Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

வியாழன், 24 பிப்ரவரி, 2011

99 names of Allah



  ஒரு ஹதீதை விளக்ககும் யுசுபிஸ்லாம் பாடல்                                                                                                                                

புதன், 23 பிப்ரவரி, 2011

ஆண்டிகள் கேட்கிறார்கள்








பெயரில்லா சொன்னது…



மார்க்கம் தூங்கியது எப்போது? என்று தெனாவெட்டாக கேட்கும் தறுதலை புத்தி கொண்ட உனது கேள்விக்கு பதில் ஒரு கேடா? கேள்வி கேட்பது, விளங்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு,திறந்த மனதோடு கேட்க வேண்டும்.மனம்,புத்தி அனைத்திலும் சாக்கடை சிந்தனைகளையும் வறட்டு பிடிவாதத்தையும் நிரப்பி வைத்து,குர்ஆன் ஆயத்தாகவே இருந்தாலும் அதை பி.ஜே. சொன்னால்தான் ஏற்றுக் கொள்வேன் என்று மன முரண்டோடு திரியும் உனக்கு,உன் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.











விளக்கம் கேட்கும் வாலிபர் சங்கம் சொன்னது…
நீங்களும் பேங்க் கணக்குகளை வரவு செய்ததாக எழுதிவிட்டு நீங்களும் சந்தேகம் (கேள்வி ) கேட்கப்போவதாக கூறுவது தப்பிக்க நினைக்கும் செயல் இல்லையா ? உங்கள் சந்தேகம் (கேள்வி ) அன்றே கேட்க வேண்டியது தானே ? காரியம் முடியும் வரை அமைதியாக இருந்துவிட்டு முடிந்தபின் நானும் கேள்வி கேட்க போகிறேன் என்று கூறுவது சரியா ? இதற்கு அன்றே கேட்க வேண்டியதுதானே என்று கூறுவது புத்திசாலித்தனமா ? நிர்வாகத்தில் உள்ள நீங்களே கேள்வி கேட்க வில்லை. மற்றவர்கள் எப்படி கேட்பார்கள் ? இப்போது கேள்வி கேட்க நினைப்பது தப்பிக்கவா ...... ?






பெயரில்லா சொன்னது…






கட்டும்  போது  தற்காலிக  பள்ளி  என்று  கூறிவிட்டு  அதை  மண்டபம்  என்று மாற்றியது  யார் ? அதற்கு  பொதுகுழுவில்  அனுமதி  வாங்கினீர்களா ? தற்காலிக பள்ளி பட்ஜெட்  இவ்வளவு  என்று ஊர்  மக்களிடம்  தெரிவித்தீர்களா ? collection செய்த  75% பணத்தில்  தற்காலிக பள்ளி கட்ட  அனுமதி அளித்தது  யார் ? அனுமதி கேட்டது  புத்திசாலித்தனமா? 




பெயரில்லா சொன்னது…
அப்துல் பாரி  தலைமையில்  பள்ளிவாசல்  கட்ட  போவதாக  கூறி  collection   செய்த  பணத்தில்  மண்டபம்  கட்டியது  முறையா    / நாளை  அல்லாஹ்விடம்  பதில்  யார்  சொல்லுவார்கள் ? அப்துல் பாரியா  ? அல்லது  செயலாளரா   ?








கவிஞர் இப்ராஹீம் எழுதிய ஆண்டிகளில் ஒருவன் சொன்னது…






அஸ்ஸலாமு அலைக்கும். சென்னை இல் மீலாது விழா நோட்டீஸ் என்ன ஒரு கற்பனை. ஏன் இந்த பொய் ? இந்த பிழைப்பு பிழைத்து சாப்பிடுவதற்கு பேசாமல் LINE-il சென்று சாப்பிடலாம். எதற்கும் ஆதாரம் உண்டா என்று கேள்வி கேட்கும் கவிஞர், இதை மட்டும் ஆதாரம் இல்லாமல்(கேட்காமல் ) வெளியிட்டு உள்ளார்,
ஆராம்பன்னையில் மீலாது விழாவா ? அது எல்லாம் அப்துல் பாரி தலைவராகவும், கவிஞர் இப்ராஹீம் செயலாலராகவும், இருக்கும் போது தான் நடக்கும். இப்பொழுது ஏகத்துவவாதிகள் நிர்வாகத்தில் அது எல்லாம் நடக்காது (அல்லாஹு அக்பர் ).
ஊரில் நடக்கப்போவது (இன்ஷா அல்லாஹ்) மார்க்க விளக்க கூட்டமும், மதரசா ஆண்டு விழாவும் தான்.அந்த விழா இனிதே நடைபெற துஆ செய்ய வேண்டுகிறோம். நீங்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டு அல்லாஹ்வின் நல்லருளை பெற அன்புடன் அழைக்கிறோம்





