செய்தி அவர்கள் விண்ணில் உயர்த்தப்பட்டதாக வசனம் கூறுகிறது .இது பொதுவான நபிமார்கள் பற்றிய செய்தியிலிருந்து ஈசா அலை அவர்களுக்கு விலக்கு அளிக்கிறது அது போல ,திருமண விசயத்திலும் ஈசா அலை அவர்களுக்கு குறிப்பாக செய்திகள் இருந்தால் நீங்கள் சொல்லுவதை ஏற்றுக் கொள்ளலாம் .
7 hours ago · Like

عبدالله محمد ஈஸா(அலை) அவர்களுக்கு மணம் முடிந்து விட்டது என குர்ஆனிலோ அல்லது ஹதீஸிலோ எடுத்துக் காட்டினால் அவரது தஃப்ஸீர் நூற்றுக்கு நூறு சரி.
இல்லை என்றால் அவரது ஊகம் தஃப்ஸீராக ஆகாது.
அவை 18.5 போலாகிவிடும்
7 hours ago · Like

Ibrahim Sheik போலி சுன்னத் ஜமாத் ஷாப் மத்ஹபினர் அனைவரும் வயல்திடலில் பெருநாள் தொழுகையை முடித்தார்கள் என்று சொல்லப்பட்டால் அதில் நீங்களும் தொழுததாக அர்த்தம் .ஆனால் இன்னொரு செய்தி அன்று அப்துல்ல முஹம்மது ரஹ்மத் நகரில் இருந்தார் என்று குறிப்பாக் உங்களை பற்றி செய்தி இருந்தால் உங்களைத்தவிர மற்ற போலி சுன்னத் ஜமாத் ஐச்சேர்ந்த ஷாபி மத்ஹபினர் தொழுதார்கள் என்று பொருள் கொவார்கள்
7 hours ago · Like

Ibrahim Sheik 18;5. அவர்களுக்கும், அவர்களின் முன்னோருக்கும் இது பற்றி எந்த அறிவும் இல்லை. அவர்களின் வாய்களில் வெளியாகும் சொற்களில் இது பயங்கரமானதாகும். அவர்கள் பொய்யையே கூறுகின்றனர்.
அனைத்து நபிமார்களும் திருமணம் செய்துள்ளார்கள் குழந்தைகளும் பெற்றார்கள் என்ற குர்ஆன் வசனம் ஈசா அலை அவர்களுக்கு மட்டும் அது பொருந்தாது என்பதை எப்படி உங்களால் கூற முடியும்? அப்படிஎன்றால் அனைத்து நபிமார்கள் என்று குர்ஆன் வசனத்தின் அர்த்தம் என்ன ?
7 hours ago · Like

Ibrahim Sheik 18;5 வசனம் நுஐம் பின் ஹம்மாத் ,மற்றும் ஜமாலி ஆகியோருக்கே பொருந்தும் மேலும் ஈசா அலை அவர்களுக்கு திருமணம் ஆகவில்லை என்ற பைபிள் செய்தியை நம்புபவர்களுக்கும் பொருந்தும்
7 hours ago · Like

புதன், 7 ஆகஸ்ட், 2013

 
அமெரிக்க ஆமினா  வதூத் பேச உரிமை இல்லை என்றதும் கருத்து சுதந்திரம் பற்றி பேசும் கவிக்கோ  அவரது தலைவர் ஆட்சியில் கணிப்பு வெளியிட்டதற்கு 3 பத்திரிக்கை அலுவலர்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தாரா? கொஞ்சம் கூட வெட்கம்  இல்லாமல் கையெழுத்து போட்டுள்ளார்.
இஸ்லாமிய பெண்கள் பற்றி நீங்கள்கவலைப்பட்டு ஆடை குறைப்பு விஷயம் தவிர மற்ற எந்த பெண்களுக்கு இருக்கும் உரிமை முஸ்லிம் பெண்களுக்கு இல்லை சொல்லுங்கள்

இவர்களில் எத்தனை பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இசாந்த் ஜகானுக்காக  குரலை வெளிப்படுத்தினார்கள்?
Show less
senkodi thamizhan
4 Aug 2013
 
