Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

செவ்வாய், 19 அக்டோபர், 2010

துர்ருல்முக்தார் வழியில் பொட்டை முனவ்விருள்






 munavvirul கூறியது



சரி நீவீர் சரியான ஆம்பிளையாக இருந்தால் இதை   எப்படி  நிரூபிப்பது ? வழக்கமா  ஆண்பிள்ளையா ? என்பதை  பெண்களிடம்  கேட்டுத்தான்  தெரிய  முடியும்  என்பார்கள் ,வசதி  எப்படி ? MANNIKKAVUM,  உங்களுக்கு  இருப்பதாக  நான்  நினைத்த  தகுதியை  விட்டு  இறங்கியது  நீங்கள்தான் .
18 அக்டோபர், 2010 7:01 am
ஆலிம்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு இது ஒன்றே போதும்.உங்களைப்போல் நானும் சொல்வதாக இருந்தால்  இமாமுக்குரிய தகுதிகளில் உறுப்பு பெரியதாக இருக்க வேண்டும் என்று துர்ருல் முக்தாரில் உள்ளதே;அவ்வாறு எனின் ஹனபி பள்ளிவாசலில் இந்த சோதனையை நடத்த பெண்களை நியமிக்கவும் ப்க்ஹ கிதப்களில் வழி இருக்கிறதா?  மூளை கலங்கிப்போன முனவ்விருளே|இஸ்லாமிய அடிப்படையில் ஒருவனை ஆம்பிளை என்று அறிய நறுக்கப்பட்ட மீசையும்,அழகான தாடியையும் மத்ஹப் வாதி என்றால் தொப்பியும் கரண்டை மேல் கீழாடையும் வைத்தே அடையாளம் காண முடியும். அதுவும் நீர் ஆராம்பன்னையை சேர்ந்தவர் என்பதால் இன்னாருடைய மகன் என்று கூறினாலே போதும்.நீவிர் கூறும் ஆம்பிள்ளை என்று அறிந்துகொள்ள.இன்னும் சிங்கம்,மயில்.காளை மாடு,கோழி வகையில் சேவல் போன்றவற்றை பார்த்த உடனே அவைகள் ஆண் இனம் என்று அறிந்துகொள்ளமுடியும்.நாய் ,பன்னி,கழுதை போன்ற வற்றை நீவிர் சொல்வதுபோன்று உறுப்பை வைத்துத்தான் ஆணா,பெண்ணா என்று அறிய முடியும்.நீவிர் இதில் எந்த ரகம் என்று தாங்களே முடிவு பண்ணிகொள்ளுங்கள்.     நான் சொல்ல வந்தது தமிழுலகில் ஒருவனை மற்றவன் மிரட்டினால் நீ ஒரு ஆண் மகனாக இருந்தால் செய்துபார் என்று சொல்லுவார்கள்.அதனால்தான் பொட்டைப்பயல், பொன்னப்பயல்,போன்ற வார்த்தைகள் வந்தன.பயல் என்றால் ஆணைத்தான் குறிக்கும் பிறகு  பொட்டைஎன்ற வார்த்தை ஏன் வந்தது? இயலாமையை குறிக்கவே இங்கே பொட்டை பயல் என்ற வார்த்தை வந்தது.நீங்கள் பாலினத்தில் ஆணினம் என்பது உங்களது குழைந்தைகளே சாட்சி .இன்னொரு டெஸ்ட் தேவை இல்லை.சொன்ன வார்த்தையை நிறைவேற்றுவதில் நீங்கள் ஆணினமா,இல்லை பொட்டைபயலா?என்பதுதான் எனது கேள்வி.மார்க்க சம்பந்தமாக எத்தனையோ கேள்விகளும் விளக்கங்களும் மற்றும் கஞ்சா வைபற்றியும் கேட்டுள்ளேன் அவற்றில் ஒன்றுக்கூட பதிலோ விளக்கமோ தர இயலாத,நீங்கள் அறிப்பூர்வமாக "ஆம்பிளை 'மேட்டருக்கு மட்டும் விளக்கம் கேட்டுள்ள உங்கள் அந்த மகா அறிவு யாருக்கு வரும்?இன்சா அல்லாஹ் ஆரம்பம் முதல் உங்களது அனைத்து அறிப்பூர்வமான கருத்துகளும் அதற்க்கான அறிவுபூர்வம் இல்லாத எனது விளக்கங்களும் தொகுத்து வெளியிடுவோம்.   