பெயரில்லா சொன்னது…





கள்ள குடிகாரர்கள் யார் ? ஆதாரம் உண்டா ? ஏன் வீண் பழி ? இது வரை அடி வாங்கியவர்கள் கள்ள குட்டிகாரர்களா ? அடித்தவர்கள் எல்லாம் உண்மையில் நல்ல குடிகாரர்களா ? அதற்கும் ஆதாரம் உண்டா ? உங்களுடன் சேர்ந்து ரௌடிசம் செய்ததற்கு இதுதான் பரிசா? அவர்களுக்கு அல்லாஹ் தரும் (தந்த ) தண்டனை என்ன? விளக்கவும் .
"ஆண்டி" விளக்கம் பெற்றவுடன் வாலிபர் ஆக மாற்றிகொண்டது வரவேற்க்கத்தக்கது.நான் உங்களை கள்ள குடிகாரர்கள் என்று குறிப்பிட்டதில்  உங்களுக்கு மாற்று கருத்துக்கள் இல்லை .மற்ற இருவர்கள் பற்றி தேவையற்ற முறையில் கேட்டுள்ளீர்கள். பெரிய சிண்டு முடியும் சிகை அலங்காரி போல் காட்டிகொவதாக நினைப்பு .நான் யாரை பகிரங்க குடிகாரர் என்று சொல்லியிருக்கிறேன் என்பது அவர்களுக்கும் தெரியும் ஊரார்கட்கும் தெரியும் ஆதாலால் தலையை பிய்த்துக் கொண்டு அலையப் போவது கள்ளக் குடிகாரர்கல்தான்[ விளக்கெண்ணை வாதம் என்பது வேறு விளங்காதவர்கள் வாதம் என்பது வேறு]..                                 

பெயரில்லா சொன்னது…
ஆராம் பண்ணையில் மீலாது விழா என்று சென்னையில் வால் போஸ்டர் பார்த்ததாக இட்டுக்கட்டி எழுதுவது ஏன்? மாபெரும் சன்மார்க்க விழிப்புணர்வு விழா என்று தானே உள்ளது? இதிலும் பித்தலாட்டமா?
பெயரில்லா சொன்னது…
இந்த  குடிகாரரைத்தான்  நம்பி  தொடர்ந்து  செயல்  பட்டு  வந்தததை  ஏற்றுக்  கொண்டதற்கு  நன்றி   

சென்னை  ஆண்டி  அறிய  விரும்புவது  சொன்னது…







ஆராம்பன்னையில் மீலாது விழா    என்று புரசைவாக்கம்  பள்ளிவாசலில்  நோட்டிஸ் ஒட்டியுல்லார்களே  இப்படி மீலாது  விழா   நடத்துவதற்கும்  அதை  சென்னையில்  பகட்டுக்காக   விளம்பரபடுத்தவும்  சுன்னத் ஜமாத்தில்   ஆதாரம் உள்ளதா?






விபரம் தேடும் ஆண்டிகள் சொன்னது…






நீங்கள் கூறுவதை பார்த்தால் சுன்னத் ஜமாஅத் ஆட்கள் அனைவரும் ஏகத்துவ வாதிகள் அல்ல என்பதுபோல் உள்ளதே ?. including சுன்னத் ஜமாஅத் no.1 )

