Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

சனி, 23 ஜூன், 2012

புகழின் உச்சிக்கு போனவர் கசத்தில் விழுந்தார்.


பத்தாவது வகுப்பு தேர்வில் மாநிலத்தில் முதலாவதும் ,ப்ளஸ் டூ தேர்வில் மாநிலத்தில் இரண்டாவது ரேங்கும் பெற்ற ஆசா பெனாசிர் என்ற திருநெல்வேலி பேட்டை மாணவி,சென்னையில்  M.B.,B.S முடித்த  அவர்  டெல்லியில் M.D படித்து அங்குள்ள வேறொரு மதத்தை சேர்ந்தவரை காதலித்து சமாதானபுரத்தில்  உள்ள பதிவு அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டார்.

கருத்துகள் இல்லை: