Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

புதன், 15 செப்டம்பர், 2010

பெருநாள் தொழுகையுடன் இன்னொரு மசாலா









 munavvirul கூறியது...

















சத்திய சீலரே,1,தொப்பியை கை விட்டு விட்டீர்.2.திருவாரூர் பொய் மறந்து விட்டது.பரவாயில்லை. ஆனால் 3. கப்ர் பற்றிய உண்மை ,4,பழைய பள்ளிவாசல் கட்டும்போது இரு குடும்பத்தாருக்கும் பிரச்சனை இருந்தது என்று சொன்னது,4,புதிய பள்ளிவாசலில் நான் தீர்மானம் கொண்டுவந்தது என்று சொன்னது ,மனசறிஞ்சே பொய் சத்தியம் செய்ததாக சொன்னது,இந்த நான்கு விசயங்களிலும் நீங்கள் சொல்லிய குற்ற சாட்டுகளை நிருபித்து உங்களது இறை அச்சத்தை வெளிபடுத்துங்கள். 1, NAAN THOPPIYAI PATRI UNGALIDAM PESAVE ILLAI.NAAN KETTA KELVI.THIRANTHA THALAIYUDAN RASOOLULLAH THOLUTHATHARKU AATHAARAM ULLATHA?ENPATHUTHAAN.ATHARKU, ATHARAM IRUKIRATHU,ILLAI ENTRU PATHIL SOLLAMAL THOPPIUM ISLAMUM ENTRU KATHAIYAI THIRUPPI VITTU,THOPPIYIL NAAN POI SONNATHAAKA PULAMBI VARUKIREERKAL.2.THIRUVARUR SAMBAVATHIL PJ VILAKKATHAI NEENGAL NAMBALAM.NAAN NAMBAVENDUM ENTRU EPPADI KOORUKIREERKAL?ATHARKUTHAN SAMBAVAM NADANTHAPOTHU PJ ANGIRUNTHAARAA?ENRU KETTEN.ADUTHU HINDU NAALITHAL PARKKAVILLAYA?ENTRU ORU NANBARUKKU ELUTHI IRUNTHEERKAL. HINDU NAALITHALIL,"assaulted Quthbudeen of the Tawheed Jamath"ENTRATHAI NAMBAVAA? "He(HAJI MOHAMMED) was not a member of the Tawheed Jamath"ENTRATHAI NAMBAVAA? HAJI MOHAMMEDUM,QUTHBUDEEN,IRUVARUME THAWHEETH JAMATH ILLAI ENRU PJ PLUKIYATHAI APPADIYE NEENAGAL VALI MOLINTHEERGAL.ITHIL NEENGAL SOL VATHU POIYA?HINDU SOLVATHU POIYA?ENPATHUTHAAN KELVI? ITHIL NAAN ENNA POI SONNEN?PJ VILAKKATHAI NAAN ERKAVILLAI ENTRAAL NAAN POIYANA? 3. QABRU VISHAYATHIL YAAR SOLVATHU POI? MASTHAN AVARKALIN THAGAPPANAR PATRI KOORIYATHARKU PATHILILLAI. AVARIDAME UNMAYAI KETTU SOLLUNGAL? 4,PALLIVASAL KATTUMPOTHULL PIRACHINAI KAVANNA MUNA ABDUL KADER HAJI KOORIYATHAI NAAN INGU ELUTHINEN.PUTHIPALLIVASAL KATTA NEENGAL THEERMANAM KONDU VANTHATHAAI KOORAVILLAI.NEEANGAL NIRVAGATHIL IRUNTHAPOTHU ENTRU THAAN SONNEN.THEERMAANAM NIRAIVETRA MUYARCHITHAPOTHU KA.MU.ETHIRTHAR ENTRU KOORINEN, NIRAIVETRI VITTEERGAL ENTRU SOLLAVILLAI. KA.MU. KANDITHU THERMAANAM NIRAIVETRINEERGAL ENTRU SONNEN.THELIVAAKA NITHANAMAGA PADITHU PARUNGAL.AATHIRATHIL, POI,POI,ENTRU PITHATRAATHEERGAL.INI MEERA SCHOOL 100 MASALAAVAI EPPOTHU ELUTHUVEERGAL?       1திறந்த தலையுடன் தொழுவதற்கு இது பதில் இல்லாமல் வேறு என்ன நூறு மசாலாவா?                                                                                                                                       
 தொழுகை ஷாபி,ஹனபி,என்ற புத்தகங்களில் தொழுகையின் பர்ளுகள்,சுன்னத்கள்,என்று பட்டியல் போட்டிருப்பார்களே அவற்றில்,கூட தொப்பி அணிவது பர்ளு என்றோ சுன்னத் என்றோ சொல்லப்படவில்லை. நான்கு இமாம் களும் தொப்பி கட்டாயம் அணிய வேண்டும் என்று சொல்லவில்லை.இது விசயமாக குரானின் குரலில் கேள்வி கேட்டபோது தொப்பி அணிவது பேணுதல் என்று கூறினார்கள்.தொப்பி அணிவதற்கும் தொழுகைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை,என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீத்களை எடுத்துகாட்டியபோதும் மத்ஹப் ஆலிம்களிடம் எந்த பதிலும் இல்லை.நான் எந்த ஒரு மார்க்க விசயத்திலும் இருதரப்பு ஆலிம்களிடமும் கேட்டுதான் ஒரு முடிவுக்கு வருகிறேன்.திறந்த தலையுடன் என்ற கேள்வியே தவறு.மூடிய தலையுடன்தான் தொழவேண்டும் என்று மார்க்கத்தில் இல்லாத ஒன்றை சொல்வது பொயில்லையா? 2.திருவாரூர் சம்பவம் நீவிர் ஏற்று கொண்டால்தான் உண்மையா?அப்படி என்றால் நீங்கள் அங்கு இருந்தீர்களா?ஹிந்து நாளிதழில் குத்புதீன் முதலில் தாக்கப்பட்டதையும் ஹாஜி முஹம்மது tntj அல்ல என்பதயும் எஸ்.பீ.மூர்த்தி கூறியுள்ளதை ,அதாவது மற்ற பேப்பரில் வராததை அதில் வந்துள்ளது என்பததர்காக குறிப்பிட்டேன்.ஒரு செய்தியின் உண்மை நிலை அறிய இரு தரப்பு கருத்துக்களையும் ஆய்வு செய்தால் உண்மையை ஓரளவுக்கு உணர முடியும்.பீ.ஜே யின் பேட்டி தவறு என்றால்,உங்களைப்போன்று அங்கெ எத்தனை முனவ்விருள் இருப்பார்கள்.த.மு.மு.க.ஐ.என்.டி.ஜே.என்று இருக்கின்றன.சும்மா விடுவார்களா?நமதூரிலே படாத பாடுபட்டு தேர்தலை கொண்டுவந்து விட்டு நாங்கள் கொண்டுவந்த தாக நோட்டிஸ் அடித்து பொய் சொல்லவில்லையா? இங்கே உண்மையே பொய்யாக்கும் போது அங்கே பொய் சொல்லி இருந்தால் சும்மா விட்டுவிடுவார்களா?3.பனிரண்டு பக்கீர் பாவாவை வாய்க்காலில் விட்டு,விட்டு இப்போது மாமரத்தடியில் மஸ்த்தான் சாஹிப் பாவா கதை ஓடிகொண்டிருக்கிறது.எனக்கு பத்து வயதுக்குள் இருக்கும்போது சீனியர்கள் ரன்ஸ் விளையாடிக்கொண்டு இருந்த சமயத்தில் மாங்காய்க்கு கல்லெறிதலில் என் மண்டை உடைந்துள்ளது ஞாபகத்தில்  உள்ளது.இதுவரை விசாரித்து பார்த்ததில் கபர்  இல்லை என்றுதான் சொல்லுகிறார்கள்.இன்னும் விசாரிப்போம்.ஆளுயர கப்ர் பற்றி சொல்லிருந்தேனே,அது வேலிக்குள் இருந்தது என்பது சரியா? 4.கா.மூ.அ.வை கண்டித்து தீர்மானமெல்லாம் போடவில்லை.கட்டிடத்தை இடிக்கவேண்டும் என்றுதான் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.                                                                                            
 'ANTRU PALLIVAASAL KATTUMPOTHU IDAINJAL SEITHA AANA CHENA RATHTHAM INTRU IDIKKA MUYARCHIKKIRATHU ENTRU SOLLI ' நிறை வேற்றிய தீர்மானத்தை நிறைவேற்ற முயர்ச்சித்ததாக கூறுவது தவறு.அந்த முயற்ச்சியை நான் செய்ததாக சொல்வது பொய்.கா.மூ.அ.என்னையும் ,,இன்னொருவரையும் முன்னிறுத்தி மற்றொருவர் பின்னணியில் இயக்குவதகத்தான் சொன்னார்.இதில் நிறைய விசயங்கள் உள்ளன.அது வேண்டாம்.நான் விரிவாக்கம் செய்தாலும் சரி,இடித்து கட்டினாலும் சரி என்பதுதான் எனது நிலைப்பாடு.ஏதாவது ஒன்றை செய்யவேண்டும் என்பதில் தீவிர முயற்ச்சி செய்தேன்.பழைய பள்ளிவாசல் கட்டும் போது இ ஆ.செ.வையும் இணைத்து அரைத்த மசாலா என்னவாயிற்று?நான் மனசறிஞ்சே பொய் சத்தியம் பண்ணியதாக கூறியது என்னவாயிற்று?அதையும் தவறான தகவலில் விட்டு விடவா? நீங்கள் பொய் சொல்லவில்லை ,தவறான தகவலை சொல்லியுள்ளீர்கள்.இன்சா அல்லாஹ் நாளை மீரா ஸ்கூல்                                                                                              





17 செப்டெம்ப்ர், 2010 4:33 am
நீக்கு





1 கருத்து:

Unknown சொன்னது…

1,நான் எந்த ஒரு மார்க்க விசயத்திலும் இருதரப்பு ஆலிம்களிடமும் கேட்டுதான் ஒரு முடிவுக்கு வருகிறேன்.2,ஒரு செய்தியின் உண்மை நிலை அறிய இரு தரப்பு கருத்துக்களையும் ஆய்வு செய்தால் உண்மையை ஓரளவுக்கு உணர முடியும்.INTHA VAASAHANGALAI PDIKKAVUM,KETKAVUM NANTRAAKA IRUKKIRATHU.AANAAL UNMAIYIL ETHTHANAI VISHAYATHIL MADHKAB(UNGAL BAASHAYIL)AALIMKALIN KARUTHAI ETRUKKONDU,INTHA(MAARKA)VISHAYATHIL PJ SOLVATHU THAVARU ENTRU NAMBUKIREERKAL?ORU UTHAARANAM KOORA MUDIYUMA? VAARTHAI JAALAM VENDAAM.UNMAYAI KOORUNGAL.IRANDU THARAPPU KARUTHAYUM KETTA PIN ETHU UNMAI ENTRU ENTHA ATHARATHAI, PUTHTHAKATHAI PADITHU THERINTHU KOLKIREERKAL? MADHKAB AALIM KOORUM ORU HATHEETHAI, PJ "LAYEEF"ENTRU SOLLIVITTAL,INTHA ARIVPPAALAR BALAHEENAMAANAVAR ENTRU PJ SOLLIVITTAL AVAR UNMAYIL APPADITHTHAANAA?ANTHA HATHEETHU "LAYEEF"THAANAA?ENTRU ENTHA KITHAABAI PARTHU THERINTHU KOLKIREERKAL?ITHU VARAI PJ SONNATHIL ITHAI ETRUKKOLLA MUDIYAATHU ENTRU NEENGAL MUDIVEDUTHA ORU VISHAYATHAI AATHAARATHUDAN KOORUNGAL. NEENGAL NIYAAYA VATHITHAAN ENPATHAI ETRU KOLLA VASATHIYAAGA IRUKKUM.