விபரம் தேடும் ஆண்டிகள் சொன்னது…
நீங்கள் பள்ளிவாசல் தேர்தலில் நிறுத்திய தௌஹீத் வாதிகள் ஆதரவு  பெற்ற வேட்பாளர்களில் ( சுன்னத் ஜமாஅத் No.1)கா .மு .இஸ்மாயில் & இலாஹி  & mothiyaar தவிர அனைவரும் கந்தூரி சாப்பாடு வாங்கியது,  ( வரி கொடுக்காமல் சாப்பிட்டது) உண்மையா ? இனி அவர்கள் தேர்தலில் நின்றால்  உங்கள் ஆதரவு உண்டா ? விளக்கவும் .
AUNTYகள் என்று அர்த்தம் கொள்ளவா? [TNTJ] வின் ANTI கள் என்று எடுத்துக்கொள்வதா?   இல்லையெனில் மடம் கட்ட முயற்சிக்கும் ஆண்டிகளா?அல்லது தினத்தந்தி ஆண்டியின்  அன்பர்களா? அறியேன் 
இப்போது சட்ட சபை தேர்தல் வருகிறது .இதில் தி,மு.க.வையோ அதிமுக வையோ  ஆதரிக்க வேண்டும் .இங்கே என்ன அளவுகோலோ ,அதேதான் பள்ளி தேர்தலிலும்  யார் எங்களுக்கு எதிராக செயல்படாமல் நடுநிலையை ,நேர்மையாய்  செயல்படுவார்காலோ ,அவ்வாறு யாரை நம்புகிறோமோ   அவர்களை ஆதரிப்போம். அவர்கள் சுன்னத் ஜமாஅத்.no.1 முழுமையான ஏகத்துவ கொள்கையை  ஏற்றுக் கொண்டவர்கள் அல்லர் 
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
பெயரில்லா கூறியது...

அஸ்ஸலாமு அழைக்கும்    பாரி  அவர்களுக்கு  பிரசெனை  இல்லை  அவரை  மதிப்பில்லாமல்    ஆகியவர்ஹல் tntj தான்  இன்ஷாஅல்லா மீண்டும்  அவர்  சுன்னத்  ஜமாஅத்  தலைவரஹ  kandisanai   இருப்பர் 

அழைக்கும் சலாம், இப்படி அப்துல் பாரி அவர்கள் மீது திடீர் கரிசனம் வரக் காரணம் என்னவோ?
பாரி அவர்கள் இரு தரப்புக்கும் நடுநிலையாளராகவே செயல் பட்டார்.ஆனால் பள்ளிவாசல் தலைவர் பதவி ஆசை பட்டவர்களும் ,சென்னையில் இருந்து கொ.கு.காரர்களைப்போல் ஆராம்பன்னையையும் இரண்டாகக வரிந்து கட்டிய சில குள்ள நரிகளுமே சேர்ந்து கொண்டு அவரைப் பற்றி அவதூறு பரப்பினர்.tntj வுக்கும் சில விசயங்களில் எதிராகவே செயல் பட்டார்.அவர்நிலமையை புரிந்து கொண்டு கொள்கையளவில் தான் அவரை எதிர்த்தொமே தவிர மற்ற ஊர் ,பள்ளிவாசல் விசயங்களில் அவருடன் ஒத்துழைப்பை கொடுத்தோம்.அவர் சுயமாக செயல்படுவதற்கு குறுக்கே நிற்கவில்லை.அவர் இரண்டாவது ஜமாத்தை தடுக்கவில்லை என்று தெருத்தெருவாக ஒட்டு கேட்டவர்கள் இப்போது ஏன் தடுக்கவில்லை? அவர் மீது அபாண்டம் கூறியவர்கள் இப்போது மட்டும் பிரச்னை வரக்கூடாது என்று சொல்லக் காரணம் என்ன?இமாம் லீவு நாட்களில் பாரி தலைவராக இருக்கும்போது மக்ரிப் இசா வரக் கூடியவர் இப்போது பாரி இமாமத் வைக்கக் கூடாது என்பதற்காக லுகர் ,அசர் வக்துகளுக்கும் அரபாத் ஹாபில் ஓடிவர வேண்டிய ஆத்திரம் என்ன?பாரி மீது உண்மையில் உங்களுக்கு மரியாதை இருந்தால் இதை அந்த ஹாபில் இடம் கேட்க வேண்டியதுதானே !மீண்டும் அவரை மத்ஹப் ஜமாஅத் தலைவர் பதவிக்கு அழைப்பது ஏன்?இன்னும் அவரை அசிங்கப் படுத்த குறையேதும் உள்ளனவா? 
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
பெயரில்லா கூறியது...


