Oor Nalam virumbi சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும். பாரி பெத்தாப்பாவிர்க்கும் நமது ஊர் ஜமாத்திர்க்கும் என்ன பிரச்சனை ? கட்டிட நிதியை நிர்வாகத்திடம் கொடுப்பதில் என்ன குழப்பம் ? அதற்க்கு யார் காரணம் ? இதை எங்களுக்கு விளக்கவும் Pls
18 பிப்ரவரி, 2011 11:05 pm

பள்ளி புனரமைப்பு கமிட்டிக்கும் பள்ளி நிர்வாக கமிட்டிக்கும் தொடர்பு கிடையாது.எந்த பணிக்காக வசூலிக்கப்பட்டதோ அந்த பணி முடியும் வரை வசூலிக்கப்பட்ட பணத்தை புனரமைப்பு க்கமிட்டி வைத்துக்கொள்ள முடியும்.பள்ளி புனரமைப்பு நடை பெறாமல் அதற்க்கான எந்த முயற்சியும் எடுக்காமல் பணத்தை பிடுங்குவதில் மட்டும் அதிக அக்கறை காட்டப் படுகிறது ஏன் என்பது புரியவில்லை..

பழைய பள்ளி நிர்வாகத்தில் நீ மட்டும் தவ்ஹீத்காரன், என்றால் மற்றவர்கள் எல்லாம் தவ்ஹீத் இல்லாமல் பள்ளியில் சாமி சிலையை வைத்தா கும்பிட்டார்கள்