இப்ராஹிம் ஷேக் முகம்மது,

பத்திரிக்கை அலுவலர்கள் கொல்லப்பட்டதற்கும் இர்ஷாத் ஜஹான் என்கவுண்டருக்கும் எதிராக நாங்கள் கருத்து தெரிவித்திருக்கிறோம். இப்போது கட்டுரையின் கேள்வி குறித்து உங்கள் கருத்தென்ன?
Show less
 
அமைதியாக இருந்த ஆப்கானில் புகுந்து அப்பாவி மக்களை கொன்ற ரஷ்யாவை விரட்ட அமேரிக்கா தாலிபான்களை உருவாக்கி இப்போது அங்குள்ள பெண்கள் கல்வி நிலையம் செல்லவிடாமலும் முகம் மறைத்து புர்கா அணிவதற்கு காரணமாக இருந்த ரஷ்யாவை கண்டித்ததுண்டா ?
Show less
senkodi thamizhan
5 Aug 2013
 
இப்ராஹிம் பாய்,

எந்தெந்தப் பிரச்சனையில் நாங்கள் என்ன சொல்லியிருக்கிறோம் செய்திருக்கிறோம்
என்பதெல்லாம் கண்ணுள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும். அதை அப்புறம் பார்த்துக்
கொள்ளலாம். ஆமினா வதூத் பற்றி பேசுங்கள்.
Show less
 
அதென்ன அப்புறம் பாத்துக் கொள்ளலாம் .ரசியா என்றால் கணடனத்தை சொல்ல உள்ளூர பயம்
ஆமினா வதூத் உண்மையிலே இஸ்லாமிய பெண்கள் உரிமைக்காக அக்கறை படுகிறார் என்றால் ஒரு நாள் சென்னை பல்கலைகழகத்தில் ,சமூக அக்கறையை பேனா மையில் மட்டும் சமயத்திற்கு தகுந்தவாறு  காட்டிக் கொள்ளும் வெள்ளை காலர்கலை வைத்து 1 மணி நேரம் பேசிவிட்டால் பெண்களின் உரிமைகள் பற்றிய பிரச்னைகள் தீர்ந்து விடுமா?
ஆமினா இதுவரை எந்தெந்த நாடுகளில் இஸ்லாமிய பெண்களின் பிரச்னைகளை நேரில் செயலில் இரங்கி தீர்த்து ?வைத்துள்ளார்
சென்னை பல்கலை கழக கருத்தரங்குக்கு உங்களை அழைத்தார்களா?
Show less
senkodi thamizhan
5 Aug 2013
 
இப்ராஹிம் பாய்,

நாங்கள் என்ன சொல்கிறோம்? எதன் அடிப்படையில் சொல்கிறோம், செயல்படுகிறோம் என்பதெல்லாம் உங்களுக்கு தெரியும். தெரியாதது போல் நடிக்க வேண்டாம்.

ஆமினா வதூத் எந்த அடிப்படையில் செயல்படுகிறார் என்பதெல்லாம் உங்களை விட எங்களுக்கு நன்றாகவே தெரியும். அவர் சொல்ல விரும்புவதை சொல்லட்டுமே ஏன் தடுக்கிறீர்கள் என்பதே கேள்வி
Show less
Ibrahim Sheikmohamed
Yesterday 23:03
 
ஆமினா அப்துல்லா என்ன அடிப்படையில் செயல்படுகிறார் என்பது என்னைவிட உங்களுக்கு நல்லாத் தெரியும் .பிறகு அந்த அடிப்படையில் செயல்படுபவர் என்ன சொல்லப் போகிறார் எனபதும் என்னைவிட உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்குமே பிறகு  அதை எதற்கு கேட்க வேண்டும் ? அவரை பிரபல படுத்த நாங்கள் ஏன் எங்களது இஸ்லாமை கருவியாக்க விட்டு கொடுக்க வேண்டும்?
Show less
 
சபாஷ்! அப்படி போடுங்க இப்ராஹிம் பாய்!

உங்க இஸ்லாமா? எப்ப பட்டா போட்டீங்க? என்ன விலை? நீங்க உங்க இஸ்லாம் என்கிறீர்கள். ஆமினா வதூத் எங்க இஸ்லாம் என்கிறார். ஆனால் இஸ்லாம் என்ன சொல்கிறது தெரியுமா? அனைவருக்கும் என்கிறது.  ஒருபக்கம் 1400 ஆண்டுகளாக விமர்சனங்களை எதிர்கொண்டே வளர்ந்திருக்கிறோம் என்று கதைப்பது, மறுபக்கம் விமர்சனம் செய்தால் குண்டாந்தடியோடு வருவது இந்த இரட்டை நிலை ஏன் என்பது தான் கேள்வியே தவிர யார் பட்டா வைத்திருக்கிறார்கள் என்பதல்ல. ஆமினா வதூத் முகம்மதியர் தானே, அவரை பேச விடுங்கள். பேசியது தவறு என்றால் அது எந்த விதத்தில் தவறு என்று விளக்குங்கள். மற்றப்படி இஸ்லாத்துக்கு ஹோல்சேல் ரைட்ஸ் எல்லாம் வாங்காதீர்கள்.
Show less
Edit
 
ஆமினா வதூத் எங்க இஸ்லாம் என்று கூறினால் எங்க இஸ்லாமிய கருத்துக்களை சொல்லியே தீருவேன் என்று போராடி பார்க்கட்டும் .துணைக்கு கவிக்கோ தலைமயில் கையெழுத்துப் போட்ட பேனா மை கூட்டத்தை அழைத்து கொள்ளட்டும் .
இஸ்லாம் கருத்து சுதந்திரம் இருக்கிறது அவர்கள் எங்களிடம் விளக்கம் கேட்கட்டும் .எங்களிடம் விவாதிக்கட்டும் .குண்டாந்தடி இல்லாமல் கருத்தடியை கனமாக கொடுப்போம் .அது தவிர்த்து எதிர்கருத்து இல்லா இடத்தில் உளற விரும்புவது வீண் சர்ச்சையை துவக்கி வைத்து ஆதாயம் தேடவன்றி பெண்கள் உரிமை மீது கொண்ட அக்கறை அல்ல .
இப்போது மற்ற பெண்களுக்கு இருக்கும் எந்த உரிமை இஸ்லாமிய பெண்களுக்கு இல்லை ஆடைக்குறைப்பு உரிமையைத் தவிர 
Show less
Add a comment...

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

ஷாபி,இமாம் பெயராலும் ஹனபி இமாம் பெயராலும் இந்திய அறிஞர்களின் கிதாபுகளை பின்பற்றி மக்களை ஏமாற்றி வந்த அயோக்கியத்தனத்தை தோலுரித்து காட்டி மக்களுக்கு உண்மைகளை எடுத்து வைத்து சத்தியத்தை பின்பற்ற மக்களை அழைத்து வருகிறோம் .எங்களது அமைப்பில் சேராமலும் பீஜே அவர்களை தலைவராக ஏற்றுக் கொள்ளாமலும் தூய இஸ்லாமை பின்பற்றுங்கள்  என்றே மக்களை அழைத்து வருகிறோம் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் என்பது இந்திய அரசியல் சட்டப்படி பதிவு செய்யப்பட்டு அக்கிரமங்களை எதிர்த்து போராடவும் ,தொண்டுகள் பல செய்யவும் சத்தியத்தை நிலை நிறுத்தவும் ,நாடு முழுவதும் ஒருங்கிணைப்பில் செயல்படவும் ஏற்படுத்தப்பட்ட அமைப்பே .பொல்லாங்கு மனம் படைத்தோர் அதை மத்ஹப் என வர்ணிக்கின்றனர் .இறைவன் உண்மையை அறிவான் 


ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

பெய்சல்,உங்களது சவாலை நான் எங்களது தலைமைக்கு கொண்டு செல்ல இயலாது



அன்பு சகோதரர் பெய்சல் அஸ்ஸலாமுஅலைக்கும் .
                                   