ஏகத்துவத்தை ஏற்றி பிடித்த கா.மு. உஸ்மான் இந்த வருடம் கந்தூரி சாப்பாடு வாங்கி சாப்பிடதாக ஊரில் கூறி வருகிறார்கள் உண்மையா ? விளக்கவும்

24 பிப்ரவரி, 2011 1:06 am


நீக்கு'ஆராம்பன்னையிலஏகத்துவம்;1985இறுதியில் வெளிநாட்டிலிருந்து வந்த காஅஉஸ்மான் பீ.ஜெஅவர்களின் ஆடியோ கேசட்களை கொண்டுவந்திருந்தார்"
.ஆராம்பன்னையில் முதலில் பீ.ஜே அவர்களின் கேசெட்கள் கா.அ.உஸ்மான் கொண்டுவந்தார் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன் அவர் ஏற்றி பிடித்தார் என்றால் அதன் அர்த்தம் வேறு. ஏகத்துவத்தை ஏற்றி பிடித்தவர் ஜனாப் .ஷேக் மன்சூர் அவர்களை வேண்டுமானால்  சொல்லலாம்.இன்னும் மறைந்த மஸ்தான் சாகிப் அவர்களைச் சொல்லலாம்.
கா,அ உஸ்மான் அவர்கள் தவ்ஹித் ஜமாஅத் உறுப்பினரும் கிடையாது.அதனால் அவர் கந்தூரி சாப்பாடு வாங்கினார் என்பதெற்கெல்லாம் TNTJ பதில் சொல்லிக் கொண்டிருக்காது 


பெயரில்லா கூறியது...

கோஸ்  பீர் இறந்ததை  ஏன் உங்கள்  blogil போடவில்லை . இதிலும்  வெறியா?

24 பிப்ரவரி, 2011 2:48 நீக்குநான் இந்த கேள்வியை எதிர் பார்த்தேன் உங்களது கேள்வியில் தான் வெறி தெரிகிறது. மறைந்த கோஸ் பீர் அவர்கள் பள்ளிவாசல் துணை தலைவர் என்பதால் போடவில்லை என்பது உங்களது ஆதங்கம் .அவ்வாறெனின் பள்ளிவாசல் தலைவர் பெயரை ஹெட்டில் நான் ஏன் போட்டிருக்க வேண்டும்? atrtel பில்லர் மாற்றியதால் வெள்ளி இரவு முதல் ஞாயிறு மாலை வரை நெட் கிடைக்கவிலை. அதன் பிறகு நான் செய்தி போட்டிருந்தால் இதே கேள்வி வேறு கோணத்தில்  வந்திருக்கும், இப்போதும் கூறுகிறேன் கொள்கையளவில் தான் எனது செயல்பாடுகள் இருக்கும் .தனி நபர் விருப்பு வெறுப்பை ஊர் விவகாரங்களில் வெளிப்படுத்துபவனாக நான் இருந்ததில்லை.




'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''


கண்டிப்பாக நான் குழப்பவாதி இல்லை சொன்னது…


நாங்கள் சந்தா தருகிறோம். அதனால் எங்களுக்கு இரண்டாவது ஜமாஅத் தொழுகை நடத்த உரிமை உள்ளது. (நிர்வாகத்தின் உடன்பாடு முக்கியம் இல்லை ) என்று நீங்கள் கூறி வருகிறீர்கள் . அது போல்
இப்பொழுது மௌலூது ஒதுகிறவர்கள் நிர்வாகத்தின் உடன்பாடு முக்கியம் எங்களுக்கு இல்லை.நாங்கள் சந்தா தருகிறோம். அதனால் எங்களுக்கும் பள்ளியில் மௌலூது ஓத உரிமை உள்ளது.. என்று கூறி வருகிறார்கள் . இது பற்றி தாங்கள் கருத்து என்ன ?

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

பாரி பெத்தாப்பாவிர்க்கும் நமது ஊர் ஜமாத்திர்க்கும் என்ன பிரச்சனை ?


Oor Nalam virumbi சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும். பாரி பெத்தாப்பாவிர்க்கும் நமது ஊர் ஜமாத்திர்க்கும் என்ன பிரச்சனை ? கட்டிட நிதியை நிர்வாகத்திடம் கொடுப்பதில் என்ன குழப்பம் ? அதற்க்கு யார் காரணம் ? இதை எங்களுக்கு விளக்கவும் Pls

18 பிப்ரவரி, 2011 11:05 pm  அழைக்கும் சலாம்,அப்துல் பாரி அவர்கட்க்கும் ஜமாத்தார்கட்க்கும் எவ்வித பிரச்னையும் இல்லை.கமிட்டியின்  பல உறுப்பினர்கள் கலந்துகொள்ளாத ,அதே வேளையில் உறுப்பினர்கள் அல்லாத பலர் கட்டாயமாக  கலந்து கொள்ளும் நிர்வாக கமிட்டிக்கும் வேண்டுமென்றால் பிரச்னை இருக்கலாம் அதிலுள்ள ஒரு சிலர் கட்டிட நிதியை பாரி சாகிப் கொண்டு ஓடிவிட்டார்.பள்ளி நிதியை சாப்பிட்டுவிட்டார் என்றெல்லாம் அநியாயமாக அடுத்த்வர்கள்பற்றி அவதூறு கிளப்பினர்.இருப்பினும் அது ஒரு பொருட்டல்ல.

