Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

பண்ணையார்களின்கல்வி.

பண்ணையார்களின்கல்வி.

கடையர் என்றால் கடைசியில் உள்ளவர் என்று பொருள். .ஆனால் ஆராம்பண்ணைனையில் கல்வியில் இவர்கள்தான் முதல்நிலை.இவர்கள் குடும்பத்தில் மறைந்த டாக்டர்.அப்துல்அஜிஸ் இவ்வூரின் முதல் டாக்டர்ஆவார்.2 டாக்டர்கள்(ஆண்கள்)3 பெண்டாக்டர்களும் ,என்ஜினியர்கள் பலரும் உண்டு. பண்ணையின் முதல் பட்டதாரியும் வக்கீலும் ஏ.எம்.சாஹுல்ஹமீத் (late) ஆவார்.இவர், b.sc படித்தாலும் மக்களால் 'பீயெ 'என்று அழைக்கப்பட்டார்.ER.K.S அபூபக்கர் முதல் எஞ்சினியர் ஆனா இவர்,SUPT.OF FACTORIES,tamilnadu. வாக இருந்து ரிட்டயர்ட் ஆகிவிட்டார்.காமு .மொன்னாஹ்மத் பியே.படித்து கஸ்டம்ஸ் இலாகாவில் இருந்து supt.போஸ்டில் ரீடையர்ட்ஆகி காலமாகிவிட்டார்.அப்துல்பாரி பிஎஸ்சி படித்து மின்சாரத்துறையிலிருந்து ரீடையராஹி ஜமாஅத் தலைவராக உள்ளார். இப்போது அதிகமான என்ஜினியர்கள் உருவானாலும் கொங்கராயக்குரிச்சியை கம்பேர் பண்ணும்போது நாம் பின்தங்கிய நிலையிலே உள்ளோம்.இதுவரை நமதூரிலேயே+2vil highest score 1145marks எடுத்த a.s.m.a kareem மகன் அண்ணா யுனிவேர்சிட்டியில் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.இந்த ஆண்டு 10th வரை மீராஸ்கூலில் படித்த ஹம்மாத்S/O கோசுசாகுல் ஹமித்.,இம்ரான்S/O நண்ணி Mஅப்துல் காதர்.முறையே 1125;1106;fiyasS/O கு.மு.ரியாஸ்.1102 ஸ்கோர் பண்ணியுள்ளனர்.2010 ல் மீராஸ்கூலில் 10வது வகுப்பு தேர்வுஎழுதிய 32 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மெட்ரிக் தேர்வில் தாஹிரா480 மதிப்பெண்களும் (தூத்துக்குடி)D/O இமாம் அலி.s.s.l.c examil. அப்ரோஸ் 485 (பாளையம்கோட்டை}D/O கல்லு.மதார் மைதீன்.மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.மீரா ஸ்கூலில் சஹானா 459D/O சப்ஸ்.அப்துல் அலி ; மகிசா 452D/O கா.மூ.சு.மொகைதீன். பெற்றுள்ளனர்.              
 மீராமெட்ரிகுலேசன்ஸ்கூல்,                                                                                                           
                                                  மீரா ஸ்கூல்  டாக்டர் .எம்.கே.எம்.அப்துல் அஜீஸ்  அவர்களால்  1990 இல் துவங்கப் பட்டது. 'தான் பெற்ற கல்வி இம்மண்ணின் மக்களும்  பெறவேண்டும்  'என்ற எண்ணத்தோடு தனது  தாயாரின் பேரில் துவங்கினார். டாக்டர் கொடுத்த அறுபதினாயிரம் ரூபாய் நன்கொடையுடன்  ஜமாத்தார்  மேலும் வசூல் செய்து கட்டப்பட்ட பள்ளிவாசல் கட்டிடத்தில்  மீரா ஸ்கூல்  துவங்கியது.ஒரு மனிதனின் மரணத்திற்கு பிறகும்  அவனுக்கு நன்மை தரக்கூடிய  மூன்று நற்காரியங்களில், கல்வியும் ஒன்று.,என்ற நபிமொழிக்கு ஏற்ப  இந்த கல்வி நிலையத்தை ஆரம்பித்த அவருக்கு இறைவன் நல்லருளை தொடர்வானாக | டாக்டருக்கு மட்டும்தான்  இந்த ஸ்கூல் மீது மிகுந்த ஆர்வம் இருததாகவும் ,அவரது குடும்பத்தினருக்கு அத்துனை விருப்பம் இல்லாததாலும்  சிறந்த முறையில் நடத்த முடியாமல் போயிற்று. என்று  சிலர்மூலம்  கேள்விபட்டுள்ளேன்.மேலும் அவர்கள்  அம்பாசமுத்திரத்தில்  இருந்ததாலும்  
கவனம் எடுப்பது  கடினம்.இன்னும் மக்களின் டார்ச்சாறுக்கு குறைவு இருந்திருக்காது.பதிலடி கொடுக்கும் நாங்கள் படும்பாடுக்கு அவர்கள் எம்மாத்திரம். டாக்டர் அஜீஸ் அவர்கள் மிகவும் உயரிய முறையில் நடத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஸ்கூலை ஆரம்பித்ததற்கு அவர் போட்ட பர்நிச்சர்களே இன்றும் சாட்சிகளாய் இருக்கின்றன.ஆனால் உடனிருப்பவர்களின் ஒருங்கிணைப்பும்  ஊராரின் ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை.அவர் நோய்வாய்ப்பட்டு இறந்ததும் ஸ்கூலை ஜமாத்தாரிடம் ஒப்படைத்தார்கள்.  jnsa allah                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              





பெயரில்லா சொன்னது…
Meera school patri Nizam annanidam visarithuvittu naan anuppiya vilakkam enge?                                                  நிஜாமின் தம்பியே,உங்கள் விளக்கம் பழைய எம்.ஜி.ஆர்.சினிமா வசனம்போல் உள்ளது.நிஜாம் அண்ணன் உங்களுக்கு எப்படி நம்பிக்கைக்கு உரியவாராக இருக்கிறாரோ அதைவிட அதிகமாகவே,அப்துல் கபூர் மிஸ்பாகியும் எனது நம்பிக்கைக்கு உரியவர்.மற்ற சபதமெல்லாம் வேண்டாம்.நிஜாம் அண்ணனிடம் அவர் அ.காதரிடம் அவ்வாறு சொல்லவில்லை என்று எழுதி வாங்கி எனக்கு ஈமெயில் அனுப்புங்கள்.அதன் பின் எனது தரப்பில் நான் விளக்கம் தருகிறேன்.நன்றிகள் உங்கள் முயற்ச்சி வெல்லட்டும்.






பெயரில்லா சொன்னது…
Oorin Otrumaikku neengal koorum ariyurai enna? pls                                                                              எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அறிவுரையே போதுமானது.'அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் பற்றி பிடித்து கொள்ளுங்கள் நீங்கள் பிரிந்து போகவே மாட்டீர்கள்..'குர்ஆன்3;103. அல்லாஹ்வின் கயிறு என்பது அல்லாஹ்வுக்கும் நமக்கும் உள்ள தொடர்பைக்குறிக்கும்.அல்லாவுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு    குர்ஆன் தான்,ஆக குர்ஆன் வட்டத்திற்குள் நாம் வருவோமானால் ஒற்றுமையும் வந்துவிடும்.வெற்றியும் கிட்டிவிடும்.இன்று குர்ஆன் ஹதீத்களை ஒத்து ஓரளவுக்கு ஆட்சி செய்யும் சவூதி அராபிய வெற்றிப்பாதையில் செல்கிறது.குர்ஆன் ஹதீத் இல்லாமல் இன்னும் எத்தனை ஆண்டுகள் போரிட்டாலும் பாலஸ்தீனர்கள் வெற்றிபெறுவது கடினமே.மொகலாயர்கள் ஒற்றுமை எனும் கயிற்றை பிடிக்காமல்  உமர்[ரலி] போன்று அல்லாவின் கயிறு குர்ஆன் ஐ பிடித்திருப்பார்களே யானால் நேர்மையான நீதி தவறாத அவரது ஆட்சியால் இன்று இந்தியா முஸ்லிம் நாடாக இருந்திருக்கும்.          
பெயரில்லா சொன்னது…
YEHA IRAIVANIN VITHIPADI ALLAH(AVAN) THAAN NAADIAVARGALAI PALLIVASAL NIRVAAHAM SEIYA THERNTHEDU ULLAAN.ALLAHVIRKKU THERIYUM YAARUKKU VETRIYAI KODUPPATHU. YAARUKKU THOLVIYAI KODUPPATHU ENRU. 01-08-2010 varai UNKAL NIRVAAHATHAI YETHIRTHAVARKAL YAARAIYUM ADITHTHAARKALAA? NEENKAL THORTHATARKKU IPPADI ORU PALIVAANKUM VERIYAA? (THOLVI) ALLAHVIN THEERPAI YETRU KOLLA MAATEERKALAA?                                                                                                      நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் நீங்கள் துன்புறுத்தப் பட்ட அளவுக்கு தண்டியுங்கள்.நீங்கள் பொறுமையை கடை பிடித்தால் பொறுமை யாளர்களுக்கு  அதுவே சிறந்தது.[குர் ஆன் 16;126]  நாங்கள் பொறுமை யாளராக இருந்தாலும்,எங்களின் ஆதரவாளர்களும் உறவினருகளும் நாங்கள் துன்புறுத்த பட்ட அளவுக்கு தண்டிக்க எங்களை துன்புறுத்தியோரை எங்களுக்கு தெரியாமலே தண்டிக்க நினைத்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்? உண்மையை அறிய அன்று நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் எடுக்கப்பட்ட சி.டி.யை வாங்கி பாருங்கள்.அந்த சி.டி.யை எங்களிடம் தந்தால் நாங்கள் ஒளி பரப்பிடுவோம் என்று தர மறுக்கிறார் கள். சி.டி.யை யாக்கூபிடம் கேட்டால் நிர்வாகிகள் சொன்னால் தருகிறேன் என்கிறார்.நிர்வாகிகளிடம் கேட்டால் எங்களுக்கு தெரியாது,நாங்கள் எடுக்கவும் இல்லை.எடுக்கசொல்லவும் இல்லை என்கிறார்கள்.அவ்வாறெனின் யாகூப் சொன்ன நிர்வாகி யார்? நீதி கேட்க பெயரில்லாமல் வந்தவரே,அந்த சி.டி.அவர்களுக்கு சாதகமாக இருந்தால் ஒளி பரப்பி இருப்பார்கள் அவர்களுக்கு  சாதகம் இல்லையெனில் சி.டி கூட தரமாட்டார்கள்.மேலும் நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் வீடியோ எடுக்கச்சொன்ன அந்த சூப்பர் பவர் யார்? என்பதைக் கேட்டு பதிலுடன் வருமாறு அழைக்கின்றேன்.
பெயரில்லா சொன்னது…
unkal cell numberai veliyittan moolam mihaperiya kayamaithanam nirupikkattullathu. (Maasaha Allah ) unmai oru naal velivanthe theerum enbatharku ithuve saatchi                                                          என்ன கயமைத்தனம் நிருபிக்கப்பட்டது.என்ன உன் மை வெளி வந்து விட்டது.மீண்டும் பூச்சாண்டியா?அதை சொல்லிவிட்டல்லவா 'மாசா அல்லாஹ் 'என்று கூற வேண்டும்.இல்லைஎன்றால்[maasaha allah] மாசஹா அல்லா என்றுதான் வரும்.{veliyittan}பூச்சாண்டிக்கான ஒருஆதாரம்.

5 கருத்துகள்:

Unknown சொன்னது…

EN KARUTHAI VELIYITTUVIYYU PATHIL ELUTHA VILLAIYE?

பெயரில்லா சொன்னது…

Meera school patri Nizam annanidam visarithuvittu naan anuppiya vilakkam enge?

பெயரில்லா சொன்னது…

Oorin Otrumaikku neengal koorum ariyurai enna? pls

பெயரில்லா சொன்னது…

YEHA IRAIVANIN VITHIPADI ALLAH(AVAN) THAAN NAADIAVARGALAI PALLIVASAL NIRVAAHAM SEIYA THERNTHEDU ULLAAN.ALLAHVIRKKU THERIYUM YAARUKKU VETRIYAI KODUPPATHU. YAARUKKU THOLVIYAI KODUPPATHU ENRU.
01-08-2010 varai UNKAL NIRVAAHATHAI YETHIRTHAVARKAL YAARAIYUM ADITHTHAARKALAA?
NEENKAL THORTHATARKKU IPPADI ORU PALIVAANKUM VERIYAA?
(THOLVI) ALLAHVIN THEERPAI YETRU KOLLA MAATEERKALAA?

பெயரில்லா சொன்னது…

unkal cell numberai veliyittan moolam mihaperiya kayamaithanam nirupikkattullathu. (Maasaha Allah.) unmai oru naal velivanthe theerum enbatharku ithuve saatchi