                                முகநூலில் பீஜே அவர்களை பொய்யன் என்று கடுமையாக விமர்சித்ததால் கமெண்ட் கொடுத்தேன் .உடனே நேரடி விவாதத்திற்கு வரத்தயாரா?என்று சவால் விட்டீர்கள் .நேரடி விவாதம் வேண்டாம் முகநூலிலே விவாதிப்போம் என்று அழைத்தால் நேரடி விவாதத்திற்கு வரவேண்டும் என்று அழைத்தீர்கள .சரி வருகிறேன் என்றதும் பதில் இல்லாமல் 5 மாதங்கள் கழித்து அதை ஞாபகப் படுத்திய பின்னர் மீண்டும் நேரடி விவாதத்திற்கு ஒப்பந்தம் பண்ண வாருங்கள் என்று அழைத்தீர்கள் .ஒபந்தம் போட்டு விவாதம் பண்ணும் அளவுக்கு நானோ நீங்களோ மார்க்க அறிஞர்கள் இல்லை .அதனால் எங்களது ஆறாம்பண்ணை சுன்னத் ஜமாஅத் பள்ளியிலே வைத்து அவரவர் தங்களது மார்க்க அறிஞர்கள் மூலம் மார்ர்கம் அறிந்ததில் எது சரி என்று விவாதிப்போம் வாருங்கள் என்றேன் .
முக நூலில் விவாத சாட்டை பாருங்கள்
Ibrahim Sheikநீங்கள் உண்மையாளராக இருந்தால் இணைய தளத்திலே விவாதித்திருக்க  முடியும் ஆனால் மவ்லவி முஸ்தபா மஸ்லஹி நேரடி விவாதத்தில் பெரிய அறிஞர்களிடம் சொதப்பியது போல் சாதாரண என்னிடம் எழுத்து விவாதத்தில் சொதப்ப முடியாமல் மாட்டிக் கொண்டார் .ஏனெனில் எழுத்து விவாதத்தில் உண்மை வெட்ட வெளிச்சமாகிவிடும் .ஆகவே யார் வெற்றியாளர் என்பதில் போட்டி நடக்கவில்லை .எது உண்மை என்பதை அறிந்து கொள்ள எழுத்து விவாதமே போதுமானது .ஆனால் நீங்களோ நேரடிவிவாதத்துக்கு ஜகாத் சூனியம் என்றெல்லாம் அழைப்பது நகைப்புக்கு உரியது .அது சம்பந்தப்பட்ட ஒரு ஹதிதுவை உங்களால அரபியில் கூற முடியுமா? சூனியம் ஜக்காத் போன்ற முக்கிய பிரச்னைகளை விவாதிக்கும் அளவுக்கு எனக்கு மார்க்க அறிவுகள் இல்லை .
நீங்கள் ஜக்காத் பற்றி விவாதிக்க அழைக்கும் முன் எனது சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்
ஒருவர் வருட வருமானத்தில் சக்காத் கொடுத்த பிறகு அந்த வருமானத்தை கொண்டு ஒரு லாரி வாங்குகிறார் .மறு வருடம் அந்த லாரியினால் கிடைக்கும் வருமானத்திற்கு ஷக்காத் கொடுத்தால் மட்டும் போதுமா?
இதற்கு பதில் சொல்லுங்கள் .நீங்கள் ஒப்பந்தம் பண்ணி விவாதிக்கக் தகுதியான ஆள் என்பதையும் எனக்கு அந்த தகுதி இல்லை என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன்
July 27 at 10:16pm · Like

July 27 at 10:16pm · Like

Faizal Mak அன்பான சஹோதரரே
நீங்கள் ஒரு கேள்வியல்ல ஆயிரம் கேள்விகளை சத்தியம் தெரிய வேண்டும் என்ற முறையில் கேட்டல் நிட்சயம் வரிக்கு வரி பதில் கிடைக்கும் இன்ஷா அல்லாஹ் .....
நீங்கள் இப்பொழுது கேட்ட கேள்வியை சற்று தெளிவாகவும் புரியும் படியாகவும் கேளுங்கள் இன்ஷா அல்லாஹ் பதில்
தருகிறேன் உங்களுது கேள்வி தெளிவாக இல்லை தெளிவாக கேளுங்கள்