முனவ்விருள் கூறியது 
சோதனை  செய்ய  பெண்ணை  அனுப்பியிருப்பதாக  எழுதி  உள்ளீர்கள் . ஊரில்  எல்லோரும்  (தேர்தலுக்கு  வந்த  வக்ப்  பிரதிநிதி  உட்பட )உங்களை  "மாப்ளே "என்று  அழைத்தாலும்  நான்  "மாமா "என்று  வாய்நிறைய  அழைக்கிறேன் ,என்ன ? இன்னும்  கிழவியையும்  வைத்து  தொழில்  செய்வதால்  லோ  கிளாஸ்  "மாமா "வோ  என்றும்  எவ்வலு  பெரிய  வியாபாரி  குடும்பத்தில்  பிறந்து  விட்டு  மாமா  வேலை  செய்யும்  நிலைமை  உங்களுக்கு  வந்துவிட்டதே  என்றும்  வருத்தமாக  இருக்கிறது . "பன்றியோடு  சேர்ந்த  கன்றும் .....மீதி  சொற்றொடரை  உங்கள்  கைவசம்   இருக்கும்  பெத்தாவிடம்  கேட்டு  தெரிந்து  கொள்ளுங்கள் .
முனவ்விருள் என்ற பர்தாவுக்குள் ஒழிந்து கொண்டிருக்கும் பொட்டையே|என்னை ஊரில் என் மாமா க்கள் மட்டும்தான் என்னை மாப்பிள்ளை என்று அழைக்கிறார்கள்.உமது அடிவருடியும் உம்மைப்போலவே பொட்டைதனமாக மறைந்து இருந்துகொண்டு குறைப்பான்.திரும்பி பார்த்தால் தொடை நடுங்கியாய் வேறு பக்கம் திரும்பிக்கொள்வான்.ஆனால் எனது நண்பரிடம் மாட்டிகொண்டபோது அடி வாங்கியபோது ஓடிய ஓட்டம் இருக்கிறதே எல்.கே.ஜி பையன் கூட நாலுநாளைக்கு விழுந்து விழுந்து சிரிப்பான்.வக்ப் பிரதிநிதி பக்கத்தில் நின்ற இரண்டாம் நம்பர் மஸ்த்தான் மகனைப் பார்த்து மாப்பிளே என்று கூறியதால் அவனிடம் நீயெல்லாம் ஒரு ஆபீசரா? நீர் தேர்தல் நடத்தவே லாயக்கற்றவர் என்று நான் சண்டைக்கு போனேன்.இதை உமது பொயபுளுவரணி கூட்டம் உம்மிடம் வழக்கம் போலவே உளறியுள்ளது.அதைக்கேட்டு அரைவேக்காட்டு தனமாக ஏற்கனவே ஸ்கூல் விசயத்தில் நுழைத்த மூக்கை அறுபடமுன் இழுத்துக்கொண்டது போல் உளறியுள்ளீர்கள்.மார்க்க விசயத்தில் ஒன்றில் கூட பதில் சொல்லமுடியாத கள்ளபேரில் வந்த முனவ்விருளே இந்த கள்ளபெயரையாவது சரியாக வைக்கக்கூடாதா? நீவிர் நேரில் வந்து பாரும் .செய்னம்பு பெத்தா தொழில் நடத்துகிறாரா? கையில் பாக்கு வெட்டி வைத்து உம்மைப்போல் பர்தாவில் ஒழிந்து வரும் கள்ளப்பேர்வளிகளை கண்டதுண்டமாய் வெட்டித்தள்ளுகிறாரா என்பதை வந்து பார்த்தால் அல்லவா தெரியும்.ஒழிந்திருந்தால் என்னதுதெரியும்?                                    
