Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

ஞாயிறு, 16 மே, 2010

ஆறாம்பண்ணையர்கள்.

ஆறாம்பண்ணை என்று ஏன் பெயர் வந்தது ?அக்காலத்தில் பெரிய விவசாயிகளை பண்ணையார் என்றும் பண்ணை என்றும் அழைப்பதுண்டு .அவ்வாறு இருந்தவர்களில் ஆறாவது இடத்தில இருந்தவர் இங்கு வாழ்ந்ததால் ஆறாம்பண்ணை என்று பெயர் வந்ததாக கூறுவதுண்டு .சைவவேளாளர்கள்[பிள்ளைமார்கள்] இங்கு வாழ்ந்து வந்தனர் .அதன்பின் மேலப்பாளையத்தில் இருந்து முஸ்லிம்கள் இங்கு குடியேறினர்.நாளடைவில் பிள்ளைமார்கள் பலர் முஸ்லிம்களாக மாறிவிட்டனர்.இன்னும் சிலர் இடம்பெயர்ந்துவிட்டனர் .இப்போது ஒரிருகுடும்பம்களே உள்ளன.அன்றுமுதல் இன்றுவரை தொண்னூுஐந்துசவித முஸ்லிம்களே வாழ்ந்துவருகின்றனர். குடும்பவகையராக்கள்/.
அசைனாவகையரா;.அசைனா.காசியார்.ஆனாசெனா.அரக்கர்.மக்காபழத்தார்,அம்பலத்தார்,ஆகியோர் அசைனா வஹையராக்கள். தவளைமண்டிவஹையராக்கள்;தவளைமண்டி,சல்லிமுட்டி(குடும்பி,அட்டப்பா) ஆகியோர் மற்றும் கானாமூனாவும் தவளைமண்டி வஹயராக்கள். கொத்தலெப்பைவஹையராக்கள்; கொத்தலெப்பை,மற்றும் மக்கத்து ஆகியோர் ஆவர். வடக்குவீட்டார்;இவர்களில் சிலர் பெயர் மாறினாலும் இன்னும் வடக்கு என்ற பெயரிலே உள்ளனர். லெப்பூட்டுவகையறா;லெப்பூடு,மண்டையர்,நம்பர் ஒன ,நம்பர்டூமன்சூரா,பி.ஏ.[படித்தது  B.Sc]ஆகியோர் ஆவார்கள்.இன்னும் நண்ணி,குட்லெப்பை,மூஞ்சி(மௌலான,சப்பாணி,(பெயர்மட்டும்தான் ஊனம் )ஆகியோர் மூஞ்சியின் உள்பிரிவுகள்),ஆத்தூறார் தொண்டியார் , நாகூரார் ,பெட்டைகுளத்தார் ,ராணிபேட்டையார்[தற்போது இல்லை]மீராமித்தியார்,சின்னமித்தியார்[கிளை>வண்டுகட்டிஆரஞ்சு],சின்னபிள்ளை,பொத்தேர், மம்மறான், கொத்தாளியார், கடையர் ,கிராம்சு,மொச்சகொட்டை,கோஸ்,  சுடக்கர்,நன்டன்,கூலி,கட்டுபாளை  ஆகியோரும் உண்டு,.கரத்தாருண்டு .பட் தேய் ஆர் நாட் ஆப்ரிகன்ஸ். வெள்ளையர் உண்டு ,பட் தேய் ஆர் நாட் ஈரோப்பியன்ஸ். :{மற்றவர்கள்               
munavvirul சொன்னது…
ஆறாம்பண்ணை என்று ஏன் பெயர் வந்தது? 'ஆறாம் ' என்ற  வார்த்தைக்கு  உர்து  மொழியில்  'ஒய்வு ''சுகம் 'என்று  பொருள் .ஓய்வாக  சுகம்  அனுபவிக்க  சிறந்த  பண்ணை  என்ற  காரணத்தால்  இந்த  பெயர்  வந்தது  என்றும்  நமதூரில்  முன்பொரு  காலத்தில்  திருமணம்  செய்திருந்த  பொதக்குடியில்  அடங்கப்பட்டிருக்கும்  அப்துல்  கரீம்  ஹசரத்  என்பவர்  இந்த  பெயரை  வைத்த  தாகவும்  'இஸ்லாமிய   கலைக்களஞ்சியம் 'என்ற  புத்தகத்தில்  படித்த  ஞாபகம் .

கே.எம். எ.ரீபாயின் கருத்து. I Rifayee.KMA sent comments( TAMIL ) to publish in BaranikaraiPann.......... website,but so far I didn't see such a comments at the same time more comments coming to SITE.Whoever response pls check upon the matter.You people written ID ( gmail ) to send the comments!!!.If there is any prohibition pls inform me so I can explain my position.
Thanks & hope all do the needful and act as nuetral ( whatsoever )........................Partial will not lead to fair .....................
As per your comments the Website will inform & publish all Pannai News ( North-East-West-South = NEWS ).
Awaiting reply we remain.
ARA-Jeddah- 00 966 504629662

4 கருத்துகள்:

Unknown சொன்னது…

ஆறாம்பண்ணை என்று ஏன் பெயர் வந்தது? 'AARAAM'ENTRA VAARTHAIKKU URDU MOLIYIL 'OYVU''SUGAM'ENTRU PORUL.OYVAAKA SUGAM ANUBAVIKKA SIRANTHA PANNAI ENTRA KARANATHAAL INTHA PEYAR VANTHATHU ENTRUM NAMATHOORIL MUNBORU KAALATHIL THIRUMANAM SEYTHIRUNTHA POTHAKKUDIYIL ADANGAPPATTIRUKUM ABDUL KAREEM HAZARATH ENBAVAR INTHA PEYARAI VAITHA THAKAVUM 'ISLAMIYA KALAIKKALANJIYAM'ENTRA PUTHAKATHIL PADITHA GNABAKAM.

baranikarai சொன்னது…

அண்ணல் நபி வழியை விட்டு அண்ணனின் தனி வழியில் பயணிக்கும் த.த.ஜ.வினர் தறி கெட்டு, நெறி கெட்டு ,தங்கள் அமல்களை பாழ் படுத்துவதோடு , மக்களின் மார்க்க கடமைகளையும் கேலிக்கூதாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது! !

உலகில் எங்கும் இல்லாத அதிசயமாய் மூன்றாம் நாள் பெருநாள் கொண்டாடிய த,த,ஜ,வினர் முதல் இரண்டு நாள் பெருநாள் கொண்டாடியவர்கள் , வழி கெட்டு விட்டனர் என்றும் அது ஹராம் என்றும் கூறிவிட்டு , வாங்கி கட்டியதை ஏற்கனவே கண்டோம் ! ஹராமாக கொடுக்கப்பட்டகுர்பானி தோல்களை மட்டும் ,வீடு வீடாக சென்று வசூல் செய்ததை ,'ஆடு பகை! குட்டி உறவா? என்பது போல் குர்பானி ஹராம் தோல் ஹலாலா? என்று கேடடு மக்கள் கேட்டனர்.

ஆனால் தற்போது அதை விட மோசமான ஒரு நிகழ்வு காஞ்சி மாவட்டத்தில் நடந்துள்ளது! த.த.ஜ.வினரிடம் கூட்டு குர்பானியில் பங்கு சேர்ந்த சிலர் ' நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பெருநாள் கொண்டாடுங்கள்! எங்களுக்கு 17.11.௧௦ அன்று கறி வேண்டும் எனக்கூற ' ஒரு மாட்டை மட்டும் 17.11.10 அன்று யாருக்கும் தெரியாமல் அறுத்து விநியோகித்துள்ளனர். இந்த விஷயம் வெளியாகி கேள்வி எழ சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகி ' மாடு இறக்கும் தருவாயில் இருந்ததால் அறுத்தோம்' என பொய் சொல்லி சமாளிக்க, சரி அப்படி என்றால் அந்த கறியை ஏன் பங்கு தாரர்களுக்கு கொடுத்தீர்கள் ? என கேள்வி எழுப்ப பதில் இல்லை! 18.11.10 அன்று பெருநாள்! 17.11.10 குர்பானி என்ற கேலிக்கூத்து காஞ்சி மாவட்டத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது!

ஏற்கனவே இந்த வருட பித்ரா தொகையை , பெருநாள் கடந்த பின்னும் விநியோகிக்காமல் , வேறு வகையில் அதை வரவு வைத்து மக்களின் மார்க்க கடமையில் விளையாடியது போல் , தற்போது குர்பானியிலும் விளையாடி உள்ளனர். இவர்களை நம்பி தங்களின் குர்பானி ,பித்ராவை ஒப்படைக்கும் மக்கள் சிந்திக்க வேண்டும்! குறிப்பாக வளைகுடாவில் உள்ள சகோதரர்கள் நீங்கள் பெருநாள் தொழுகைக்கு முன்னதாக கொடுக்க வேண்டிய பித்ராவும், பெருநாளுக்கு பின் கொடுக்க வேண்டிய குர்பானியும் சரியான நாளில் கொடுக்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்! இல்லையேல் உங்கள் அமல்கள் பாழ் பட்டு மறுமையில் கைசேதப்படுவீர்கள்.

அல்லாஹ் நம் அமல்களை சீர் செய்யட்டும் !அனைவருக்கும் நேர்வழி காட்டட்டும்!

[சம்பதப்பட்ட மாடு அறுத்த இடத்தில் விசாரித்த போது தற்போது எழு மாடுகள் என்று தகவல் வந்துள்ளது]

பெயரில்லா சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும் : பரணிகரை பண்ணையார் அவர்கள் ஆரம்பண்ணை பள்ளிவாசல் நிர்வாக பொறுப்பில் இருக்கும் அப்துல் ரஹ்மான் அவர்ஹல் வீட்டில் (அரபாத் நகர் ) புதியதாஹா நடக்கும் மது அருந்தி ( club) விடுதிமற்றும் ஆபாச படம் தேவை உள்ளவர்ஹல் அனுஹவும் விடுதி பொறுப்பாளர் அப்துல் ரஹ்மான் பேரன் ஹாஜி இதுவரை உள்ள பதுல் ரஹ்மான் பேரன்

வடிக்கையளர் பட்டியல்

பெயர் விபர ம்
அமீர் உசேன் - தீப்பட்டி
இம்ரான் - பகவட்டி
அப்பாக்குட்டி - காயன் வீடு
மைதீன் - சுடக்கன் மண்வெட்டி மர்யம்
சாகுல் --- முன்னாள் மோதினார் மகன்
மீரான் - அட்டபா அரபாத் நகர்
மீரான் - மோதினார்
ஹாஜி -அப்துல் ரஹ்மான் பேரன்
பாரி - நண்ணி
பெருமாள் - கோடாகி
கொம்பைய - உச்கட்டன் மகன்

Siddique சொன்னது…

HOPE YOU TO DETECT LIKE THIS CRIMINAL ACTIONS.