Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

வியாழன், 5 ஜூலை, 2012

சாக்கடைவாசிகள் வாய் திறக்க வேண்டும் என்பதற்காகவே மவுனம் காத்தோம்

பள்ளிவாசல் கட்டுவது இறைபணியாகும்.நீங்கள் அல்லாவுக்காக ஒரு பள்ளிவாசல் கட்ட உதவினால் ,அல்லாஹ் உங்களுக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டிதருவான் என்றநபி[[ஸல்]]கருத்திற்கிணங்க அப்பணியை செய்து வருகிறோம்.அதற்க்காக  பணத்தை திருடி பள்ளிவாசல் கட்டினால் ,இறை சட்டம் கையை வெட்டவே சொல்லும்.
ஆனால் சாக்கடை அரசியல் வாசிகளின் தயவில் கள்ளத்தனமாக வக்ப் தேர்தலில் வெற்றி பெற்று இறைபணி ஆற்ற வேண்டுமா??என்று கேட்கப்பட்ட சமயத்தில் ,கள்ளத்தனமாக வெற்றி பெற்றோமா?? என்று ஆதங்கப்பட்ட இளைஞர்களே!அதற்க்கான ஆதாரங்களை பொதுக் குழுவை கூட்டுங்கள் தருகிறோம் என்றால் வெற்றி பெற்றவர்களுக்கு பொதுக் குழுவை கூட்ட பயப்பட்ட வேண்டிய அவசியம் என்ன?
இப்பொழுது இறையருளால் அவர்களது கள்ளத்தனம கையும் களவுமாக சிக்கியுள்ளது .விரிவாக விநியோகிப்போம்
மேலும் அவர்கள் கூட்டிய ஒரு பொதுக் குழுவிலும் கள்ளத்தனமாக அரசியல் சாக்கடைகளைவிட கேவலமாக நடந்து கொண்ட சாக்கடைவாசிகளைபற்றி விரிவாக எழுதுவோம் .துண்டு பிரசுரம் அடித்து ஊர் முழுவதும் விநியோகிக்கப்படும்.
 கடனில் மூழ்கிய ஒருவரது  விவகாரம் பற்றி பள்ளி நிர்வாகி என்ற நிலையில் கிடைத்த வாய்ப்பில்  அந்த விவகாரம் பற்றி பேசி விற்ற வீட்டில் கடனையே அடைக்கமுடியாத நிலையில் தனக்குரிய கமிசனை பறித்துக் கொண்ட கயவர்கள் அதாவது எரிகிற வீட்டில் வீட்டுக்காரன் அழுது கொண்டிருக்க வேடிக்கை பார்க்க வந்தவன் பிடுங்கித் தின்ன கதை போல நடந்து கொண்ட கயவர்கள் எல்லாம் பள்ளிவாசலின் நிர்வாகிகள் ஆகிவிட்டால் , கள்ள மசூரா என்ன கள்ள தீர்மானங்கள் என்ன ,கள்ளர்களின் கூடாரமாக பள்ளிவாசலை ஆக்கிவிடுவார்கள்..
பள்ளிவளவுவாசல் வழியாக வந்தவன் ஜமாஅத் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப் பட்டு ,போட்டியிட்டு சாராய பாக்கெட் விநியோகம் பண்ணி,கோயிலுக்கும் நன்கொடை அளித்து ,அதை மறுக்க வேண்டும் என்று சுட்டி காட்டிய போதும் ,வெற்றி மப்பில் மவுனியாக இருந்து  ஓட்டு கேட்டு மண்ணை கவ்விய கயவர்கள் எல்லாம் குர்ஆன் வசனம் எழுதும் நயவஞ்சகத்தனத்தை தோலுரித்து காட்டுவோம் இறையருளால் ,

கள்ளத்தனமாக பள்ளிவாசல் கமிட்டியை தேர்ந்தெடுத்து ,குர் ஆன வசனத்திற்கு எதிராக அல்லாவின் சொல்லுக்கு மாற்றமாக அதன் முத்தவல்லியை தேர்ந்தெடுத்தது போல 2010 இலே கள்ள பொதுகுழுவில் புனரமைப்பு  கமிட்டி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு ,இதுவரை ரகசியமாக வைத்து இப்போது புனரமைப்புகமிட்டி தலைவர் அனுமதி கேட்டு எழுதப் போகிறானாம் என்று எழுதும் கள்ளப்பேர்வழியை கவனத்தில் கொள்ளுங்கள்..இதற்கு முன்பு எப்போதாவது புனரமைப்பு கமிட்டி தலைவர் என்று எந்த இடத்திலும் சொல்லாதவன் இப்போது அந்த வார்த்தையை உபயோகிப்பதிளிருந்தே இவர்கள் எத்தனை பெரிய சாக்கடை அரசியல்வாதிகள் என்று இளைஞர்களே உணர்ந்துகொள்ளுங்கள்.இந்த சாராய பாக்கெட் சாக்கடை அரசியல்வாதி எல்லாம் மார்க்கம் பற்றி பேச வந்தால் ,,,,
சைத்தான் இப்படிஎல்லாம மாறுவேடம் போட்டு வருகிறான் பாருங்கள் .

கருத்துகள் இல்லை: