Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

திங்கள், 23 ஜூலை, 2012

கடையநல்லூர் விவாதம்

கடைய நல்லூரை    சேர்ந்த கலீலுர் ரஹ்மான் என்பவர் கம்யுனிஸ்ட் ஆக மாறி செங்கொடி என்ற தனது இணையதளத்தில் இஸ்லாத்திற்கு எதிராக எழுதி வருகிறார் .அதிலும் எனக்கு தெரிந்தவரையில் பதில் எழுதி உள்ளேன் .மேலும் ஆணாதிக்கமும் இஸ்லாமும் பற்றி விவாதமும் நடத்தி உள்ளேன் .இப்போது அவர் நல்லூர் முழக்கம் என்ற அவரது இணையதளத்தில் கடையநல்லூரில் நடந்த ஒரு சம்பவம் பற்றி முஸ்லிம்களுக்கு விவாத அழைப்பு விடுத்து இருந்தார் .அதை ஏற்று நான் அவருடன் பண்ணிய விவாதம் கீழ்க்காணும் இணைப்பில் உள்ளது.எனைப்பற்றி அவதூறுகள் சில மானங்கெட்டதுகள் இடையில் எழுப்பியதால் அவர்களுக்கு பதில் அளித்து வருகையில்  தொடரமுடியாமல் போயிற்று .இன்சா அல்லாஹ் இனி தொடர்வோம் .
கீழே உள்ள லிங்கில் க்ளிக் செய்க
http://nallurmuzhakkam.wordpress.com/senkodi-ibrahim/#comment-594

வெள்ளி, 20 ஜூலை, 2012

இதுக்கு பதில் சொல்லாமல் திசை திருப்புறான் உசார்


கக்கூஸ் வழியாக நிர்வாகத்திகு வந்தவர்கள்
அன்பர்களே உசார்
உங்களிடம் பள்ளிவாசல் விசயமாக யாரும் கையெழுத்து கேட்டால் தீர விசாரித்து இன்ன காரியத்திற்காக என்று எழுதி கையெழுத்து போடுங்கள் .ஏனெனில் பள்ளிவாசலில் ஒரு நில மோசடி கும்பல் புகுந்துள்ளது .கையெழுத்து பெறுவதற்கு ஒன்றை சொல்லுவார்கள் .கையெழுத்துகள் வாங்கியதும் வேறொன்றை சொல்லுவார்கள் .இவர்கள் கூட்டிய ஒரே ஒரு பொதுக் குழுவில் ஒரே ஒரு தீர்மானம் தான் என்று பகிரங்கமாக சொன்னார்கள் .அந்த கூட்டத்தில் நடுநிலையாக செயல்பட்டு வழிநடத்திய மகபூப்அலியும் மீண்டும் மீண்டும் கேட்டார் ஒருதீர்மானம்தான ,அதுவும் கக்கூஸ் தீர்மானம் மட்டுமே என்றார்கள்.கக்கூஸ் வழியாக நிர்வாகத்திற்கு வந்தவர்கள் கக்கூஸ் தீர்மானம் மட்டும் நிறைவேற்றுவதாக கூறிவிட்டு வக்ப்  போர்டிற்கு புனரமைப்பு கமிட்டி மாற்ற தீர்மானம் நிறைவேற்றுதல் உட்பட நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளதாக வக்ப் போர்டிற்கு அனுப்பியுள்ளார்கள் .
அதன் பிறகு பள்ளிவாசல் விரிவாக்கம் பண்ண அனுமதி கேட்டு தீர்மானம் என்று வெள்ளி ஜும்மா வில் பச்சை பொய்யை சொல்லி கையெழுத்து வாங்கி இன்னாறேல்லாம் புனரமைப்பு கமிட்டி மெம்பர்கள் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்றும் முகைதின் பள்ளிவாசல் பில்டிங் பன்ட் அக்கவுண்ட்க்கு சைன் அத்தாரிட்டி யாக இன்னாரை தேர்ந்தெடுத்ததாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள் பொய்யர்கள்.பள்ளிவாசல் கமிட்டி உறுப்பினர்களுக்கே இந்த ரகசியம் தெரியாது .அல்லாவுடைய பள்ளியை கள்ளத்னமாக  தீர்மானம் நிறைவேற்றி கட்ட வேண்டும் என்று மங்காணி மத்ஹபில் கூட இல்லை. இவர்கள் தொழ வந்தாலோ ,தொழுதாலோ அல்லவா இறை நம்பிக்கை இருக்கும் .அயோக்கியர்களின் புகலிடம் அரசியல் என்பார்கள் .அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்லுவார்கள் அந்த சாக்கடைகள் பள்ளிவாசலுக்கு நுழைந்தால் என்னவாகும் ?கள்ளதீர்மானங்கள் அமலாகும் .

செய்யும்பாவங்களுக்கு மன்னிப்பு கேட்க வரும் பள்ளிவாசலிலே பாவம் செய்வது அயோக்கியர்களுக்கு கைவந்த கலை .இவர்கள் தான் அலைவதற்கு லாயக்கு என்று கயவர்களிடம் பள்ளிவாசல் காரியங்களை கொடுத்தால் ,அப்படிப்பட்ட பள்ளிவாசலுக்கே தொழ வர இயலாதசோம்பேறிகளிடம் பொறுப்புகளை ஏன் ஒப்படைக்க வேண்டும் ? உங்கள் வீட்டு கட்டுமானத்தை இவர்களிடம் ஒப்படைப்பீர்களா? இளைஞர்களே இவர்களது மயக்கும் சொற்களில் மயங்காது உண்மை அறிந்து செயல்படுங்கள்.மார்க்கத்தில் எந்த கொள்கை பிடிப்பும் இல்லாத கயவர்கள் பள்ளிவாசல் கட்டுவதற்கு ஓடோடி அலைவது ஏனோ?கள்ள தீர்மானங்கள் நிறைவேற்றி பள்ளிவாசல் கட்ட முனைப்பு காட்டுவது ஏனோ?

புதன், 18 ஜூலை, 2012

நேர்மையுடன் செயல்பட்ட தவ்ஹித்ஜமாத்

உ.வி பா.நெல்லை மாவட்ட தவ்ஹித்ஜமாத்தில் என்னைப்பற்றி புகார் செய்து விவகாரம் நடந்த வேளையில் என்னைப்பற்றி அவதூறு கூறுகையில் ஆத்திரமுற்று நான் கடும் சொற்களை பயன்படுத்திய சமயம் நெல்லை மாவட்ட துணை செயலாளர் என்னிடம் கடும் கண்டனம் தெரிவித்தார்.அதன் பின்னர் வசனத்தை ஞாபக படுத்தி அவரை சமாதானம் அடைய செய்தேன்.இருப்பினும் தவ்ஹித் ஜமாஅத்காரனாக நான் இருந்தும் ஒரு தவறான சொல்லையே அனுமதிக்காத நிலையில் என்னுடைய செயல்பாட்டில் மாவட்ட நிர்வாகம் குற்றம் கண்டிருந்தால் சும்மா விடுவார்களா?


