Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

புதன், 18 ஜூலை, 2012

நேர்மையுடன் செயல்பட்ட தவ்ஹித்ஜமாத்

உ.வி பா.நெல்லை மாவட்ட தவ்ஹித்ஜமாத்தில் என்னைப்பற்றி புகார் செய்து விவகாரம் நடந்த வேளையில் என்னைப்பற்றி அவதூறு கூறுகையில் ஆத்திரமுற்று நான் கடும் சொற்களை பயன்படுத்திய சமயம் நெல்லை மாவட்ட துணை செயலாளர் என்னிடம் கடும் கண்டனம் தெரிவித்தார்.அதன் பின்னர் வசனத்தை ஞாபக படுத்தி அவரை சமாதானம் அடைய செய்தேன்.இருப்பினும் தவ்ஹித் ஜமாஅத்காரனாக நான் இருந்தும் ஒரு தவறான சொல்லையே அனுமதிக்காத நிலையில் என்னுடைய செயல்பாட்டில் மாவட்ட நிர்வாகம் குற்றம் கண்டிருந்தால் சும்மா விடுவார்களா?


கருத்துகள் இல்லை: