தவ்ஹித் ஜமாஅத் ஹஜ்ஜு பெருநாள் தொழுகை படங்கள் 18.11.2010 மீரா ஸ்கூல் மைதானம்
Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்
சனி, 20 நவம்பர், 2010
செவ்வாய், 16 நவம்பர், 2010
இரண்டாம் பிறைபார்த்து பெருநாள்
பெயரில்லாதவர் கூறியது
பெருநாள் அன்று மன்சூர் (ரஜினி ஈசா, TNTJ) விசயத்தில் நடந்தது என்ன ?
பெருநாள் அன்று அந்த நபர் [ரஜினி ஈசா டி.என்.டி.ஜே]விசயத்தில் நடந்தது என்ன ?ஈசா அந்நபரைக் கூப்பிட்ட அன்று தான் பெருநாள் என்று ஒப்புகொண்டமைக்கு நன்றி.தங்களின் பார்வையில் எவ்வளவோ கோளாறுகள்.மீரா ஸ்கூலின் தேசிய கொடிக்கம்பத்தை உடைத்தவரை ஈசா பிடித்து கொண்டு வந்ததற்கும் டி.என்.டி.ஜே வை இழுப்பானேன்?ஈஸா அதன் உறுப்பினர் என்று ,அவரோ,அல்லது டி.என்.டி.ஜே வினரோ கூறினார்களா?அல்லாஹ் அவருக்கு ஹிதாயத்தை கொடுக்கும்போது இன்சா அல்லாஹ் அவர் அதிலோ அதைவிட உயர்ந்த நிலையிலோ இருப்பார்என்பது வேறு விஷயம்.அவர் உறவின் முறையுலும் நன்றி யுனர்விலும் கொடி விசயத்தில் தலை இட்டிருக்கலாம் .இங்கே டி.என்.டி.ஜே வை இழுப்பது ஏன்?வாய் கொழுப்பா ?இல்லை இதே பிழைப்பா?ஈஸா பகிரங்கம்மாக "தண்ணி" அடிப்பார்.மற்றபடி எந்த கெட்ட குணங்களும் இல்லை.ஆனால் நன்றி கெட்டவர்கள்,ஊரை அடித்து உலையில் போடுபவர்கள்,அடுத்தவர் நிர்வாகத்தில் கள்ளத்தனமாக தலை இடுபவர்கள்,இல்லாதை சொல்லி கோல் பரப்பி ஆள் பிடிப்பவர்கள்,மார்க்க விசயத்தில் அல்லாஹ்வுக்கு கடுகளவும் அஞ்சாது பொய் பிரச்சாரம் செய்பவர்கள்,மோசடி செய்பவர்கள்,பங்காளி துரோகம் செய்பவர்கள்,இஸ்லாத்தின் பெயராலே இஸ்லாத்திற்கு எதிராக நடப்பவர்கள் ,கள்ளத்தனமான குடிகாரர்கள் [கதிஜா காம்ப்ளக்ஸ் பக்கத்தில்,அதை கடந்து வாய்க்கால் பாலத்தின் அடியில் ஏராளமான காலி மது பாட்டில்கள் ஆதாரம் ] இப்படி போன்றோரிடையே ஈசா ஒன்றும் மோசமானவர் அல்ல. சரி விசயத்திற்கு வருவோம். இதற்க்கு முன்பு பள்ளியிலிருந்து கிரவுண்டிற்கு செல்லும் நடைபாதை கைப்பிடி சுவரை உடைத்து விட்டார்கள் .அதன்பின் கடந்த ஒரு மாதத்திற்கு முன் ப்ளம்பிங் வேலை பார்த்த ஓரிரு நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒரு நல்லியாக மூன்று நல்லிகள் உடைத்தார்கள் ஸ்கூல் சுவற்றில் ஆசிரியைகள் பற்றி அவதூறாக எழுதியிருந்தார்கள்.இதை பற்றி பள்ளிவாசல் தலைவருக்கு புகார் கொடுக்கப்பட்டு இனியும் இது போன்று நடக்குமானால் போலீசிடம் புகார் பண்ணுவோம் என்றும் தெரிவித்திருந்தோம்.அதன்பின் ஒன்றும் நடக்கவில்லை.தற்போது நீங்கள் குறிப்பிடும் நபர் சென்னையில் இருந்து வந்த பிறகு கொடிகம்பம் விழுந்துள்ளது.இது பற்றி உடன் போலீசிடம் புகார் கொடுத்து உள்ளோம் போலீசாரும் விசாரணைக்கு வந்து சென்று உள்ளனர்.விசாரித்து சென்ற பின் மீரா ஸ்கூல் ஆசிரியரிடம் ,பள்ளி தலைவரும் செயலாளரும் வந்து போலீசிடம் ஏன் புகார் கொடுத்தீர்கள் ,கம்பம் ஒடிந்தது யாருக்கு தெரியும் ?சின்ன பிள்ளைகள் செய்யும் தவறுகளை எல்லாம் போலீசிடம் சொல்லுவது சரியா?உங்கள் நிர்வாகி இரவில் தங்கி யார் உடைத்தார்கள் என்று பார்க்க வேண்டியது தானே ,இஷ்டம் இருந்தால் நடத்தட்டும் ,இல்லையெனில் ஸ்கூலை விட்டு விட்டு போகட்டும் என்று கூறியுள்ளார்கள். மறுநாள் இது பற்றி தலைவரிடம் எதுவானாலும் என்னிடம் கேட்க வேண்டியது தானே ,பள்ளியில் வேலை செய்யும் வெளியூர் காரர்களிடம் ஏன் பிரச்னை பண்ணுகிறீர்கள் என்று நான் கேட்டபோது ,அதற்க்கு அவர்,"நான் ஒன்னும் பேசவில்லை ,செயலாளர் பேசியிருக்கலாம் நான் கவனிக்கவில்லை என்று சொல்லிவிட்டார்.அடுத்து,பெருநாளன்று நடந்தது எனின்,கொடிக்கம்பத்தில் தான் சாயிந்து இருந்ததாகவும் கொடிகம்பம் தானாக சரிந்து தன மீது விழுந்ததாகவும் நீங்கள் குறிப்பிடும் நபர் உளறி உள்ளார்.அதை கேள்விப்பட்ட ஈசா அந்நபரை என்னிடம் அழைத்துவந்தார்.நான் ஒன்றும் செய்ய வில்லை ஜாகிர் என்பவன்தான் கொடிக்கம்பத்தில் ஏறியதாகவும் கூறினார்.நான் அந்த கொடிகம்பத்தை ஒன்றும் செய்ய வில்லை இது விசயமாக பள்ளிவாசலில் வைத்து சத்தியம் பண்ணவும் தயார் என்று கூறியுள்ளார்.ஏற்கனவே போலிஸ் கேஸ் உளதால் போலிஸ் விசாரணையில் அந்நபர் இந்த விசயத்தை போலீசிடம் கூறிக்கொள்ளட்டும். "கொடிக்கம்பத்தில் தான் சாயிந்து இருந்ததாகவும் கொடிகம்பம் தானாக சரிந்து தன மீது விழுந்து விட்டதாகவும் நீங்கள் குறிப்பிடும் நபர் உளறி இருக்கிறார்.ஈசா கூப்பிட்டு வந்த சமயம் நான் சாயிந்து இருந்தேன் ,ஆனால் அதற்க்கு முன் இன்னொருவர் ஏறினார் என்றும் நான் அதை உடைக்கவில்லை பள்ளிவாசலில் வைத்து சத்தியம் பண்ணவும் தயார் என்றும் கூறியுள்ளார். போலீசில் கேஸ் உள்ளதால் போலிஸ் விசாரணை யிலும் அதை அவர் சொல்லி கொள்ளட்டும்.
- ashik சொன்னது…
- அஸ்ஸலாமு அலைக்கும் ஆராம்பண்ணை தெற்குதெரு நெங்கத்தா காஜாமைதீன் இந்த ஆண்டு 2 ஒட்டகங்கள் குர்பானி செய்யப்பட்டு ஊர்மக்கள் அனைவருக்கும் அரைகிலோ கறி வழங்கியமைக்கு நன்றிகள் ஜசாக்கல்லாஹ் இப்படிக்கு ஆறாம்பண்ணை ஊர்வாசிகள் க்ரூப்
- 19 நவம்பர், 2010 8:32 am

இரண்டாம் பிறைபார்த்து பெருநாள்
கடந்த பல வருடங்கள் கேரளாவில் பல இடங்களில் பிறை பார்த்து பெருநாள் கொண்டாடப்பட்ட போது காலண்டருக்கு மாற்றமாக இருந்தால் அதை ஏற்று கொள்ளாத சென்னை தலைமை காஜி இப்போதோ மகராஷ்டிரா வில் பிறை பார்த்தால் காலண்டரில் போட்டபடி பெருநாள் என்று அறிவித்துவிட்டார்.அதே சமயத்தில் காலண்டரில் 18 தேதி என்று இருந்தால் இன்று தமிழகத்தில் எங்கும் பிறை காணப் படவில்லை அதனால் 18 தேதி தான் பெருநாள் என்று அறிவித்திருப்பார்.முன்பு ஒருதடவை நமதூரில் பிறை பார்க்கப் பட்ட சமயத்தில் கூட காலண்டருக்கு மாற்றமாக இருந்ததால் அதை ஏற்றுக் கொள்ளஅப்போது மறுத்துவிட்டார்.அப்போது முதல் நாள் திருநெல்வேலி ,தூத்துக்குடி,குமரி மாவட்டங்களிலும் மறுநாள் மற்ற மாவட்டங்களிலும் பெருநாள் நடந்தது.ஆக சுன்னத் ஜமாத்தினரும் அதை ஏற்றுகொண்டனர்.ஆயின் இனி இவர்கள் பிறை பார்த்து நோம்பு வையுங்கள்,பிறை பார்த்து நோம்பு விடுங்கள் என்ற நபிமொழிக்கு மாற்றமாக "காலண்டரைப்பார்த்து நோம்பு வையுங்கள்,காலண்டரைப்பார்த்து நோம்பு விடுங்கள் . காலண்டரைப்பார்த்து பெருநாள் கொண்டாடுங்கள் " சென்னை தலைமை காஜியின் கூற்றை நடைமுறை படுத்தலாம் .சுன்னத் ஜமாஅத் ,மத்ஹப் ஜமாத்தாக நில்லாமல் இப்போது காஜி ஜமாத்தாக மாறிவிட்டது.
ஞாயிறு, 14 நவம்பர், 2010
நமதுஊர் இப்போது ஏமாற்றவும் படித்திருக்கிறது
.சென்னை
பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு அரபு நாடுகளில் வேலைவாய்ப்பு[ தினமணி 13.11.2010]
First Published : 13 Nov 2010 12:00:00 AM IST
சென்னை, நவ. 12: பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு அரபு நாடுகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன.
இதுகுறித்து தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்ட செய்தி:
அரபு நாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களுக்கு 21 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலம், ஹிந்தி அறிந்தவர்களுக்கு உணவகங்கள், அலுவலகங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன.
ஐடிஐ கல்வித் தகுதியுடன் ஆங்கிலப் புலமை, பணி அனுபவமும் உள்ள பிளம்பர், ஏ.சி. டெக்னீஷியன்கள், கேபிள், எலக்ட்ரீசியன்கள் ஆகியோருக்கு அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன.
தகுதி, அனுபவத்துக்கு ஏற்றவாறு ஊதியத்துடன் இதர சலுகைகளும் வேலையளிப்போரால் அளிக்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட், இரண்டு புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன், திருச்சியில் உள்ள திருவெறும்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நவம்பர் 20, 21 தேதிகளில் நடைபெறும் முதல்நிலைத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
விவரங்களுக்கு 9940393617, 9952940460, 9940276356 ஆகிய செல்பேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்
இதுகுறித்து தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்ட செய்தி:
அரபு நாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களுக்கு 21 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலம், ஹிந்தி அறிந்தவர்களுக்கு உணவகங்கள், அலுவலகங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன.
ஐடிஐ கல்வித் தகுதியுடன் ஆங்கிலப் புலமை, பணி அனுபவமும் உள்ள பிளம்பர், ஏ.சி. டெக்னீஷியன்கள், கேபிள், எலக்ட்ரீசியன்கள் ஆகியோருக்கு அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன.
தகுதி, அனுபவத்துக்கு ஏற்றவாறு ஊதியத்துடன் இதர சலுகைகளும் வேலையளிப்போரால் அளிக்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட், இரண்டு புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன், திருச்சியில் உள்ள திருவெறும்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நவம்பர் 20, 21 தேதிகளில் நடைபெறும் முதல்நிலைத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
விவரங்களுக்கு 9940393617, 9952940460, 9940276356 ஆகிய செல்பேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்
இது போன்று கடந்த மாதத்தில் துபாயில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அரசு மூலம் ஒரு விளம்பரமும் வந்தது.
ஆனால் நமதூர் இளைஞர்கள் நூறாண்டு காலமாக வெளிநாடு செல்வதற்கு பணத்தைகொடுத்து ஏமாந்துகொண்டுதான்இருக்கின்றனர். இருப்பினும் இந்த தடவை உள்ளூர்காரரிடம் ஏமாந்தது கவலை தரும்விஷயம் .நமது ஊர்காறார்களும் இப்படிப்பட்ட வல்லுனர்கள் ஆக இருப்பது வியப்பாக உள்ளது. மேலும் இவர்களிடம் டிப்ளமா பெற்ற இளைஞர் களும் ஏமாந்து உள்ளனர்.அவர்களின் சோம்பேறித்தனம் தான் இதற்கு காரணம் .தனது தகுதிக்கேற்ற வேலைகளை மீடியாக்களில் தேடாமல் தெருக்களில் தேடியதன் விளைவு.உள்ளூரிலே சப்ஏஜெண்டுகள்வேறு .இவர்களுக்கு ஏமாறுவதற்கு ஒரு பொறுப்புதாரி தேவை.அதற்காக சப் ஏஜென்ட்கள் .ஏன் உள்ளூர்காரிடம் நேரில் விசாரித்து கமிசனை மிச்சபடுத்த தெரியாதா?.ஏமாறுவதே ஏமாறுகிறோம். ஐயாயிரம் குறைத்து ஏமாறலாம் இல்லையா?
இதுவரை ஏமாந்த நமதுஊர் இப்போது ஏமாற்றவும் படித்திருக்கிறது என்பது முன்னேற்றமா ?தடு மாற்றமா?
வியாழன், 11 நவம்பர், 2010
ஹஜ் சர்விஸ்கள் என்ற வர்த்தக கம்பெனிகள்.
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் கண்டன போராட்டம்
தனியார் ஹஜ் நிறுவனங்களை தடைசெய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!
செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, November 11, 2010,
ஹஜ் பயணிகளை ஏமாற்றிய கயவர்களை கைது செய்யக் கோரியும் தனியார் ஹஜ் நிறுவனங்களை தடை செய்யக் கோரியும் இன்ஷா அல்லாஹ் சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது.
நாள்: 16-11-2010 (செவ்வாய் கிழமை) இன்ஷா அல்லாஹ்
நேரம்: மாலை 4 மணி
இடம்: மெமோரியல் ஹால், பார்க்டவுன் எதிரில், சென்னை.
அநீதிக்கு எதிராக அணி திரள்வீர்..
- பெயரில்லா சொன்னது…
- அஸ்ஸலாமுஅழைக்கும் ஹஜ் செல்ல மக்கா இமாம் மட்டும் எமட்ரபடவில்லை ஏமாற்றிய ageduhalai எதிர்த்து எந்த இயக்கமாவது முன்வந்து யமட்ரபடவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க முன்வருவர்ஹ்ள அப் செய்தால்தான் பயபடுவர்கள் ஆராம்பண்ணை பதிக்க பட்டவர்கள் 9nain மேன்பெர்கள்
- 10 நவம்பர், 2010 10:18 pm
நீங்கள் யாரென்றே சொல்ல மாட்டீர்கள்.உங்களுக்கு நஷ்ட ஈடு எப்படி வாங்கி கொடுக்க முடியும் ? வெளிநாட்டிற்கு சம்பாதிக்க ஏஜெண்டுகளிடம் பணம் கொடுத்து ஏமாறுகிறோம் .அது காலத்தின் கட்டாயம் ,ஹஜ்க்கு போவதுக்கும் ஏமாற வேண்டுமா? இந்த வருடம் ஹஜ் கமிட்டியில் கிடைக்காவிட்டால் அடுத்த வருடம் செல்லலாம். . - பெயரில்லா சொன்னது…

- மக்க இமாமை மட்டும் குறை சொல்லாதீர்கள் எல்ல agenduhalaium நேம் எழுதினால் நன்றஹா இருக்கும்
- 10 நவம்பர், 2010 10:21 pm
மக்கா மஸ்ஜித் இமாமிடம் பணம் கொடுத்தவர் எழுதியதை பார்த்ததால் அதை இங்கே வெளியிட்டிருந்தேன்..மற்ற ஏஜெண்டுகள் யாரென்பது தெரியாது.மக்கா இமாமை குறை சொல்லவில்லை. நானே சிலருக்கு அவரை சிபாரிசு பண்ணியிருக்கேன்.அவைகள் எதுவும் ஹஜ் சர்விஸ்கள் கிடையாது.எல்லாமே வர்த்தக கம்பெனிகள்.அவர்களுக்கு இடையே போட்டிகள் வரவே பாவம் அப்பாவிகள் ஏமாற்றப் பட்டார்கள்.தீன் ஹஜ் சர்விஸ் போன்ற ஒன்றிரண்டு கம்பெனிகள் மட்டுமே ஹஜ்ஜுக்கு அனுப்ப உரிமம் கள் பெற்றுள்ளன. மற்றவர்கள் வெளிமாநிலங்களில் உள்ள ஹஜ் கம்பெனிகளிடம் கமிசன் கொடுத்து வாங்கி ஹஜ்ஜுக்கு அனுப்புகிறார்கள்.மக்கா மஸ்ஜித் இமாமிடம் அதிக ஆட்கள் சேரவே உரிமம்பெற்ற கம்பெனிகள் லாபம் ஒன்றையே லட்சியமாககொண்டு உரிமம் இல்லாமல் வெளிமாநில கம்பெனிகள் வாயிலாக அனுப்புவதை போட்டு கொடுத்துவிட்டார்கள்.உடன் அரசு விசா அடிப்பதை நிறுத்திவிட்டது.ஒரு வருடம் வார்னிங் கொடுத்துவிட்டு மறு வருடம் இந்த "காட்டி கொடுக்கும் வேலையை" செய்திருக்கலாம். ஆனால் வருடந்தோறும் கொள்ளை லாபம் சம்பாதித்த தீன் ஹஜ் சர்விஸ் போன்றவர்கட்கு பணம் ஒன்றே வெறியாகத் தெரிந்து உள்ளது. மக்கா மஸ்ஜித் இமாமின் கம்பெனி மட்டும் தான் அவர்கள் கண்ணுக்கு தெரிந்ததே ஒழிய மற்ற மக்களின் ஹஜ்ஜும் மன வேதனையும் அவர்களை பொறுத்தவரை தூசிதான். .
புதன், 10 நவம்பர், 2010
“லப்பைக், இமாம் சம்சுதீன் காசிமின் லப்பைக்
-
பெயரில்லா கூறியது... - அஸ்ஸலாமு அழைக்கும் . அல் ஹம்துலில்லா இந்த வருஷம் தமிழ்நாடு பிரைவேட் AGENDUGAL முலம் HAJ செல்ல பணம் கட்டிய ஹஜ் செல்லாமல் பயணம் புறப்பட்டு சென்னை வந்து 2500/PER செலவழித்து சொந்த ஊர் களுக்கு திரும்பி போனார்கள் பணவிரயம் மனவுளைச்சல் ஏற்பட்டது தனியார் ஏஜெண்டுகளை கண்டித்து எந்த இயக்கமாவது முன்வர வில்லை இப்போதே குரல் கொடுத்தால்தான் இனிவரும் காலங்களிலாவது AGENTUHAL பயப்படுவார்கள் TNTJ முதல் அனைத்து இயக்கங்களும் மௌனமாக இருப்பது ஏன் என்று புரியவில்லை . இதிலிருந்து தெரிஹிறது எல்லா இயக்கங்களுக்கும் பங்கு உண்டு என்பது மசாலமா
8 நவம்பர், 2010 1:43 am
அஸ்ஸலாமு அலைக்கும்,,,
ஹஜ் பெயரால் நம்பிக்கை மோசடி:
மக்கா ஹஜ்சர்வீஸ் மூலம் மக்காவிற்கு
அனுப்பாத மக்காப்பள்ளி இமாம்!. ஓர் அதிரடி ரிப்போர்ட்!
இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றான ஹஜ்ஜின் பெயரால் சமீபகாலமாக பல குழப்பங்களும் மோசடிகளும் அரங்கேறி வருகின்றன. அவற்றுள் தற்போது சென்னையில் உள்ள மக்காப் பள்ளியின் இமாம் சம்சுதீன் காசிமி அவர்களால் நடத்தப்படும் ஹஜ் சர்வீஸும் ஒன்று. தற்போது இந்த ஹஜ் சர்வீஸ் மூலம் மாபெரும் குழப்பமும் போதிய வழிகாட்டியும் இல்லாததால் சுமார் நூற்றுக்கும் அதிகமானோரை இந்தவருடம் பணம் பெற்றுகொண்டு ஹஜ்ஜை நிறைவேற்ற அனுப்பவில்லை!.அதுமட்டும் இல்லாமல் மற்ற மாநிலத்தை சேர்ந்த சுமார் எழுபதிற்கும் மேற்பட்ட மதரஸாவில் பயிலும் மாணவர்களையும் இலவசமாக ஹஜ்ஜிற்கு அனுப்புகின்றேன் என்று (சவூதி அரசாங்கம் மூலம் என கேள்வி!) அழைத்து வந்து சென்னையில் உள்ள மக்கா பள்ளியில் தங்கவைத்து விட்டு அவர்களையும் திருப்பி அனுப்பிய மகாபாதகமான செயல் அரங்கேறியுள்ளது.
“லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்” என்று கூறி இருக்க வேன்டியவர்கள் இன்று “லப்பைக், இமாம் சம்சுதீன் காசிமியால் ஊருக்கு திரும்புகின்றேன் லப்பைக்” என்று கூற வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்!. மக்காவில் மொட்டையடிக்கப்பட வேண்டியவர்கள் இன்று சென்னையிலேயே மொட்டையடிக்கப் பட்டுள்ளனர்.! இதற்கு இந்த இமாம் சம்சுதீன் காசிமியே முழுப்பொறுப்பு.
இது தொடர்பாக என்னுடன் ஷார்ஜாவில் பணிபுரியும் நாகப்பட்டினத்தை சேர்ந்த சகோதரர் தாவூத் அவர்கள் கூறியதாவது: இந்த வருடம் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ள என் தாய், சகோதரி, சகோதரியின் கணவர், சகோதரியின் மகள், இவரின் கணவர், (இவர் சிங்கப்பூரில் இருந்து ஹஜ் செய்வதற்கென்றே தற்காலிகமாக வேலை செய்து கொண்டிருந்ததையும் விட்டுவிட்டு வந்தவராவார்!) என் சிறியதந்தை மற்றும் அவரின் மனைவி என ஏழு பேருக்கு இந்த சம்சுதீன் காசிமி ஹஜ் சர்வீஸ் மூலம் நபர் ஒன்றுக்கு இரண்டு இலட்சத்து பத்தொன்பதினாயிரம் (RS. 219,000) ரூபாய் என 15,33,000 (பதினைந்து இலட்சத்து முப்பத்தி மூன்றாயிரம்) செலுத்தினோம். பயணம் மேற்கொள்ள இம்மாதம் 4ம் தேதி அதிகாலை 6 மணிக்கு விமானம் எனவும் 3ம் தேதியே சென்னை வந்துவிட வேண்டும் எனவும் அன்றே ஜோட் (ஹஜ்சம்பந்தமாக விளக்கக் கூட்டமும்) பகல் அனைவருக்கும் அங்கேயே உணவும் ஏற்பாடாகியுள்ளது என்றும் தெரிவித்தார். ஏற்கனவே சென்ற மாதம்(அக்டோபர்) 10 மற்றும் 20ம் தேதி பயணம் என்று கூறி விட்டு பின் பயணத்தை தள்ளிப் போட்டுள்ளார். இம்முறை உறுதியாக கூறியதால், என் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் இதற்கான முன் ஏற்பாட்டோடு என் உற்றார் உறவினர்களிடம் பயணத்தை தெரிவித்துவிட்டு சென்னை வந்து சேர்ந்தனர்.
சென்னை வந்தபின்தான் உங்களுக்கு இன்னும் விசா ஏற்பாடாகவில்லை அதனால் உங்களுக்கு இவ்வருடம் ஹஜ் செய்ய வாய்பில்லை. எனவே எல்லோரும் அவரவர் ஊருக்கு திரும்பி செல்லுங்கள் என்று கூறி பணத்தினை திரும்ப தருவதாகவும் கூறியுள்ளார். ஏதோ வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆள் அனுப்பும் ஏஜென்ட்போல் இங்கு சம்பவம் நடந்தேறியுள்ளது!. இதை கேட்ட என் குடும்பத்தினர் மிக்க அதிர்ச்சி அடைந்து பெரும் மன வருத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் வயதான என் தாயின் மனவேதனை என்னை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என்று கூறியதோடு, இது விவரமாக சம்சுதீன் காசிமியின் மக்கா பள்ளி தொலைபேசி எண்ணான 0444214133 பலமுறை தொடர்பு கொண்டும் பதில் இல்லை என்று மனவேதனையுடன் நம்மிடம் தெரிவித்தார்.
உடனே நாம் சென்னையில் உள்ளவர்களிடம் இதற்காவே தொடர்புகொண்டு விசாரித்து விவரம் தரும்படி கூறினோம்! மேலும் சம்சுதீன் காசிமி அவர்களின் மொபைல் நம்பரை பெற்றுத் தரும்படியும் கூறினோம். விசாரித்த வகையில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் உண்மையே! இதுபோல் வேறு சில ஹஜ் நிறுவனங்களிலும் நடந்துள்ளதாகவும் ஆனால் அதை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை என்ற தகவலும் நமக்கு கிடைத்தது. தற்போது மீண்டும் விசாரித்த வகையில் இரண்டு இலட்சம் மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டு மீதத் தொகையான (219,000-200,000) பத்தொன்பதாயிரத்தை இவர் திருப்பி கொடுக்காமல் இரண்டு மாதம் கழித்து வாருங்கள் என்று கூறியதாகவும் இப்பதிவை வெளியிடும்போது நாம் அறியமுடிகின்றது.
இது ஒரு நம்பிக்கை துரோகம் இல்லையா? இவருடன் நமக்கு எந்தவிதமான காழ்ப்புனர்சியும் இல்லை என்றாலும், ஜும்மா பயானில் நம்பிக்கை துரோகம் பற்றி பயான் செய்துவிட்டு தற்போது இவரே இத்தகைய செயலில் ஈடுபட்டிருப்பது ஏன்? ஒருவேளை இவர் தனக்கு ஒதுக்கப்பட்ட கோட்டாவிற்கு மேல் ஆட்களை சேர்த்திருக்கவேண்டும்!. எப்படியும் அதை பெற்றுவிடலாம் என்று ஆட்களையும் சேர்த்திருக்க வேண்டும்!. பின் இவர் ஏமாற்றப் பட்டிருக்கவேண்டும்! ஆனால் எல்லோரையும் பயணப்பட்டு வர சொல்லும் முன் இதை இவர் இம்மக்களிடம் தெரிவித்திருக்கலாமே!. மாறாக இதுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மதியம் இவர் பிரஸ் மீட்டிற்கு ஏற்பாடு செய்து விளக்கம் தந்துள்ளார் என அறியமுடிகின்றது.
ஹஜ் என்பது ஒரு வணக்க வழிபாடாகும். தற்போது அதில் வியாபார மயமாக்கப்பட்டுவிட்டது. இந்தியாவெங்கும் இதுபோல் அரசிடம் அனுமதி பெற்ற, பெறாத ஹஜ் சர்வீஸ்கள் ஏராளம். ஏனெனில் இங்கு கோடிக்கணக்கில் பணம் புரள்கின்றது. நபர் ஒன்றுக்கு இரண்டு இலட்சம் வீதம் கணக்கிட்டாலே ஒரு ஹஜ் சர்வீசுக்கு இருநூறு நபர்வீதம் ஆகும் தொகை சுமார் நான்கு கோடியாகும். இதுபோல் சுமார் ஐம்பது ஹஜ்சர்வீஸ் என வைத்துக்கொண்டாலும் இதில் புழங்கும் தொகை மட்டும் சுமார் இரண்டாயிரம் கோடியாகும். எனவே மத்திய மாநில அரசுகள் இதில் தலையிட்டு இதுவும் சிட்பன்ட்போல் (சீட்டுக்கம்பெனி)விவகாரம் ஆகும் முன் நடவடிக்கை எடுப்பது நல்லது. இந்தியா முழுமைக்கும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். இதை நாம் இமாம் சம்சுதீன் காசிமியை மட்டும் மனதில் வைத்துக் கூறவில்லை. ஏனெனில் வருடா வருடம் இதுபோன்று குழப்பங்களும் குளறுபடிகளும் அதிகரிக்கின்றது. இது வெளிநாடு சென்று வருவது தொடர்பானதால் மத்திய வெளியுறவு துறையும், மத்திய மாநில ஹஜ் கமிட்டியும் இதில் தலையிடவேண்டும்.
எந்த இஸ்லாமிய தொலைகாட்சி நிகழ்ச்சியை பார்த்தாலும் ஆதம் ஹவ்வா ஹஜ் சர்வீஸ் முதல், உம்மா வாப்பா ஹஜ் சர்வீஸ் வரை ஒரே ஹஜ் விளம்பரம்.! ஹஜ் குளறுபடியை எதிர்த்து எந்தசமுதாய இயக்கமும் நிச்சயம் குரல் கொடுக்காது. ஏனெனில் இவர்களில் பெரும்பாலோர் இதையே தொழிலாக செய்து வருகின்றனர். எனவே தனக்குத்தானே இவர்கள் ஆப்பு வைத்துக் கொள்ளமாட்டார்கள்!. மேலும் இங்கு வாக்குறுதி கொடுப்பதுபோல் மக்கா மதினாவில் இவர்கள் நடந்துகொள்வதும் இல்லை!. இவர்களின் மேல் கன்ஸூமர் சட்டத்தின் படி நான்குபேர் வழக்கு தொடர்ந்தால்தான் சரிபட்டு வருவார்கள். ஏனெனில் இதுவும் ஒரு சேவை குறைபாடே!. பாவத்தினை ஹாஜிகள் மக்காவில் போக்கி விட்டு வந்தால் அந்த பாவத்தினை இந்த அநீதி இழைக்கும் ஹஜ் சர்வீஸ்கள் மொத்தமாக பெற்றுக்கொண்டு மீண்டும் ஊர் வந்து விடுகின்றார்கள்!
வணக்க வழிபாடு வியாபார மாக்கப்பட்டதினால் வந்த விளைவுதான் இது!. இனி எங்கெல்லாம் பள்ளிவாசல் அருகில் இல்லையோ, இனி அதற்கும் ஒரு தொழுகை சர்வீஸ் கம்பெனிகள் ஆரம்பித்தாலும் ஆரம்பிப்பார்கள்!. இரண்டு பேர்கள் எங்கள் கலிமா சர்வீஸ் மூலம் கலிமா சொன்னால், மூன்றாவது நபருக்கு கலிமா இலவசம் என்று கூப்பாடு போட்டாலும் போடுவார்கள்!. அதேபோல் நோன்பு சர்வீஸ் ஒன்றை ஆரம்பித்து உங்களுக்கு பதில், எங்கள் கம்பெனி ஆட்கள் நோன்பிருப்பார்கள் என்று அதற்கும் ஒரு கமிஷனை அடித்துவிடுவார்கள். ஜக்காத்தை பற்றி கூற வேண்டிய அவசியமே இல்லை...!
மேலும் மூன்று வருடங்களுக்கு முன் என் பெற்றோர்களையும் புஸ்ரா ஹஜ் சர்வீஸ் மூலம் அனுப்பியதில் நானும் கூட பாதிக்கப்பட்டவன்.!அதாவது பேசிய தொகையை விட இருபதாயிரம் கூடுதலாக கேட்டும், இல்லை என்றால் விட்டு விட்டு சென்றுவிடுவோம் என்றும், பின் வேறு வழியில்லாமல் கொடுத்ததையும் தங்களுக்கு கூடுதலாக அறியத்தருகின்றேன்!
--
முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய துண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்படிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான் 9:71
ஞாயிறு, 7 நவம்பர், 2010
அமெரிக்காவின் பயங்கரவாதம்
ஹெட்லியை பாகிஸ்தானுக்கு யு.எஸ். அனுப்பியது
First Published : 09 Nov 2010 12:00:00 AM IST தினமணி
நியூயார்க், நவ.8: மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதி டேவிட் கோல்மன் ஹெட்லியை உளவாளியாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்தது அம்பலமாகியுள்ளது.
ஹெட்லிக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையே தொடர்பிருப்பது தெரிந்தும் அவர் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாகிஸ்தானில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பான ரகசியத் தகவல்களை திரட்டுவதற்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார் என்று அமெரிக்கப் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருந்த ஹெட்லியை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைப்பதற்கு ஏதுவாக அவரை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
2001-ல் பாகிஸ்தானுக்குச் சென்ற ஹெட்லி, போதைப் பொருள் கடத்தல் குறித்து ரகசியத் தகவல் திரட்டியதாகத் தெரியவில்லை. மாறாக, அவர் அங்கு பயங்கரவாதப் பயிற்சியில் ஈடுபட்டதாகவே தெரியவந்துள்ளது
ஹெட்லிக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையே தொடர்பிருப்பது தெரிந்தும் அவர் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாகிஸ்தானில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பான ரகசியத் தகவல்களை திரட்டுவதற்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார் என்று அமெரிக்கப் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருந்த ஹெட்லியை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைப்பதற்கு ஏதுவாக அவரை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
2001-ல் பாகிஸ்தானுக்குச் சென்ற ஹெட்லி, போதைப் பொருள் கடத்தல் குறித்து ரகசியத் தகவல் திரட்டியதாகத் தெரியவில்லை. மாறாக, அவர் அங்கு பயங்கரவாதப் பயிற்சியில் ஈடுபட்டதாகவே தெரியவந்துள்ளது
அமெரிக்க அதிகாரிகள் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள் ? அமெரிக்க புலனாய்வு தானே ஹெட்லேவை மும்பை தாக்குதல் நடத்த தயார் பண்ணியது.
மும்பை தாக்குதல் சதி: எச்சரிக்கையை அலட்சியப்படுத்திய அமெரிக்க அதிகாரிகள்
First Published : 08 Nov 2010 12:00:00 AM IST
வாஷிங்டன், நவ.7: மும்பை நகரில் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவிக்க பயங்கரவாதி டேவிட் கோல்மன் ஹெட்லி சதித் திட்டம் தீட்டி வந்தது குறித்து பல தடவை எச்சரிக்கை தகவல் கிடைத்தும் அதை அமெரிக்கப் புலனாய்வு அமைப்பு பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியப்படுத்தியது உண்மைதான் என்பது உறுதியாகியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கும் மும்பை தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதி ஹெட்லிக்கும் இடையே ரகசியமாகத் தொடர்பிருந்தது குறித்து 2001-ல் இருந்தே அமெரிக்கப் புலனாய்வு அமைப்புக்கு தகவல் கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஹெட்லியின் இரு மனைவிகளும், பிற தரப்புகளும் இந்த எச்சரிக்கைத் தகவலை தொடர்ந்து அளித்து வந்ததாகவும், ஆனால் இதை அமெரிக்கப் புலனாய்வு அமைப்பு கண்டுகொள்ளவில்லை என்றும் புகார் சொல்லப்பட்டது.
இந்நிலையில் இது உண்மைதானா என்பது குறித்து அமெரிக்க தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஜேம்ஸ் கிளாப்பர் ஆய்வு செய்தார். அதில், புலனாய்வு அமைப்பு மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நூறு சதவீதம் உண்மைதான் என்பது தெரியவந்தது.
இத் தகவலை வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை சனிக்கிழமை செய்தியாக வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வந்துள்ளார். அவர், மும்பை தாக்குதலில் இறந்தவர்களுக்கு சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் மும்பையில் தாக்குதலை நடத்த ஹெட்லி சதித் திட்டம் தீட்டுவது குறித்து முன்னதாகவே தகவல் கிடைத்தும் அமெரிக்கப் புலனாய்வு அமைப்பு நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது உண்மை என்பது தெரியவந்துள்ளது.
மும்பை தாக்குதல் நடப்பதற்கு 7 மாதங்களுக்கு முன்புகூட ஹெட்லியின் சதித் திட்டம் குறித்து அவரது மனைவிகள் அமெரிக்கப் புலனாய்வு அதிகாரிகளிடம் தகவல் கொடுத்துள்ளனர்.
தமது கணவரை உடனே தண்டிக்காவிட்டால் உலகில் ஏதாவது ஒரு மூலையில் ஏராளமான மனித உயிர்கள் கொல்லப்படுவது உறுதி என்றும் அவர்கள் எச்சரிக்கை அளித்துள்ளனர். இருப்பினும் புலனாய்வு அமைப்பு இதை கண்டுகொள்ளவில்லை என்பதும் இப்போது தெரியவந்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை பகிரங்கப்படுத்தியுள்ளது
பாகிஸ்தானில் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கும் மும்பை தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதி ஹெட்லிக்கும் இடையே ரகசியமாகத் தொடர்பிருந்தது குறித்து 2001-ல் இருந்தே அமெரிக்கப் புலனாய்வு அமைப்புக்கு தகவல் கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஹெட்லியின் இரு மனைவிகளும், பிற தரப்புகளும் இந்த எச்சரிக்கைத் தகவலை தொடர்ந்து அளித்து வந்ததாகவும், ஆனால் இதை அமெரிக்கப் புலனாய்வு அமைப்பு கண்டுகொள்ளவில்லை என்றும் புகார் சொல்லப்பட்டது.
இந்நிலையில் இது உண்மைதானா என்பது குறித்து அமெரிக்க தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஜேம்ஸ் கிளாப்பர் ஆய்வு செய்தார். அதில், புலனாய்வு அமைப்பு மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நூறு சதவீதம் உண்மைதான் என்பது தெரியவந்தது.
இத் தகவலை வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை சனிக்கிழமை செய்தியாக வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வந்துள்ளார். அவர், மும்பை தாக்குதலில் இறந்தவர்களுக்கு சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் மும்பையில் தாக்குதலை நடத்த ஹெட்லி சதித் திட்டம் தீட்டுவது குறித்து முன்னதாகவே தகவல் கிடைத்தும் அமெரிக்கப் புலனாய்வு அமைப்பு நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது உண்மை என்பது தெரியவந்துள்ளது.
மும்பை தாக்குதல் நடப்பதற்கு 7 மாதங்களுக்கு முன்புகூட ஹெட்லியின் சதித் திட்டம் குறித்து அவரது மனைவிகள் அமெரிக்கப் புலனாய்வு அதிகாரிகளிடம் தகவல் கொடுத்துள்ளனர்.
தமது கணவரை உடனே தண்டிக்காவிட்டால் உலகில் ஏதாவது ஒரு மூலையில் ஏராளமான மனித உயிர்கள் கொல்லப்படுவது உறுதி என்றும் அவர்கள் எச்சரிக்கை அளித்துள்ளனர். இருப்பினும் புலனாய்வு அமைப்பு இதை கண்டுகொள்ளவில்லை என்பதும் இப்போது தெரியவந்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை பகிரங்கப்படுத்தியுள்ளது
?சனி, 6 நவம்பர், 2010
முனவ்விருள் உணர்த்திய உண்மை
முனவ்விருள் உணர்த்திய உண்மைகள்
முனவ்விருள் ஒரு ஆலிம் என்பது இப்போது சில நண்பர்கள் மூலம் தெரிய முடிகிறது.ஆச்சரியமாக உள்ளது .பெயரையாவது சரியாக சொல்லக்கூடாதா?ஒன்று முனவ்விர் என்று இருக்கவேண்டும்.இல்லையெனில் முனவ்விருள் இஸ்லாம் என்று இருக்கவேண்டும் .
முனவ்விருள் திறந்த தலையுடன் ஏன் தொழுகிறீர்கள் ?என்று கேட்டார் .பதில் சொன்னோம் .அதை அவர் மறுக்கவில்லை.மேலும் மூடிய தலையுடன் தான் தொழ வேண்டும் என்பதற்கு ஆதாரமும் தரவில்லை.இதிலிருந்து திறந்த தலையுடன் தொழலாம் என்பதை அவர் ஏற்று கொள்கிறார்.ஆதலால் அவர் குறைந்த பட்சம் நமதூர் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்காவது தொப்பி என்பது அவசியமில்லாத ஒன்று .தொப்பி உள்ளவர்கள் தொப்பி யுடன் தொழட்டும் .மற்றபடி அதற்காக பிளாஸ்டிக் தொப்பி எல்லாம் வாங்கி வைக்கவேண்டாம் என்று அறிவுறுத்துவது நல்லது. இன்சா அல்லாஹ்
முனவ்விருள் ஒரு ஆலிம் என்பது இப்போது சில நண்பர்கள் மூலம் தெரிய முடிகிறது.ஆச்சரியமாக உள்ளது .பெயரையாவது சரியாக சொல்லக்கூடாதா?ஒன்று முனவ்விர் என்று இருக்கவேண்டும்.இல்லையெனில் முனவ்விருள் இஸ்லாம் என்று இருக்கவேண்டும் .
முனவ்விருள் திறந்த தலையுடன் ஏன் தொழுகிறீர்கள் ?என்று கேட்டார் .பதில் சொன்னோம் .அதை அவர் மறுக்கவில்லை.மேலும் மூடிய தலையுடன் தான் தொழ வேண்டும் என்பதற்கு ஆதாரமும் தரவில்லை.இதிலிருந்து திறந்த தலையுடன் தொழலாம் என்பதை அவர் ஏற்று கொள்கிறார்.ஆதலால் அவர் குறைந்த பட்சம் நமதூர் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்காவது தொப்பி என்பது அவசியமில்லாத ஒன்று .தொப்பி உள்ளவர்கள் தொப்பி யுடன் தொழட்டும் .மற்றபடி அதற்காக பிளாஸ்டிக் தொப்பி எல்லாம் வாங்கி வைக்கவேண்டாம் என்று அறிவுறுத்துவது நல்லது. இன்சா அல்லாஹ்
இஸ்லாத்திற்கு எதிரான ஊடகங்களிலிருந்தே முஸ்லிம்களை விட மற்ற மதத்தினர்களின் பிறப்பு விகிதம் அதிகம் என்பதை நிரூபித்துள்ளோம் .இஸ்லாமிய பயங்கர வாதத்தை முழு முயர்ச்சியுடன் தம பிடித்து எழுதினாலும் நீவிர் சொல்லுமளவுக்கு அங்கே ஒன்றும் இல்லை.மேலும் அதே விக்கி மீடியா யூத பயங்கரவாதம் முதல் நூற்றாண்டிலேயே ஆரம்பித்து விட்டது என்கிறது முதல் பயங்கரவாதத்தை இஸ்லாம்தான் துவங்கியது என்ற உமது உழுத்தவாதம் தாங்கள் தந்த ஆதாராத்திலே நொறுங்கியுள்ளது. இதே போன்று விக்கிலீக்ஸ் இல் பார்த்தால் பயங்கரவாதத்தை அமெரிக்க தான் ஏற்றுமதி செய்கிறது என்பதற்கான ஆதாரங்களை வைத்துள்ளது.தெகல்கா காவி பயங்கரவாதத்தை கூறுகிறது.மறைந்த தேசத்தியாகி கர்கரே அவர்கள் உயிருடன் இருந்தால் இந்த பீஜேபியின் தோலுரிக்கப்பட்டிருக்கும்.
பயங்கரவாதத்தையும் செய்துவிட்டு அதை அடுத்தவர்கள் மீது பலி போட்டு மீடியாக்களை கையில் வைத்துகொண்டு பிறரை பயங்கரவாதி களாக்குவதில் அமெரிக்காவுக்கும் சங்க பரிவார்களுக்கும் ஈடு இணை யாருமில்லை.மீடியாக்கள் காசை பெற்றுக்கொண்டு செய்திகள் வெளியிடுகின்றன என்பதற்கு சுசமா ஸ்வறாஜே சாட்சி.நான் இருதரப்பு செய்திகளையும் உற்று நோக்கி தினமணியில் வந்த செய்திகளை வைத்தே முந்தைய எனது பின்னூட்டங்களில் அமெர்க்காவும் சங்க பரிவார்கள் மட்டுமே முதலிட பயங்கரவாதிகள் என்பதை தெளிவாகக் கூறியுள்ளேன்."பின்லாதின் உருவாக்கப்பட்டது உட்பட அமெரிக்கா பயங்கர வாதத்தை சொல்லி முடியாது.
தில்லு முல்லே சும்மா லிங்கை கொடுத்துவிட்டு இதுதான் ஆதாரம் என்றெல்லாம் தப்பிக்க முடியாது.அந்த ஆதாராத்தை வைத்து விவாதம் தான் நீவிர் பண்ண முடியும் உமது செல்லரித்த ஆதாரமே இறுதி முடிவு ஆகாது. ஆகவே இதில் உமது பைத்தியக்காரத்தனமான குற்றச்சாட்டுகளை நிருபித்துவிட்டு அடுத்த குற்றச்சாட்டுகளுக்கு செல்வதே அறிவுடைமை.இன்சா அல்லாஹ் உமது அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பதிலுண்டு.
அப்துல் அஜிஸ் ,நீங்கள் முஸ்லிம் என்றால் இஸ்லாத்திற்கு எதிராக எழுதுவதற்கு காரணத்தை சொல்லவேண்டும்.செங்கொடி சொல்வதுபோல் [அது சரியா,தவறா என்பது வேறு விஷயம்]செங்கொடி முஸ்லிம் என்பதை சிலர் இங்கு உறுதி செய்துள்ளனர். ஆனால் தில்லுவின் முள்ளான வாதத்தை தாங்கி பிடிக்க காஷ்மீர் பண்டிட்களின் அடிப்படை இல்லாத ஆதாரத்தை தேடி பிடித்து இங்கே ஏன் வைக்க வேண்டும்?.நீங்கள் முஸ்லிம் அல்ல என்பதும் கள்ளப்பெயரில் வரும் பழைய நபர்தான் என்பதும் தெளிவு.சரி இருக்கட்டும் .உங்கள் வாதப்படி பார்த்தாலும் அதே கட்டுரைதான் வங்காளதேசத்தில் இருந்தும் ,பாகிஸ்தானில் இருந்தும் இடம்பெயர்தல் நடைபெறுகிறது என்றும் கூறுகிறது. இடம்பெயர்வர்களும் ,மதம் மாறுபவர்களும் தாங்கள் 0to6குழந்தைகளை அந்த நாட்டிலும் ,அந்த மதத்திலும் விட்டு விட்டு வருவார்களா?
முஸ்லிம்களின் ஹதித் அறிவு பற்றி சங்கர் எப்போது ஆய்வு செய்தார் என்பது தெரியவில்லை.முஹம்மது நபி[ஸல்]அவர்களின் மறைவுக்கு பிறகு முஸ்லிம்களிடம் நபிமொழிகளுக்கு இருந்த மரியாதையை அறிந்து முஸ்லிம்மதத்திற்குள்ளே இருந்த முஸ்லிம் எதிரிகள் தங்களது கருத்தை நபிகளின் கருத்துக்கள் போல் இட்டுகட்டினார்கள்.கூடுதலாகவும் குறைவாகவும் மிகைபடுத்தினார்கள், பின்னால் தோன்றிய அறிஞர்கள் ஹதித் அறிவிப்பாளர்களை அறிந்து.அவர்களின் குண, நலன்,செயல்பாடுகள் ,நம்பகத்தன்மை ஆகியவற்றை வைத்து ஹதித்களை ,பலமானவை, பலவீனமானவை ,இட்டுகட்டபட்டவை,தொடர்பு அறுந்தவை, ஹசன்ஸஹிஹ் என்று பலதரத்தில் பிரித்துள்ளனர்.இவைகளில் ஆதாரத்தை எவ்வாறு தேர்ந்தெடுக்கவேண்டும் என்பது பற்றியும் அறிவுப்பூர்வமாக ஆய்வுகள் செய்து ஏராளமான புத்தகங்கள் உள்ளன.அது போன்று சில குர்ஆன் விரிவுரையாளர்கள் சரியான ஆய்வுகள் இன்றி தங்களது கருத்து,கற்பனை களுக்கு ஏற்றவாறு குர்ஆன் வசனகளுக்கு விளக்கம் கொடுத்து உள்ளனர்.இஸ்லாத்தை மேலை நாடுகளின் பணத்திற்காகவும் புகழுக்காகவும் விமர்சிக்க வந்தவர்கள் ஹிர்சியலி,ருஷ்டி போன்றவர்கள் மேலோட்டமாக பலவீனமான ஹதித்கள் தவறான விரிவுரைகள் போன்றவற்றை தங்களுக்கு ஆதாரமாக வைத்து உள்ளதே இங்கே தில்லு முல்லு தூக்கிக்கொண்டு வருகிறார். சங்கர் அவர்களே இதை எல்லாம் தங்களும் அறிந்து கொள்ளவேண்டும் என்றுதான் பீ.ஜே அவர்களுடன் விவாதத்திற்கு அழைத்தோம் இருப்பினும் அவர் கம்யுனிஸ்ட்களுக்கு பதில் அளிக்க தனி இணையம் ஆரம்பிக்க உள்ளதால் அதில் உங்களுக்கு இஸ்லாத்தை பற்றி சரியான தகவல் கிடைக்கும்.
வெள்ளி, 29 அக்டோபர், 2010
செங்கோடியானுக்கு தொடுக்கப்பட்ட கேள்விகள் கருத்துகள்
செங்கோடியானுக்கு தொடுக்கப்பட்ட கேள்விகள் கருத்துகள் .இது வரை பதில்களோ,எதிர் கருத்துகளோ தரப்படவில்லை.
என்னைப்பற்றி சொல்வதற்கு குறிப்பிடும்படியாய் எதுவுமில்லை. பொதுவுடமை தத்துவத்தில் ஈர்ப்பு உண்டு. உலக மக்களை அறியாமையிலிருந்தும், துன்பங்களிலிருந்தும், அடக்குமுறையிலிருந்தும், சுரண்டல்களிலிருந்தும் விடுவிப்பதற்கு மாக்சியமே ஒரே தீர்வு. அதனால் மகஇக எனும் மாக்சிய லெனினிய இயக்கத்தில் செயல்படுபவன்.
நீங்கள் சொல்லும் அறியாமை,துன்பம்,அடக்குமுறை,சுரண்டல், இவற்றுக்கு இஸ்லாம் எவ்வகையில் உடன்பாடாக இருந்தது?என்பதற்கான ஆதாரமும் இவற்றுக்கு மார்க்சியமே தீர்வு என்பதற்கு முன்னுதாரணமும் தாருங்கள்
நேரடி விவாதத்திற்கு மறுக்க காரணம்,செங்கொடிவுக்கு வாதம் பண்ணும் அளவுக்கு கம்யுனிச அறிவோ,பொது அறிவோ, கிடையாது.ஒரு முஸ்லிமை வைத்தே இஸ்லாத்துக்கு எதிராக கருத்துக்களை பரப்பவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த செந்கோடிக்கு சிவப்பு பணம் வழங்கப்பட்டு முஸ்லிம் பெயரிலே சவுதிக்கு அனுப்பப்பட்டுள்ளார்.செங்கொடி பெயரில் இன்னொருகொடி எழுதுகிறது.அதில் வரும் சில முஸ்லிம் பெயர்களும் செட் அப்களே. "ரத்த சாட்சி" மூலம் கேரளாவில் கம்யுனிஸ்ட் ஐ வளர்த்தது போல் வளைகுடா நாடுகளில் இருக்கும் தமிழ் முஸ்லிம்களிடம் அந்த இசத்தை வளர்க்க குள்ள நரிதிட்டமே செங்கொடி , தனி நபர்களை வாதங்கள் வைத்து ஒவ்வொரு நபராக உங்கள் கொள்கையை சொல்லுவதைவிட ஒரு அமைப்பிடம் விவாதம் செய்தால் உங்களிடம் உண்மை இருந்தால் ஒரே சமயத்தில் பலரிடம் தாக்கத்தை ஏற்படுத்தலாமே.உங்கள் கொள்கை சரியானதாக இருந்தால் ஒரு அமைப்பு என்ன நூறு அமைப்புகள் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கவேண்டுமே..சத்தியத்திற்கு பயமும் காரணங்களும் வரக்கூடாதே.உங்கள் வாதப்படி நாங்கள் கற்பனை கோட்டை என்றால் யதார்த்த வாதிகளுக்கு எங்களிடம் என்ன பயம்?
இஸ்லாம் காட்டித்தந்த புரட்சி கரமான திருமணத்தை தாங்கள் செங்கொடிகள் நடைமுறை படுத்த 1400 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளது.பெண்கள் மாத விடாய் காலங்களில் ஓரங்கட்டப்பட்ட கொடுமையான காலத்தில் முஹம்மது நபி[ஸல்]அவர்கள் தனது மனைவி ஆய்சா[ரலி] பீரிட்டில் இருந்தபோது, ஒரே தட்டில் அமர்ந்து உணவை உண்ணும்போது ,கோழிக்கறிகால்பீசை எடுத்து தனது மனைவியை கடித்து சாப்பிடச்செய்து பின் அதே இடத்தில் தானும் கடித்து சாப்பிட்டு பெண்மையை உயர்த்திய பெருமை,அதே போன்று பீரிடு சமயத்தில் பள்ளிவாசலுக்கு சென்று,பாயை எடுத்து வர சொல்லியதன் மூலம் அந்த சமயத்தில் பள்ளிக்கு செல்வதை தவறு இல்லை என்று பெண்ணின் பெருமையை உயர்த்தியது,பெருநாள் அன்று பீரியடில் இருக்கும் பெண்கள் புத்தாடை அணியாமல் மகிழ்ச்சியின்றி இருந்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களையும் தொழுகை திடலுக்கு அழைத்தது.இது போன்று பெண்ணின் பெருமையை ,பெண்ணை மனுசியாக்கிய தன்மையை வேறெந்த தலைவரும் செய்ததுண்டா சென்கொடியானே|ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் செய்து காட்டப்பட்ட புரட்சி திருமணத்தை இப்போது செய்து காட்டி தண்டரா போடுவதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
இஸ்லாத்தில் தான் பெண்களுக்கு அதிக பாதுகாப்பு உண்டு.இஸ்லாத்தில் பெண்ணுரிமைகள் பாதுகாப்புகள்பற்றி ஏராளமானஇணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.மகாராஸ்ட்ராவில் இலட்சம் கணவர்களை காண வில்லை என்ற செய்தியை சமுக சேவகர் அன்ன ஹசாரே என்பவர் தெரிவித்திருந்தார்.ஜீவனாம்சம் தீர்ப்பு அளிக்கப்பட பின் பல் கணவர்கள் [முஸ்லிம்கள் அல்ல]தாங்கள் முகவரியை மாற்றி சென்று விட்டார்கள்.அதையும் கண்டுபிடித்து செல்லும் போலிஸ் காரர்களுக்கு மாமுல் கொடுத்து தப்பிவிடுகிறார்கள்.ஸ்டவ் முஸ்லிம் அல்லாதவர்கள் வீட்டில்தான் அதிகமாக வெடிக்கிறது என்பதும் சங்கருக்கு தெரியாதா ஒன்றல்ல.பல ஆஸ்ரமங்களில் உள்ள குழந்தைகளை கணக்கெடுத்து பாருங்கள்.உண்மை புரியும்.சும்மா பொத்தம் பொதுவாக இஸ்லாத்தின் சேரை வாரி இறைக்க முடிவு பன்னியாகி விட்டது.சங்கர்ராச்சாரியார்பெயரில் வரும் சங்கரே தாங்கள் புரட்சி பெயருக்கு இன்னும் மாறவில்லையே ஏன்?
அப்துல் கலாம் என்ற பொய் பெயரில் வரும் செங்கொடி அடிமையே பீ.ஜே அவர்கள் எத்தனையோ பேருடன் விவாதம் செய்துள்ளார் .25 ஆண்டுகளாக விவாதம் செய்துள்ள எந்த நபர்களையும் யாரும் தாக்கப்படவில்லை.ஆனால் நாங்கள்தான் தாக்கப்பட்டிருக்கிறோம் .விவாதத்திற்கு வரையலாமைக்கு நொண்டி சாக்கு சொல்லவேண்டாம்
"கருத்து விவாதத்திற்கு அழைக்கிறார்களா?அல்லது கத்தி விவாதத்திற்கு அழைக்கிறீர்களா
- கோவணமும், குப்பாயும் தான் இருக்கு. முன்பு நடந்த ஒரு விவாதத்தில் விவாதித்தவன், போட்ட சட்டையையே விதாண்டாவிதமாக விமர்சித்த கூட்டம், என் கோவணத்தையும் விமர்சித்து ஜெயித்துவிடும் என்பதால், நான் கோவணம் இல்லாமல் வரலாமா என்று ஆலோசித்துக்கொண்டிருக்கிறேன்."
- தில்லு துறையே |கிள்ளு கீரையே| பொய்யில் புரளும் புறம் போக்கே நீ பீ.ஜே வுடன் எப்போது விவாதம் பண்ணிநாய் ? நாங்கள் சிங்கத்துடன் மோதுவோம்,புலியுடன் மோதுவோம்,யானையுடன் மோதுவோம்,நாய் மோதினால் துரத்துவோம்,பன்னி மோத வந்தால் ஒதுங்கி போவோம்.பன்னியுடன் சண்டைபோட்டு வெற்றி பெற்று விட்டோம் என்று சொன்னால் யாரும் நம்மை மதிப்பீர்களா?
ஞாயிறு, 24 அக்டோபர், 2010
இந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறை அமெரிக்கா பற்றி தினமணியின் மனசாட்ச்சி
இந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறை: ரிசர்வ் வங்கிக்கு மன்மோகன் பரிந்துரை
First Published : 28 Oct 2010 02:51:06 AM IST

கோலாலம்பூர், அக்.27: இந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆய்வு செய்யுமாறு ரிசர்வ் வங்கிக்கு பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரை செய்துள்ளார்.
மலேசியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர், அங்கு நடைமுறையில் உள்ள இஸ்லாமிய வங்கி சேவை குறித்து பார்வையிட்டதோடு, இம்முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு ரிசர்வ் வங்கியைக் கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறினார்.
பல சந்தர்ப்பங்களில் இஸ்லாமிய வங்கிச் சேவையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இம்முறை இதுகுறித்து பரிசீலிக்குமாறு ரிசர்வ் வங்கியைக் கேட்டுக் கொண்டுள்ளேன். மலேசியாவில் இது எவ்விதம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது குறித்து ஆராயுமாறு கூறப்பட்டுள்ளது.
இஸ்லாமிய வங்கிச் சேவை என்பது வட்டியில்லாமல் வங்கிச் சேவை அளிப்பதாகும். இத்தகைய சேவை தொடங்கினால் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து முதலீடுகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முழுவதும் 500 இஸ்லாமிய வங்கிகள் செயல்படுகின்றன. இவற்றில் புழங்கும் தொகை 1 லட்சம் கோடி டாலராகும். அடுத்த பத்து ஆண்டுகளில் இது 4 லட்சம் கோடி டாலராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சகம் இதற்கு ஒப்புதல் அளித்தாலும், நீதிமன்றங்கள் இதற்கு ஒப்புதல் அளிக்குமா என்பது சந்தேகமே. இஸ்லாமிய வங்கி போன்ற வட்டியற்ற வங்கிச் சேவையை மாநில அரசு ஆதரிக்கக் கூடாது என்று சமீபத்தில் கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழர்கள் பிரச்னை: மலேசிய வாழ் தமிழர்களால் ஏற்படும் பிரச்னைகளை மலேசியா திறம்பட நிர்வகிக்கும் என நம்புவதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். இது முழுக்க முழுக்க உள்நாட்டு விவகாரம் என்றும் இதைத் தாங்களே தீர்த்துக் கொள்வதாக மலேசிய பிரமதர் நஜீப் ரஸôக் கூறியதாக மன்மோகன் சிங் கூறினார். மலேசியாவின் மொத்த மக்கள் தொகை 2.7 கோடியாகும். இதில் 8 சதவீதம் பேர் இந்தியர்களாவர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். 2007-ம் ஆண்டு 20 ஆயிரம் தமிழர்கள் பங்கேற்ற மிகப் பெரிய ஊர்வலம் நடைபெற்றது.
மலேசியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர், அங்கு நடைமுறையில் உள்ள இஸ்லாமிய வங்கி சேவை குறித்து பார்வையிட்டதோடு, இம்முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு ரிசர்வ் வங்கியைக் கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறினார்.
பல சந்தர்ப்பங்களில் இஸ்லாமிய வங்கிச் சேவையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இம்முறை இதுகுறித்து பரிசீலிக்குமாறு ரிசர்வ் வங்கியைக் கேட்டுக் கொண்டுள்ளேன். மலேசியாவில் இது எவ்விதம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது குறித்து ஆராயுமாறு கூறப்பட்டுள்ளது.
இஸ்லாமிய வங்கிச் சேவை என்பது வட்டியில்லாமல் வங்கிச் சேவை அளிப்பதாகும். இத்தகைய சேவை தொடங்கினால் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து முதலீடுகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முழுவதும் 500 இஸ்லாமிய வங்கிகள் செயல்படுகின்றன. இவற்றில் புழங்கும் தொகை 1 லட்சம் கோடி டாலராகும். அடுத்த பத்து ஆண்டுகளில் இது 4 லட்சம் கோடி டாலராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சகம் இதற்கு ஒப்புதல் அளித்தாலும், நீதிமன்றங்கள் இதற்கு ஒப்புதல் அளிக்குமா என்பது சந்தேகமே. இஸ்லாமிய வங்கி போன்ற வட்டியற்ற வங்கிச் சேவையை மாநில அரசு ஆதரிக்கக் கூடாது என்று சமீபத்தில் கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழர்கள் பிரச்னை: மலேசிய வாழ் தமிழர்களால் ஏற்படும் பிரச்னைகளை மலேசியா திறம்பட நிர்வகிக்கும் என நம்புவதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். இது முழுக்க முழுக்க உள்நாட்டு விவகாரம் என்றும் இதைத் தாங்களே தீர்த்துக் கொள்வதாக மலேசிய பிரமதர் நஜீப் ரஸôக் கூறியதாக மன்மோகன் சிங் கூறினார். மலேசியாவின் மொத்த மக்கள் தொகை 2.7 கோடியாகும். இதில் 8 சதவீதம் பேர் இந்தியர்களாவர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். 2007-ம் ஆண்டு 20 ஆயிரம் தமிழர்கள் பங்கேற்ற மிகப் பெரிய ஊர்வலம் நடைபெற்றது.
தலையங்கம்: நாகரிகத்தின் கோரமுகம்!
First Published : 25 Oct 2010 12:00:00 AM IST

இரண்டாவது உலகப்போரில் அடால்ப் ஹிட்லரின் நாஜிப்படைகள் நடத்திய ஈவுஇரக்கமே இல்லாத படுகொலைகளும், சித்திரவதைகளும் மீண்டும் ஒருமுறை மனித இனத்துக்கு ஏற்பட்டுவிடக்கூடாது. சுதந்திரம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் மனித நாகரிகம் இனி நடைபோட வேண்டும் என்பதற்காக அமைக்கப்படுவதுதான் ஐக்கிய நாடுகள் சபை!'
சோவியத் யூனியன் அதிபர் ஜோசப் ஸ்டாலின், பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், அமெரிக்க அதிபர் ஹேரி ட்ரூமென் ஆகியோரின் முத்தரப்பு சந்திப்புக்குப் பிறகு நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் இப்படிக் கூறியவர் அன்றைய அமெரிக்க அதிபர் ட்ரூமென். தங்களது சரும நிறம் வெள்ளை என்பதால் உலகத்துக்கு நாகரிகம் கற்றுக் கொடுப்பவர்கள் தாங்கள்தான் என்கிற இறுமாப்பில் மிதக்கும் மேற்கு நாடுகளின் உயர்வு மனப்பான்மை, உலக அமைதிக்கு உத்தரவாதம் அளிக்க வல்லவர்கள் தாங்கள்தான் என்று கருத வைத்ததில் வியப்பென்ன இருக்கிறது?
நாகரிகம் கற்றுக்கொடுத்து உலக சமாதானத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொள்ளும் அமெரிக்கர்களும், பிரிட்டிஷாரும் இராக்கில் அரங்கேற்றியிருக்கும் படுகொலைகளும் போர்க்குற்றங்களும் அடால்ப் ஹிட்லரையும், பெனிட்டோ முசோலினியையும் உத்தமர்களாக்கிவிடும் போலிருக்கிறது. ஹிட்லராவது ஒரு குறிப்பிட்ட இனத்தை அழிப்பதில்தான் கவனம் செலுத்தினார். ஆனால், இவர்களோ தங்களது சுயலாபத்துக்காகவும் எண்ணெய் வளங்களை அபகரிக்கும் வியாபார எண்ணத்துடனும் கொன்று குவித்திருக்கும் அப்பாவிகளின் எண்ணிக்கை ஒன்றோ, இரண்டோ அல்ல. 1 லட்சத்து 9 ஆயிரத்து 32 உயிர்கள்.
கடந்த ஜூலை மாதம் "ஆப்கன் போர் டைரி' என்ற பெயரில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா அல்-கொய்தாவுக்கு எதிராக நடத்திய தாக்குதல் தொடர்பான ரகசியக் குறிப்புகளை வெளியிட்ட அதே "விக்கிலீக்ஸ்' இணையதளம் இப்போது இராக்கில் ஆக்கிரமிப்புப் படைகள் தொடர்பான பல ரகசியக் குறிப்புகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. முன்பு இந்த இணையதளத்துக்கு ஆப்கானிஸ்தான் தொடர்பான கோப்புகளைத் தந்து உதவிய அதே "பென்டகன்' நபர்தான் இப்போது இராக் தொடர்பான தகவல்களையும் அம்பலப்படுத்த உதவியிருக்கிறார்.
அமெரிக்க ராணுவத் தலைமையகமான "பென்டகனி'ல் பாதுகாக்கப்பட்டு வரும் ஏறத்தாழ 4 லட்சம் ரகசிய ஆவணங்கள் "விக்கிலீக்ஸ்' இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த ஆவணங்களின் அடிப்படையில் வெளியாகியிருக்கும் திடுக்கிடும் தகவல்கள் நம் ரத்தத்தை உறையச் செய்கின்றன. நாகரிக சமுதாயம் அரங்கேற்றியிருக்கும் காட்டுமிராண்டித்தனம் மனித இனத்தையே தலைகுனிய வைத்திருக்கிறது.
இராக் நாட்டில் அமெரிக்க பிரிட்டிஷ் படைகள் நடத்திய ஆக்கிரமிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 9 ஆயிரத்து 32. இதில் 66 ஆயிரத்து 81 பேர் அப்பாவிப் பொதுமக்கள். 23 ஆயிரத்து 984 பேர் "எதிரிகள்' என்று அமெரிக்கப் படைகளால் முத்திரை குத்தப்பட்டவர்கள். 15,196 பேர் சதாம் ஹுசைனின் ராணுவத்தினர். அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளின் மொத்த உயிரிழப்பு வெறும் 3,771 மட்டுமே.
ஜனவரி 1, 2004 முதல் டிசம்பர் 31, 2009 வரை நடந்த ஆக்கிரமிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் ஏறத்தாழ 60 சதவிகிதம் பேர் அப்பாவிப் பொதுமக்கள். அதாவது, 6 ஆண்டுகள் தினந்தோறும் சராசரியாக 31 அப்பாவி பொதுஜனம் கொல்லப்பட்ட கொடூரம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமா? பல கைதிகள் இரும்புச்சங்கிலிகளால் பிணைக்கப்பட்டனர் என்றும், கண்கள் கட்டப்பட்டு சவுக்கால் அடிக்கப்பட்டனர் என்றும், கைகள் அல்லது கால்கள் கட்டப்பட்டு தொங்கவிடப்பட்டனர் என்றும், பலர் மின்சாரம் பாய்ச்சப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்றும் பல செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. 2003-ம் ஆண்டு அமெரிக்கப் படைகள் இராக்கைத் தங்கள் வசப்படுத்திக்கொண்ட பிறகு பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பேரைத் தயவுதாட்சண்யமே இல்லாமல் அந்த ராணுவத்தினர் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.
சரணடைய வந்தவர்களைக்கூட சுட்டுக்கொன்று தங்களது ரத்தவெறியைத் தீர்த்துக் கொண்டிருக்கிறது ஆக்கிரமிப்பு ராணுவம். ரசாயன ஆயுதங்களை வைத்திருந்தார் என்றும் அணுகுண்டு தயாரித்து வைத்திருக்கிறார் என்றும் அபாண்டமாகப் பழி சுமத்தி சதாம் ஹுசைனை ஒரு கொடுமைக்கார சர்வாதிகாரியாகச் சித்திரித்து, அதையே காரணம் காட்டி ஒரு சுதந்திர நாட்டின் மீது அடாவடி ஆக்கிரமிப்பு நடத்தியவர்கள் அரங்கேற்றியிருக்கும் மனித உரிமை மீறல்கள் மன்னிக்கப்படும். காரணம், இந்த அராஜகத்துக்குத் தலைமை தாங்கி நடத்தியிருப்பது உலக வல்லரசான அமெரிக்கா அல்லவா!
உலகுக்கு நாகரிகம் கற்றுத்தர முயலும் வெள்ளை சருமத்தின் கருப்பு முகம் "விக்கிலீக்ஸ்' இணையதளத்தின் மூலம் இப்போது வெளிச்சம்போட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. தங்களுக்குக் கிடைத்த தவறான தகவல்களின் அடிப்படையில் இராக்கில் ஆக்கிரமிப்பு நடத்தியதாக சுயவாக்குமூலம் அளித்திருக்கும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேரும், அநியாயமாகக் கொல்லப்பட்டிருக்கும் லட்சத்துக்கும் அதிகமான மனித உயிர்களுக்குப் பொறுப்பேற்பதுதானே நியாயம்? உலகம் இவர்களை போர்க்குற்றவாளிகளாக நிறுத்தி விசாரித்துத் தண்டனை கொடுப்பதுதானே தர்மம்? சதாம் ஹுசைனைத் தூக்கிலிட்டுக் கொன்ற குற்றத்துக்கும் - இவர்கள் தண்டிக்கப்பட வேண்டாமா?
இனிமேல் நாகரிகம் பற்றிப் பேசும் அருகதை அமெரிக்கர்களுக்கும் பிரிட்டிஷாருக்கும் கிடையாதுதான். ஆனால், நியாயத்துக்குக் குரல் கொடுக்க யாருமே இல்லையே, என் செய்ய?
சோவியத் யூனியன் அதிபர் ஜோசப் ஸ்டாலின், பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், அமெரிக்க அதிபர் ஹேரி ட்ரூமென் ஆகியோரின் முத்தரப்பு சந்திப்புக்குப் பிறகு நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் இப்படிக் கூறியவர் அன்றைய அமெரிக்க அதிபர் ட்ரூமென். தங்களது சரும நிறம் வெள்ளை என்பதால் உலகத்துக்கு நாகரிகம் கற்றுக் கொடுப்பவர்கள் தாங்கள்தான் என்கிற இறுமாப்பில் மிதக்கும் மேற்கு நாடுகளின் உயர்வு மனப்பான்மை, உலக அமைதிக்கு உத்தரவாதம் அளிக்க வல்லவர்கள் தாங்கள்தான் என்று கருத வைத்ததில் வியப்பென்ன இருக்கிறது?
நாகரிகம் கற்றுக்கொடுத்து உலக சமாதானத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொள்ளும் அமெரிக்கர்களும், பிரிட்டிஷாரும் இராக்கில் அரங்கேற்றியிருக்கும் படுகொலைகளும் போர்க்குற்றங்களும் அடால்ப் ஹிட்லரையும், பெனிட்டோ முசோலினியையும் உத்தமர்களாக்கிவிடும் போலிருக்கிறது. ஹிட்லராவது ஒரு குறிப்பிட்ட இனத்தை அழிப்பதில்தான் கவனம் செலுத்தினார். ஆனால், இவர்களோ தங்களது சுயலாபத்துக்காகவும் எண்ணெய் வளங்களை அபகரிக்கும் வியாபார எண்ணத்துடனும் கொன்று குவித்திருக்கும் அப்பாவிகளின் எண்ணிக்கை ஒன்றோ, இரண்டோ அல்ல. 1 லட்சத்து 9 ஆயிரத்து 32 உயிர்கள்.
கடந்த ஜூலை மாதம் "ஆப்கன் போர் டைரி' என்ற பெயரில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா அல்-கொய்தாவுக்கு எதிராக நடத்திய தாக்குதல் தொடர்பான ரகசியக் குறிப்புகளை வெளியிட்ட அதே "விக்கிலீக்ஸ்' இணையதளம் இப்போது இராக்கில் ஆக்கிரமிப்புப் படைகள் தொடர்பான பல ரகசியக் குறிப்புகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. முன்பு இந்த இணையதளத்துக்கு ஆப்கானிஸ்தான் தொடர்பான கோப்புகளைத் தந்து உதவிய அதே "பென்டகன்' நபர்தான் இப்போது இராக் தொடர்பான தகவல்களையும் அம்பலப்படுத்த உதவியிருக்கிறார்.
அமெரிக்க ராணுவத் தலைமையகமான "பென்டகனி'ல் பாதுகாக்கப்பட்டு வரும் ஏறத்தாழ 4 லட்சம் ரகசிய ஆவணங்கள் "விக்கிலீக்ஸ்' இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த ஆவணங்களின் அடிப்படையில் வெளியாகியிருக்கும் திடுக்கிடும் தகவல்கள் நம் ரத்தத்தை உறையச் செய்கின்றன. நாகரிக சமுதாயம் அரங்கேற்றியிருக்கும் காட்டுமிராண்டித்தனம் மனித இனத்தையே தலைகுனிய வைத்திருக்கிறது.
இராக் நாட்டில் அமெரிக்க பிரிட்டிஷ் படைகள் நடத்திய ஆக்கிரமிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 9 ஆயிரத்து 32. இதில் 66 ஆயிரத்து 81 பேர் அப்பாவிப் பொதுமக்கள். 23 ஆயிரத்து 984 பேர் "எதிரிகள்' என்று அமெரிக்கப் படைகளால் முத்திரை குத்தப்பட்டவர்கள். 15,196 பேர் சதாம் ஹுசைனின் ராணுவத்தினர். அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளின் மொத்த உயிரிழப்பு வெறும் 3,771 மட்டுமே.
ஜனவரி 1, 2004 முதல் டிசம்பர் 31, 2009 வரை நடந்த ஆக்கிரமிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் ஏறத்தாழ 60 சதவிகிதம் பேர் அப்பாவிப் பொதுமக்கள். அதாவது, 6 ஆண்டுகள் தினந்தோறும் சராசரியாக 31 அப்பாவி பொதுஜனம் கொல்லப்பட்ட கொடூரம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமா? பல கைதிகள் இரும்புச்சங்கிலிகளால் பிணைக்கப்பட்டனர் என்றும், கண்கள் கட்டப்பட்டு சவுக்கால் அடிக்கப்பட்டனர் என்றும், கைகள் அல்லது கால்கள் கட்டப்பட்டு தொங்கவிடப்பட்டனர் என்றும், பலர் மின்சாரம் பாய்ச்சப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்றும் பல செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. 2003-ம் ஆண்டு அமெரிக்கப் படைகள் இராக்கைத் தங்கள் வசப்படுத்திக்கொண்ட பிறகு பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பேரைத் தயவுதாட்சண்யமே இல்லாமல் அந்த ராணுவத்தினர் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.
சரணடைய வந்தவர்களைக்கூட சுட்டுக்கொன்று தங்களது ரத்தவெறியைத் தீர்த்துக் கொண்டிருக்கிறது ஆக்கிரமிப்பு ராணுவம். ரசாயன ஆயுதங்களை வைத்திருந்தார் என்றும் அணுகுண்டு தயாரித்து வைத்திருக்கிறார் என்றும் அபாண்டமாகப் பழி சுமத்தி சதாம் ஹுசைனை ஒரு கொடுமைக்கார சர்வாதிகாரியாகச் சித்திரித்து, அதையே காரணம் காட்டி ஒரு சுதந்திர நாட்டின் மீது அடாவடி ஆக்கிரமிப்பு நடத்தியவர்கள் அரங்கேற்றியிருக்கும் மனித உரிமை மீறல்கள் மன்னிக்கப்படும். காரணம், இந்த அராஜகத்துக்குத் தலைமை தாங்கி நடத்தியிருப்பது உலக வல்லரசான அமெரிக்கா அல்லவா!
உலகுக்கு நாகரிகம் கற்றுத்தர முயலும் வெள்ளை சருமத்தின் கருப்பு முகம் "விக்கிலீக்ஸ்' இணையதளத்தின் மூலம் இப்போது வெளிச்சம்போட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. தங்களுக்குக் கிடைத்த தவறான தகவல்களின் அடிப்படையில் இராக்கில் ஆக்கிரமிப்பு நடத்தியதாக சுயவாக்குமூலம் அளித்திருக்கும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேரும், அநியாயமாகக் கொல்லப்பட்டிருக்கும் லட்சத்துக்கும் அதிகமான மனித உயிர்களுக்குப் பொறுப்பேற்பதுதானே நியாயம்? உலகம் இவர்களை போர்க்குற்றவாளிகளாக நிறுத்தி விசாரித்துத் தண்டனை கொடுப்பதுதானே தர்மம்? சதாம் ஹுசைனைத் தூக்கிலிட்டுக் கொன்ற குற்றத்துக்கும் - இவர்கள் தண்டிக்கப்பட வேண்டாமா?
இனிமேல் நாகரிகம் பற்றிப் பேசும் அருகதை அமெரிக்கர்களுக்கும் பிரிட்டிஷாருக்கும் கிடையாதுதான். ஆனால், நியாயத்துக்குக் குரல் கொடுக்க யாருமே இல்லையே, என் செய்ய?
- பெயரில்லா சொன்னது…
- Whats your mail id ?
- 25 அக்டோபர், 2010 7:29 am

asaina7g@gmail.com
சனி, 23 அக்டோபர், 2010
கூட்டுகுர்பானி
- Imthiyas,Riyath சொன்னது…
- where is munavvirul? who is he?
- 24 அக்டோபர், 2010 11:07 am
முனவ்விருள் எங்கு இருக்கிறார் .அவர் யார் என்பதெல்லாம் அல்லாஹ் மட்டுமே அறிந்தவனாக இருக்கிறான் அவர் ஊர் அபிமானியாக இருப்பார் என்று நினைத்தேன்,ஊர் அபிமானியாக இருந்தால் நேரில் களத்தில் இறங்கி செயல் பட்டிருக்க வேண்டும் .அல்லது ஊருக்கு வராமலே இன்ன காரியங்களை செய்தவராக இருக்கவேண்டும்.அப்படி ஒன்றும் தெரியவில்லை.மார்க்க ஆர்வலராக இருந்தால் மார்க்க அறிவும் குறிப்பிடும்படியாகவில்லை.மேலும் ஊருக்கு அழைப்பிட்டும் நேரில் வர மறுக்கிறார்.உண்மையென்ன வெனில் ஏதோ ஒரு உள்நோக்கத்தோடு தனி நபர் தாக்குதலை குறியாகக் கொண்டு தான் அவர் இதுவரை செயல்பட்டுள்ளார். நான் பொருத்தது போதும் என்று தனி நபர் தாக்குதலில் இறங்கியதும் பின்வாங்கிவிட்டார்.மேலும் இடையிடையே அவர் பெயரில்லாமல் தனிநபர் தாக்குதலில் வந்தார்.நான் இவரை மார்க்க விசயத்தில் உள்ளே கொண்டு வரவேண்டு மென்று தான் அவற்றை வெளியிடாமல் தவிர்த்து வந்தேன்.உதாரணத்திற்கு ஒன்றை இங்கே வெளியிடுகிறேன்.
உள்ளூரில் இருந்துகொண்டு,ஒரு கோடிரூபாய் இன்வெஸ்ட் பண்ணினாலும் மாதம் ஒரு லட்ச ரூபாய் பார்க்க முடியாது. என்று கூறியுள்ளீர்கள் .ஒரு கோடி ரூபாவில் ஒரு லட்சம் தாரளமாக சம்பாதிக்கலாம் .ஆனால் உண்மையான ,நம்பிக்கையான {இங்கே சென்னையில் உள்ள ஒரு நபரின் கடை பெயரை கூறிஇருந்தார் }முதலீடு செய்யவேண்டும் .பொய்யே முதலீடாக கொண்ட சுருட்டல் பேர்வழிகளை நம்பி முதலீடு செய்தால் "சீரக கடை சீரழிந்து , PILOTIL பாழாய் போனது "போலாகிவிடும் .
இதுவும் முனவ்விருளின் கேள்விதான் .நான் மீரா ஸ்கூல் விசயத்தில் பதில் சொல்லும்போது ,ஸ்கூலில்வருடத்திற்கு பத்து லட்ச ரூபாய் லாபம் கிடைப்பதாக ஒருவன் சொன்னதை குறிப்பிட்டு அவ்வாறு எனின் பதினைந்து லட்சம் மட்டும் தந்து ஸ்கூலை நடத்தி லாபம் பார்த்து கொள்ளுங்கள் .ஒரு கோடி ரூபாய் ஆராம்பண்ணைனையில் முதலீடு செய்தாலும் இந்த வருமானம் கிடைக்காது என்று சொல்லியிருந்தேன்,அப்போதுதான் இவர் இந்த கருத்தை அனுப்பியிருந்தார்.நான் சொன்னது ஆராம்பண்ணைனையில் ,அவர் சொல்லுவது சென்னையில், ;அதுவும் முட்டாள் கணக்கு நான் பதினைந்து லட்ச ரூபாயில் ஊரில் இருந்தே வருடத்திற்கு பத்து லட்ச ரூபாய் லாபம் பார்க்கலாம் என்றால் அவர் ஒரு கோடிரூபாயில் அதே லாபம் பார்க்கலாம் என்கிறார்.இந்த முட்டாளுக்கு இன்னொரு விசயத்தையும் சொல்லிகொள்கிறேன் என்னிடம் சீரகம்வியாபாரம் செய்ய இரண்டே கால் லட்ச ரூபாய் தந்தவர் அமைதியான இடத்தில் வசிப்பவர் ஆறு வருடத்தில் பதினைந்து லட்ச ரூபாய் வாங்கியிருக்கிறார் என்பது இந்த தெரு பொறுக்கிக்கு தெரிய நியாயமில்லை.மேலும் இது போன்ற வியாபாரம் ஒரே சீராக இருக்காது என்பது கழுதைக்கு தெரியுமா?கற்பூரத்தின் வாசனை பைலட்டில் பாழாய் போனதும் ,இந்த நாயின் ஆசையை பார்த்தீர்களா?இறைவன் எதை எப்போது நாடுகிறானோ அது அப்போது கிடைக்கும் என்ற நம்பிக்கை அற்ற இந்த மார்க்க வேஷம் போடும் பிசாசு பாழாய் போனதாகவே முடிவுகட்டுவதை; இவர் எவ்வளவு பெரிய கபடதாரி , ;இவரல்லவா ஊர் ஒற்றுமைக்கு உபதேசம் செய்கிறாராம் .இன்னும் ,,,,,,,,,,,,,,,,,,
கூட்டு குர்பானி தவ்ஹித் ஜமாஅத் >1 பங்கு 1100 ரூபாய் விருப்பமுள்ளவர்கள்கிளை நிர்வாகிகளிடம் தங்களின் பங்குக்கான தொகையை செலுத்தவும்.கடைசி நேரம் வரை காத்திருக்காமல் இப்பவே செலுத்தினால் சிரமம்கள் தவிர்க்க உதவியாக இருக்கும்.மேலும் ஆடு குர்பானி கொடுப்பவர்களும் ஆடை கொடுத்தாலோ அல்லது ரொக்கம்மாககொடுத்தாலோ ஆடு குர்பானி செய்யப்பட்டு தங்களுக்கு வேண்டிய கறியை வழங்கிவிட்டு மீதி ஏழை மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
செவ்வாய், 19 அக்டோபர், 2010
துர்ருல்முக்தார் வழியில் பொட்டை முனவ்விருள்
சரி நீவீர் சரியான ஆம்பிளையாக இருந்தால் இதை எப்படி நிரூபிப்பது ? வழக்கமா ஆண்பிள்ளையா ? என்பதை பெண்களிடம் கேட்டுத்தான் தெரிய முடியும் என்பார்கள் ,வசதி எப்படி ? MANNIKKAVUM, உங்களுக்கு இருப்பதாக நான் நினைத்த தகுதியை விட்டு இறங்கியது நீங்கள்தான் .
18 அக்டோபர், 2010 7:01 am
ஆலிம்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு இது ஒன்றே போதும்.உங்களைப்போல் நானும் சொல்வதாக இருந்தால் இமாமுக்குரிய தகுதிகளில் உறுப்பு பெரியதாக இருக்க வேண்டும் என்று துர்ருல் முக்தாரில் உள்ளதே;அவ்வாறு எனின் ஹனபி பள்ளிவாசலில் இந்த சோதனையை நடத்த பெண்களை நியமிக்கவும் ப்க்ஹ கிதப்களில் வழி இருக்கிறதா? மூளை கலங்கிப்போன முனவ்விருளே|இஸ்லாமிய அடிப்படையில் ஒருவனை ஆம்பிளை என்று அறிய நறுக்கப்பட்ட மீசையும்,அழகான தாடியையும் மத்ஹப் வாதி என்றால் தொப்பியும் கரண்டை மேல் கீழாடையும் வைத்தே அடையாளம் காண முடியும். அதுவும் நீர் ஆராம்பன்னையை சேர்ந்தவர் என்பதால் இன்னாருடைய மகன் என்று கூறினாலே போதும்.நீவிர் கூறும் ஆம்பிள்ளை என்று அறிந்துகொள்ள.இன்னும் சிங்கம்,மயில்.காளை மாடு,கோழி வகையில் சேவல் போன்றவற்றை பார்த்த உடனே அவைகள் ஆண் இனம் என்று அறிந்துகொள்ளமுடியும்.நாய் ,பன்னி,கழுதை போன்ற வற்றை நீவிர் சொல்வதுபோன்று உறுப்பை வைத்துத்தான் ஆணா,பெண்ணா என்று அறிய முடியும்.நீவிர் இதில் எந்த ரகம் என்று தாங்களே முடிவு பண்ணிகொள்ளுங்கள். நான் சொல்ல வந்தது தமிழுலகில் ஒருவனை மற்றவன் மிரட்டினால் நீ ஒரு ஆண் மகனாக இருந்தால் செய்துபார் என்று சொல்லுவார்கள்.அதனால்தான் பொட்டைப்பயல், பொன்னப்பயல்,போன்ற வார்த்தைகள் வந்தன.பயல் என்றால் ஆணைத்தான் குறிக்கும் பிறகு பொட்டைஎன்ற வார்த்தை ஏன் வந்தது? இயலாமையை குறிக்கவே இங்கே பொட்டை பயல் என்ற வார்த்தை வந்தது.நீங்கள் பாலினத்தில் ஆணினம் என்பது உங்களது குழைந்தைகளே சாட்சி .இன்னொரு டெஸ்ட் தேவை இல்லை.சொன்ன வார்த்தையை நிறைவேற்றுவதில் நீங்கள் ஆணினமா,இல்லை பொட்டைபயலா?என்பதுதான் எனது கேள்வி.மார்க்க சம்பந்தமாக எத்தனையோ கேள்விகளும் விளக்கங்களும் மற்றும் கஞ்சா வைபற்றியும் கேட்டுள்ளேன் அவற்றில் ஒன்றுக்கூட பதிலோ விளக்கமோ தர இயலாத,நீங்கள் அறிப்பூர்வமாக "ஆம்பிளை 'மேட்டருக்கு மட்டும் விளக்கம் கேட்டுள்ள உங்கள் அந்த மகா அறிவு யாருக்கு வரும்?இன்சா அல்லாஹ் ஆரம்பம் முதல் உங்களது அனைத்து அறிப்பூர்வமான கருத்துகளும் அதற்க்கான அறிவுபூர்வம் இல்லாத எனது விளக்கங்களும் தொகுத்து வெளியிடுவோம்.
முனவ்விருள் கூறியது
சோதனை செய்ய பெண்ணை அனுப்பியிருப்பதாக எழுதி உள்ளீர்கள் . ஊரில் எல்லோரும் (தேர்தலுக்கு வந்த வக்ப் பிரதிநிதி உட்பட )உங்களை "மாப்ளே "என்று அழைத்தாலும் நான் "மாமா "என்று வாய்நிறைய அழைக்கிறேன் ,என்ன ? இன்னும் கிழவியையும் வைத்து தொழில் செய்வதால் லோ கிளாஸ் "மாமா "வோ என்றும் எவ்வலு பெரிய வியாபாரி குடும்பத்தில் பிறந்து விட்டு மாமா வேலை செய்யும் நிலைமை உங்களுக்கு வந்துவிட்டதே என்றும் வருத்தமாக இருக்கிறது . "பன்றியோடு சேர்ந்த கன்றும் .....மீதி சொற்றொடரை உங்கள் கைவசம் இருக்கும் பெத்தாவிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் .
முனவ்விருள் என்ற பர்தாவுக்குள் ஒழிந்து கொண்டிருக்கும் பொட்டையே|என்னை ஊரில் என் மாமா க்கள் மட்டும்தான் என்னை மாப்பிள்ளை என்று அழைக்கிறார்கள்.உமது அடிவருடியும் உம்மைப்போலவே பொட்டைதனமாக மறைந்து இருந்துகொண்டு குறைப்பான்.திரும்பி பார்த்தால் தொடை நடுங்கியாய் வேறு பக்கம் திரும்பிக்கொள்வான்.ஆனால் எனது நண்பரிடம் மாட்டிகொண்டபோது அடி வாங்கியபோது ஓடிய ஓட்டம் இருக்கிறதே எல்.கே.ஜி பையன் கூட நாலுநாளைக்கு விழுந்து விழுந்து சிரிப்பான்.வக்ப் பிரதிநிதி பக்கத்தில் நின்ற இரண்டாம் நம்பர் மஸ்த்தான் மகனைப் பார்த்து மாப்பிளே என்று கூறியதால் அவனிடம் நீயெல்லாம் ஒரு ஆபீசரா? நீர் தேர்தல் நடத்தவே லாயக்கற்றவர் என்று நான் சண்டைக்கு போனேன்.இதை உமது பொயபுளுவரணி கூட்டம் உம்மிடம் வழக்கம் போலவே உளறியுள்ளது.அதைக்கேட்டு அரைவேக்காட்டு தனமாக ஏற்கனவே ஸ்கூல் விசயத்தில் நுழைத்த மூக்கை அறுபடமுன் இழுத்துக்கொண்டது போல் உளறியுள்ளீர்கள்.மார்க்க விசயத்தில் ஒன்றில் கூட பதில் சொல்லமுடியாத கள்ளபேரில் வந்த முனவ்விருளே இந்த கள்ளபெயரையாவது சரியாக வைக்கக்கூடாதா? நீவிர் நேரில் வந்து பாரும் .செய்னம்பு பெத்தா தொழில் நடத்துகிறாரா? கையில் பாக்கு வெட்டி வைத்து உம்மைப்போல் பர்தாவில் ஒழிந்து வரும் கள்ளப்பேர்வளிகளை கண்டதுண்டமாய் வெட்டித்தள்ளுகிறாரா என்பதை வந்து பார்த்தால் அல்லவா தெரியும்.ஒழிந்திருந்தால் என்னதுதெரியும்?
இதில் இவர் வருத்தப்படுகிறாராம்.தகப்பன் பெயரே சொல்லமுடியாத தரித்திர நிலையில் இருந்துகொண்டு உமக்கு மாமா ஒருகேடா? மார்க்க விசயத்தில் ஆரம்பித்து இப்படி மானங்கெட்ட விசயத்தை உம்மோடு பகிர்ந்து விட நான் பன்னியோடு சேர்ந்த கன்றாகிவிட்டானோ என்றாலும் வீட்டுக்குள் நுழைய வந்த பன்னியை விரட்டும்போது சிறிது சாக்கடை தெரிக்கவே செய்யும்.ஊரைப்பற்றியும் தெரியாது,மார்க்கம் பற்றியும் தெரியாது இவருக்கு புனை பேரு வேறு .அதுவும் அரை வேக்காட்டு தனமாக. மார்க்க விசயத்தை விவாத்தித்திட அல்லது நீங்கள் ஆலிம் என்றால் விளக்கம் தர வாருங்கள் .ஹஜ் பெருநாளன்று வாருங்கள் என்று அழைத்தால் மாமாவாம் .கந்தனுக்கு கந்தபுத்தி என்று செய்னம்பு பெத்தா சொல்லுவது சரியாகத்தான் இருக்கிறது.நான் மன்காணி மத்ஹப் என்று சொன்னால் ,அதில் என்ன தெனாவட்டம் இருக்கிறது.என்னுடைய மார்க்க அறிவை சோதனை செய்யவே திறந்த தலையுடன் தொழுவதைப் பற்றி கேட்டேன் என்று சொன்ன நீவீர் மங்காணி என்றதும் கோபம் வரக்காரணம்? மங்காணி என்ற கிதாப் சாபி மத்ஹப் பெயரால் நடத்தப்படும் மதரசாவில் இருக்கிறதா இல்லையா? நமதூர் பள்ளிவாசலில் கூட உள்ளது.நான் மங்காணி மத்ஹப் என்று சொன்னது தவறு என்றால் நீங்கள் பின்பற்றுவது சாபி மத்ஹப் என்பதுதான் சரி என்றால் அதை நிருபித்து அல்லவா காட்டவேண்டும் அதுவல்லவா அறிவுப்பூர்வமானது. இந்த முனவ்விருள் பீ,ஜே அவர்கள் சம்சுல் ஹுதாவை சந்தித்து விட்டு வரும்போது கேள்விகேட்டாராம்.அவர் பதில் சொல்லாமல் மலுப்பினாராம் .நீர் சொல்வது உண்மையாகவே இருக்கட்டும் பீ.ஜே சம்சுல் ஹுதாவை சந்திக்க யாருடன் சென்றார் என்று கேட்டால் சொல்லத்தெரியவில்லை.மேலும் நான் சம்சுல் லுஹாவிடம் கேட்டேன். அப்படி யாரும் எங்களிடம் வந்து எதுவும் கேட்கவில்லை என்று சொல்லிவிட்டார். இருந்தாலும் நான் இவர் சொல்லுவதை நம்புவதுபோல் காட்டிக்கொண்டு நீர் கேட்டதையும் பீ.ஜே மலுப்பியதையும் சொல்லுங்கள் என்று வற்ப்புரித்திய பிறகு கஞ்சா பற்றி சொன்னீர்கள்.பீ.ஜே அதற்க்கு பதில் சொல்லாமல் மலுப்பியத்தை பாக்கர் விடியோ எடுத்தாராம்.இப்போது அவரை ஒதுக்கி விட்டதால் ஆதாரம் இல்லாமல் ஆகிவிட்டதாம்.பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டாமா?இப்போது பீ.ஜே வை கடுமையாக எதிர்க்கும் அவரிடம் கேட்டால் தந்து விடுவாரே? இருந்தால்தானே தருவதற்கு .பாக்கர் தவ்ஹித் கொள்கைக்கு வந்ததே 1993 க்கு பிறகுதான்.சம்பவம் நடந்தது1985 இல்.இவர் அவிழ்த்து விடுவதை எல்லாம் கேட்க நான் என்ன இவரது அடிவருடி கூட்டமா? அல்லா இல்லை என்று குர் ஆனை வைத்தே நிருபிப்பேன் என்று பீ.ஜே.சொன்னதாகக் கூறும் பொய்யரே அது எங்கே எப்போது என்று கேட்டேனே பதில் சொன்னீரா?ஆம்பிலே மேட்டருக்கு உடன் பதில் சொல்லும் கள்ளப்பெயரில் வரும் முனவ்விருள் மார்க்க விஷயம் என்றால் தொழில் உள்ளதால் பதில் சொல்லாமல் போயிற்று என்று சொதப்புவது நியாயமா என்று சிந்தியுங்கள். - பெயரில்லா சொன்னது…
- adiththatu ungal nanbar than oththukondatharkku nanri
- 26 அக்டோபர், 2010 11:51 pm

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

தில்லுமுல்லே |முஸ்லிம்கள் இரண்டு பெறு என்றால் இருபது பெறுகிறார்கள் இந்தியாவில் இருபது பெற்ற ஒரு முஸ்லிமையாவது ஆதாரம் காட்டவேண்டும்.இந்தியாவின் சராசரி குழந்தை பிறப்பு விகிதத்தை விட முஸ்லம் குழந்தைகளின் பிறப்பு விகிதம் பத்து மடங்கு அதிகம் என்று கூறியுள்ள தில்லு முல்லே ஒரு மடங்காவது அதிகம் என்பதையும் அதிகாராவ்ப்பூர்வமான புள்ளி விவரத்துடன் நிருபிக்கவேண்டும்..பயங்கர வாதிகள் முஸ்லிம்கள் அவர்களைக்கண்டால் உலகம் பயப்படுகிறது என்பதற்கும் ஆதாரம் வேண்டும்.உலக பயங்கரவாதி அமெர்க்கர்களும் யூதர்களும் தான் என்பதற்கும் இந்திய பயங்கரவாதிகள் காவி பயங்கரவாதம் தான் என்பதற்கும் நான் ஆதாரம் கொடுத்துள்ளேன்.இன்றைய செய்திகளுக்கே ஆதாரம் தருவதற்கு வக்கற்ற நீவிர் முந்தைய வரலாற்றை நிருபிக்க போகிறாராம். மேலும் இஸ்லாம் உலக மகா மேதைகளிடமும் விமர்சர்களிடமும் பெற்றுள்ள நன்மதிப்புகள் போதும் .இருப்பினும் ஒரு இந்திய சகோதரனின் பைத்தியத்தை தெளிக்க வேண்டும் என்ற தேசிய பந்த உணர்வுகளின் உந்துதலே இந்த முயற்சி .