ஞாயிறு, 15 ஜூலை, 2012

கக்கூஸ் வழியாக நிர்வாகத்திற்கு வந்தவர்கள்

அன்பர்களே உசார்
உங்களிடம் பள்ளிவாசல் விசயமாக யாரும் கையெழுத்து கேட்டால் தீர விசாரித்து இன்ன காரியத்திற்காக என்று எழுதி கையெழுத்து போடுங்கள் .ஏனெனில் பள்ளிவாசலில் ஒரு நில மோசடி கும்பல் புகுந்துள்ளது .கையெழுத்து பெறுவதற்கு ஒன்றை சொல்லுவார்கள் .கையெழுத்துகள் வாங்கியதும் வேறொன்றை சொல்லுவார்கள் .இவர்கள் கூட்டிய ஒரே ஒரு பொதுக் குழுவில் ஒரே ஒரு தீர்மானம் தான் என்று பகிரங்கமகா சொன்னார்கள் .அந்த கூட்டத்தில் நடுநிலையாக செயல்பட்டு வழிநடத்திய மகபூப்அலியும் மீண்டும் மீண்டும் கேட்டார் ஒருதீர்மானம்தான ,அதுவும் கக்கூஸ் தீர்மானம் மட்டுமே என்றார்கள்.கக்கூஸ் வழியாக நிர்வாகத்திற்கு வந்தவர்கள் கக்கூஸ் தீர்மானம் மட்டும் நிறைவேற்றுவதாக கூறிவிட்டு வக்ப்  போர்டிற்கு புனரமைப்பு கமிட்டி மாற்ற தீர்மானம் நிறைவேற்றுதல் உட்பட நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளதாக வக்ப் போர்டிற்கு அனுப்பியுள்ளார்கள் .அதன் பிறகு பள்ளிவாசல் விரிவாக்கம் பண்ண அனுமதி கேட்டு தீர்மானம் என்று வெள்ளி ஜும்மா வில் பச்சை பொய்யை சொல்லி கையெழுத்து வாங்கி இன்னாறேல்லாம் புனரமைப்பு கமிட்டி மெம்பர்கள் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்றும் சைன் அத்தாரிட்டி இன்னாரை தேர்ந்தெடுத்ததாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள் பொய்யர்கள்.பள்ளிவாசல் கமிட்டி உறுப்பினர்களுக்கே இந்த ரகசியம் தெரியாது .அல்லாவுடைய பள்ளியை கள்ளத்னமாக  தீர்மானம் நிறைவேற்றி கட்ட வேண்டும் என்று மங்காணி மத்ஹபில் கூட இல்லை. இவர்கள் தொழ வந்தாலோ ,தொழுதாலோ அல்லவா இறை நம்பிக்கை இருக்கும் .அயோக்கியர்களின் புகலிடம் அரசியல் என்பார்கள் .அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்லுவார்கள் அந்த சாக்கடைகள் பள்ளிவாசலுக்கு நுழைந்தால் என்னவாகும் ?கள்ளதீர்மானங்கள் அமலாகும் .

செய்யும்பாவங்களுக்கு மன்னிப்பு கேட்க வரும் பள்ளிவாசலிலே பாவம் செய்வது அயோக்கியர்களுக்கு கைவந்த கலை .இவர்கள் தான் அலைவதற்கு லாயக்கு என்று கயவர்களிடம் பள்ளிவாசல் காரியங்களை கொடுத்தால் ,அப்படிப்பட்ட பள்ளிவாசலுக்கே தொழ வர இயலாதசோம்பேறிகளிடம் பொறுப்புகளை ஏன் ஒப்படைக்க வேண்டும் ? உங்கள் வீட்டு கட்டுமானத்தை இவர்களிடம் ஒப்படைப்பீர்களா? இளைஞர்களே இவர்களது மயக்கும் சொற்களில் மயங்காது உண்மை அறிந்து செயல்படுங்கள்.மார்க்கத்தில் எந்த கொள்கை பிடிப்பும் இல்லாத கயவர்கள் பள்ளிவாசல் கட்டுவதற்கு ஓடோடி அலைவது ஏனோ?கள்ள தீர்மானங்கள் நிறைவேற்றி பள்ளிவாசல் கட்ட முனைப்பு காட்டுவது ஏனோ?