பள்ளி புனரமைப்பு கமிட்டிக்கும் பள்ளி நிர்வாக கமிட்டிக்கும் தொடர்பு கிடையாது.எந்த பணிக்காக  வசூலிக்கப்பட்டதோ அந்த பணி முடியும் வரை வசூலிக்கப்பட்ட பணத்தை புனரமைப்பு க்கமிட்டி வைத்துக்கொள்ள முடியும்.பள்ளி புனரமைப்பு நடை பெறாமல் அதற்க்கான எந்த முயற்சியும் எடுக்காமல் பணத்தை பிடுங்குவதில் மட்டும் அதிக அக்கறை காட்டப் படுகிறது ஏன் என்பது புரியவில்லை..



பெயரில்லா சொன்னது…




பழைய பள்ளி நிர்வாகத்தில் நீ மட்டும் தவ்ஹீத்காரன், என்றால் மற்றவர்கள் எல்லாம் தவ்ஹீத் இல்லாமல் பள்ளியில் சாமி சிலையை வைத்தா கும்பிட்டார்கள்



பெயரில்லா சொன்னது…
2005- பொதுக்குழு மீரா ஸ்கூலில் நடந்ததாக கூறுகிறார்கள். உண்மையா ? விளக்கவும்
உண்மைதான் .சுட்டிக் காட்டியமைக்கு நன்றி,2005 இல் பீ.ஜே.கூட்டம் பள்ளிவாசல் முன் நடத்துவதற்கு அனுமதி ஜமாத்தில் கேட்டோம் .அவர்கள் தரவில்லை. ஜும்மா அன்று தகராறும் நடந்தது.தூத்துக்குடி மாவட்டத்தில் டி.என்.டி.ஜே அமைப்பு கிடையாது.பீ.ஜே.கூட்டம் நடக்கும் ஒரு நாளைக்கு முன்புதான் மாவட்ட பொதுக்குழு முதன் முதலாக ஏற்பாடு செய்ய கூறினார்கள்.மணடபத்தில் நடத்த அனுமதி கேட்டோம். பாரி  சாகிப்  மறுத்துவிட்டார்.மண்டபத்தில் மறுத்தால் பரவாஇல்லை.பள்ளிவாசலில் நடத்துவோம்.யார் என்ன கேட்ப்பார்கள் பார்ப்போம் என்று சிலர் வற்புறுத்தினார்கள்.அதனாலே பிரச்னை வேண்டாம் என்று ஸ்கூலில் வைத்து நடத்தினோம்.அதில் இருபது பேர்தான் கூடியிருப்பார்கள்.பெரிய அளவில் நடை பெறவில்லை.
பீ.ஜே கூட்டம்தான் பிரதானமாக நடத்தியதால் இது ஞாபகத்திலில்லை.அதற்க்கு  பிறகு நடந்த இரண்டு மாவட்ட பொதுக் குழு கூட்டங்களும் மண்டபத்தில் நடந்தன.மற்றபடி செயற் குழு கூட்டங்களும் மர்கசில் நடந்தன.   பிறகு அங்கு நடக்க வில்லை என்பதால் முந்தையதை ஏன் இப்போது கூறவேண்டும்?   . இருப்பினும் அதற்க்கு பிறகு அங்கு நடக்கவில்லை என்பதும் நடந்தால்தான் என்ன தவறு என்பதும் வேறு விஷயம் . .  பள்ளிவாசல் புனரமைப்பு கூட்டங்களும் இன்னும் தவ்ஹித் ஜமாத்க்குதொடர்பு  இல்லாத பல நிகழ்வுகளும் மீரா  ஸ்கூலில்  நடந்துள்ளது
தவ்ஹித் ஜமாஅத் விசயத்தில் ரொம்ப உசாராகவே இருப்பதை வரவேற்கிறேன்..