அடுத்து நேரடியான விவாதம் நடத்த அழைப்பு விடுத்தால் வர முடியாது என்று குற வேண்டியது தானே அதற்கு எதற்கு இத்தனை உலப்பல் பதில்கள் இன்ஷா அல்லாஹ் நீங்கள் விரும்பினால் இஸ்லாத்தில் சூனியம் சமந்தமாக உங்கள் தலைவர் திரு P .J .வுடன் வேண்டுமானாலும் மக்கள் மன்றத்தில் பகிரங்க விவாதம் நடத்த எங்கள் உலமாக்கள் தயார் நீங்கள் தயாரா தலைமையிடம் கேட்டு விபரம் கூறுங்கள் இன்ஷா அல்லாஹ் அதையும் நடத்தி விடுவோம்
July 29 at 1:32am · Like
Ibrahim Sheik ////நீங்கள் இப்பொழுது கேட்ட கேள்வியை சற்று தெளிவாகவும் புரியும் படியாகவும் கேளுங்கள் இன்ஷா அல்லாஹ் பதில்
தருகிறேன் உங்களுது கேள்வி தெளிவாக இல்லை தெளிவாக கேளுங்கள் /////தெளிவாகத்தான் கேட்டுள்ளேன் ,இன்னும் தெளிவாக சொல்லுகிறேன்
ஒருவரின் வியாபாரத்தில் 20 லட்ச ரூபாய் லாபம் வருகிறது .அதற்கு அவர் 2.5% ஷக்காத் கட்டிய பிறகு மீதி பணத்தில் 10 லட்ச ரூபாய்க்கு ஒரு லாரி வாங்குகிறார்.9.5 லட்ச ரூபாய்க்கு ஒரு வீடு வாங்கி வாடகைக்கு விடுகிறார் .இப்போது ஒரு ஆண்டு ஓடிவிட்டது .அவர் லாரியின் வருமானத்திற்ற்கும் வீட்டு வாடகை வருமானத்திற்கும் ஷக்காத் கொடுத்தால் போதுமா?
Faizal Mak அன்பான சஹோதரரே 
உங்களது கேள்வி =ஒருவரின் வியாபாரத்தில் 20 லட்ச ரூபாய் லாபம் வருகிறது .அதற்கு அவர் 2.5% ஷக்காத் கட்டிய பிறகு மீதி பணத்தில் 10 லட்ச ரூபாய்க்கு ஒரு லாரி வாங்குகிறார்.9.5 லட்ச ரூபாய்க்கு ஒரு வீடு வாங்கி வாடகைக்கு விடுகிறார் .இப்போது ஒரு ஆண்டு ஓடிவிட்டது .அவர் லாரியின் வருமானத்திற்ற்கும் வீட்டு வாடகை வருமானத்திற்கும் ஷக்காத் கொடுத்தால் போதுமா?
பதில் =
நீங்கள் போதுமா என்று மட்டும் கேட்டதினால் போதும் என்ற பதிலோடு நிறுத்தி கொள்கிறேன் மேலும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால் கேளுங்கள் சொல்ல தயாராக உள்ளேன் 
அடுத்து 
கூட்டு துவா என்றால் என்ன ? அதன் பொருள் என்ன ? என்று கூறுங்கள் இன்ஷா அல்லாஹ் அதற்கும் பதில் ரெடியாகத்தான் உள்ளது அடுத்து எங்களின் குருவும் ஜமாலியின் குருவும் எங்களின் உயிருனும் மேலான கண்மணி நாயகம் நபிﷺ அவர்கள் தாமே தவிர வேற யாரும் இல்லை
July 30 at 2:26pm · Edited · Like
Ibrahim Sheik போதுமா என்று கேட்டால் போதும் என்பதற்கு காரணங்களையும் தெளிவாக சொல்லுவதுதான் நல்லது
July 30 at 4:59pm · Edited · Like
uly 30 at 4:59pm · Like