வியாழன், 5 ஜூலை, 2012

சாக்கடைவாசிகள் வாய் திறக்க வேண்டும் என்பதற்காகவே மவுனம் காத்தோம்

பள்ளிவாசல் கட்டுவது இறைபணியாகும்.நீங்கள் அல்லாவுக்காக ஒரு பள்ளிவாசல் கட்ட உதவினால் ,அல்லாஹ் உங்களுக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டிதருவான் என்றநபி[[ஸல்]]கருத்திற்கிணங்க அப்பணியை செய்து வருகிறோம்.அதற்க்காக  பணத்தை திருடி பள்ளிவாசல் கட்டினால் ,இறை சட்டம் கையை வெட்டவே சொல்லும்.
ஆனால் சாக்கடை அரசியல் வாசிகளின் தயவில் கள்ளத்தனமாக வக்ப் தேர்தலில் வெற்றி பெற்று இறைபணி ஆற்ற வேண்டுமா??என்று கேட்கப்பட்ட சமயத்தில் ,கள்ளத்தனமாக வெற்றி பெற்றோமா?? என்று ஆதங்கப்பட்ட இளைஞர்களே!அதற்க்கான ஆதாரங்களை பொதுக் குழுவை கூட்டுங்கள் தருகிறோம் என்றால் வெற்றி பெற்றவர்களுக்கு பொதுக் குழுவை கூட்ட பயப்பட்ட வேண்டிய அவசியம் என்ன?
இப்பொழுது இறையருளால் அவர்களது கள்ளத்தனம கையும் களவுமாக சிக்கியுள்ளது .விரிவாக விநியோகிப்போம்
மேலும் அவர்கள் கூட்டிய ஒரு பொதுக் குழுவிலும் கள்ளத்தனமாக அரசியல் சாக்கடைகளைவிட கேவலமாக நடந்து கொண்ட சாக்கடைவாசிகளைபற்றி விரிவாக எழுதுவோம் .துண்டு பிரசுரம் அடித்து ஊர் முழுவதும் விநியோகிக்கப்படும்.
 கடனில் மூழ்கிய ஒருவரது  விவகாரம் பற்றி பள்ளி நிர்வாகி என்ற நிலையில் கிடைத்த வாய்ப்பில்  அந்த விவகாரம் பற்றி பேசி விற்ற வீட்டில் கடனையே அடைக்கமுடியாத நிலையில் தனக்குரிய கமிசனை பறித்துக் கொண்ட கயவர்கள் அதாவது எரிகிற வீட்டில் வீட்டுக்காரன் அழுது கொண்டிருக்க வேடிக்கை பார்க்க வந்தவன் பிடுங்கித் தின்ன கதை போல நடந்து கொண்ட கயவர்கள் எல்லாம் பள்ளிவாசலின் நிர்வாகிகள் ஆகிவிட்டால் , கள்ள மசூரா என்ன கள்ள தீர்மானங்கள் என்ன ,கள்ளர்களின் கூடாரமாக பள்ளிவாசலை ஆக்கிவிடுவார்கள்..
பள்ளிவளவுவாசல் வழியாக வந்தவன் ஜமாஅத் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப் பட்டு ,போட்டியிட்டு சாராய பாக்கெட் விநியோகம் பண்ணி,கோயிலுக்கும் நன்கொடை அளித்து ,அதை மறுக்க வேண்டும் என்று சுட்டி காட்டிய போதும் ,வெற்றி மப்பில் மவுனியாக இருந்து  ஓட்டு கேட்டு மண்ணை கவ்விய கயவர்கள் எல்லாம் குர்ஆன் வசனம் எழுதும் நயவஞ்சகத்தனத்தை தோலுரித்து காட்டுவோம் இறையருளால் ,

கள்ளத்தனமாக பள்ளிவாசல் கமிட்டியை தேர்ந்தெடுத்து ,குர் ஆன வசனத்திற்கு எதிராக அல்லாவின் சொல்லுக்கு மாற்றமாக அதன் முத்தவல்லியை தேர்ந்தெடுத்தது போல 2010 இலே கள்ள பொதுகுழுவில் புனரமைப்பு  கமிட்டி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு ,இதுவரை ரகசியமாக வைத்து இப்போது புனரமைப்புகமிட்டி தலைவர் அனுமதி கேட்டு எழுதப் போகிறானாம் என்று எழுதும் கள்ளப்பேர்வழியை கவனத்தில் கொள்ளுங்கள்..இதற்கு முன்பு எப்போதாவது புனரமைப்பு கமிட்டி தலைவர் என்று எந்த இடத்திலும் சொல்லாதவன் இப்போது அந்த வார்த்தையை உபயோகிப்பதிளிருந்தே இவர்கள் எத்தனை பெரிய சாக்கடை அரசியல்வாதிகள் என்று இளைஞர்களே உணர்ந்துகொள்ளுங்கள்.இந்த சாராய பாக்கெட் சாக்கடை அரசியல்வாதி எல்லாம் மார்க்கம் பற்றி பேச வந்தால் ,,,,
சைத்தான் இப்படிஎல்லாம மாறுவேடம் போட்டு வருகிறான் பாருங்கள் .