Ibrahim Sheik ஐவேளை தொழுகைக்கு பிறகு மத்ஹப் ஜமாத்தினர் ஓதும் கூட்டு துஆ பற்றி த்தான் கேட்டுள்ளேன் 
அதற்கு ஆதாரம் காட்டுங்கள்
July 30 at 5:01pm · Like
இதன் பின்னர் பைசல் பதில் சொல்ல வரவே இல்லை .ஆயிரம் கேள்வியானாலும் கேளுங்கள் .பதில் தருகிறோம் /பதில்கள் ரெடியாக இருக்கின்றன என்று சொன்னவர் 2 கேள்விகளுக்கே பதில் அளிக்காமல் பதுங்கிவிட்டார் .இப்படி 2 கேள்விகளுக்கே பதில் தராமல் ஓடியவர் ஒப்பந்தம் போட்டு எங்கிருந்து விவாதம் நடத்த ?
அவர் ஷக்காத் பற்றி தந்த பதிலை பார்ப்போம்
Faizal Mak அன்பான சஹோதரரே 
உங்களது கேள்வி =ஒருவரின் வியாபாரத்தில் 20 லட்ச ரூபாய் லாபம் வருகிறது .அதற்கு அவர் 2.5% ஷக்காத் கட்டிய பிறகு மீதி பணத்தில் 10 லட்ச ரூபாய்க்கு ஒரு லாரி வாங்குகிறார்.9.5 லட்ச ரூபாய்க்கு ஒரு வீடு வாங்கி வாடகைக்கு விடுகிறார் .இப்போது ஒரு ஆண்டு ஓடிவிட்டது .அவர் லாரியின் வருமானத்திற்ற்கும் வீட்டு வாடகை வருமானத்திற்கும் ஷக்காத் கொடுத்தால் போதுமா?
பதில் =
நீங்கள் போதுமா என்று மட்டும் கேட்டதினால் போதும் என்ற பதிலோடு நிறுத்தி கொள்கிறேன் மேலும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால் கேளுங்கள் சொல்ல தயாராக உள்ளேன் .
லாரியின் வருமானத்திற்கும் வீட்டு வாடகைக்கும் ஷக்காத் கொடுத்தால் போதும் என்கிறார் .பைசல் ,பீஜே அவர்களும் அப்படித்தான் கூறுகிறார் .பிறகு விவாதிக்க என்ன வேண்டிக் கிடக்கிறது ?லாரி வாங்கிய லாபத்திற்கும் வீடு வாங்கிய லாபத்திற்கும் ஒருதடவை ஷக்காத் கொடுத்தல் போதும் .வருடந்தோறும் லாரியின் மதிப்பிற்கும் வீட்டின் மதிப்பிற்கும் தங்க நகையாக இருந்தால் அதன் மதிப்பிற்கும் கொடுக்க வேண்டியதில்லை .லாரியாக இருந்தால் அதிலிருந்து கிடைக்கும் வருமானத்திற்கும் வீடாக இருந்தால் அதிலிருந்து கிடைக்கும் வாடகை வருமானத்திற்கும் ஷக்காத்  கொடுக்க வேண்டும் தங்க நகையாக இருந்தால் அதிலிருந்து வருமானம் வர வாய்ப்பில்லை அதனால் வராத வருமானத்திற்கு ஷக்காத் கொடுக்க வேண்டியதில்லை என்றுதான் பீஜே கூறுகிறார் ..அதைத்தானே நீங்களும் சொல்லுகிறீர்கள் பிறகு விவாதம் தேவையில்லையே .இதில் ஒப்பந்தம் போட்டு விவாதிக்க வேறு என்ன இருக்கிறது?
"இன்ஷா அல்லாஹ் நீங்கள் விரும்பினால் இஸ்லாத்தில் சூனியம் சமந்தமாக உங்கள் தலைவர் திரு P .J .வுடன் வேண்டுமானாலும் மக்கள் மன்றத்தில் பகிரங்க விவாதம் நடத்த எங்கள் உலமாக்கள் தயார் நீங்கள் தயாரா தலைமையிடம் கேட்டு விபரம் கூறுங்கள் இன்ஷா அல்லாஹ் அதையும் நடத்தி விடுவோம்."இவ்வாறு பைசல் கேட்டுள்ளார் .
பைசலுக்கு பதில் , 
பீஜே அவர்கள் கிறித்தவர்களுடன் பைபிள் இறைவேதமா?இயேசு இறைமகனா? என்ற தலைப்புகளில் விவாதம் பண்ணுவார் 
காதியானிகளுடன் காத்தமுன் நபி போன்ற தலைப்புகளில் விவாதம் பண்ணுவார்கள் 
நாத்திகர்களுடன் கடவுள் உண்டு என்ற தலைப்புகளில் விவாதிப்பார் 
எங்கள் கொள்கையுடன் நெருங்கியுள்ள ஜாக் அறிஞர்களுடன் ஷக்காத் சூனியம் போன்ற சட்ட பிரச்னைகள் பற்றி விவாதம் பண்ணுவார்கள் .
உங்களுடன் அவ்ளியாகக்ளிடம் உதவி தேடலாமா? மதஹப் கிதாபுகளில் உள்ள ஆபாசம் ,அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு போன்ற தலைப்புகள் பற்றியே விவாதிப்பார்கள் .இவற்றிலிருந்து நீங்கள் மீண்டே பிறகே ஷக்காத் சூனியம் பற்றி உங்களிடம் விவாதிப்பது பற்றி பரிசீலனை செய்வார்கள் .ஆதலால் உங்களது சவாலை நான் எங்களது தலைமைக்கு கொண்டு செல்ல இயலாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்