இதில் இவர் வருத்தப்படுகிறாராம்.தகப்பன் பெயரே சொல்லமுடியாத தரித்திர நிலையில் இருந்துகொண்டு உமக்கு மாமா ஒருகேடா? மார்க்க விசயத்தில் ஆரம்பித்து        இப்படி மானங்கெட்ட விசயத்தை உம்மோடு பகிர்ந்து விட நான் பன்னியோடு சேர்ந்த கன்றாகிவிட்டானோ  என்றாலும் வீட்டுக்குள் நுழைய வந்த பன்னியை விரட்டும்போது சிறிது சாக்கடை தெரிக்கவே செய்யும்.ஊரைப்பற்றியும் தெரியாது,மார்க்கம் பற்றியும் தெரியாது இவருக்கு புனை பேரு வேறு .அதுவும் அரை வேக்காட்டு தனமாக.                           மார்க்க விசயத்தை விவாத்தித்திட அல்லது நீங்கள் ஆலிம் என்றால் விளக்கம் தர வாருங்கள் .ஹஜ் பெருநாளன்று வாருங்கள் என்று அழைத்தால் மாமாவாம் .கந்தனுக்கு கந்தபுத்தி என்று செய்னம்பு பெத்தா சொல்லுவது சரியாகத்தான் இருக்கிறது.நான் மன்காணி மத்ஹப் என்று சொன்னால் ,அதில் என்ன தெனாவட்டம் இருக்கிறது.என்னுடைய மார்க்க அறிவை சோதனை செய்யவே திறந்த தலையுடன் தொழுவதைப் பற்றி கேட்டேன் என்று சொன்ன நீவீர் மங்காணி என்றதும் கோபம் வரக்காரணம்? மங்காணி என்ற கிதாப் சாபி மத்ஹப் பெயரால் நடத்தப்படும் மதரசாவில் இருக்கிறதா இல்லையா? நமதூர் பள்ளிவாசலில் கூட உள்ளது.நான் மங்காணி மத்ஹப் என்று சொன்னது தவறு என்றால் நீங்கள் பின்பற்றுவது சாபி மத்ஹப் என்பதுதான் சரி என்றால் அதை நிருபித்து அல்லவா காட்டவேண்டும் அதுவல்லவா அறிவுப்பூர்வமானது.    இந்த முனவ்விருள் பீ,ஜே அவர்கள் சம்சுல் ஹுதாவை சந்தித்து விட்டு வரும்போது கேள்விகேட்டாராம்.அவர் பதில் சொல்லாமல் மலுப்பினாராம் .நீர் சொல்வது உண்மையாகவே இருக்கட்டும் பீ.ஜே சம்சுல் ஹுதாவை சந்திக்க யாருடன் சென்றார் என்று கேட்டால் சொல்லத்தெரியவில்லை.மேலும் நான் சம்சுல் லுஹாவிடம் கேட்டேன். அப்படி யாரும் எங்களிடம் வந்து எதுவும்  கேட்கவில்லை என்று சொல்லிவிட்டார். இருந்தாலும் நான் இவர் சொல்லுவதை நம்புவதுபோல் காட்டிக்கொண்டு நீர் கேட்டதையும் பீ.ஜே மலுப்பியதையும் சொல்லுங்கள் என்று வற்ப்புரித்திய பிறகு கஞ்சா பற்றி சொன்னீர்கள்.பீ.ஜே அதற்க்கு பதில் சொல்லாமல் மலுப்பியத்தை பாக்கர் விடியோ எடுத்தாராம்.இப்போது அவரை ஒதுக்கி விட்டதால் ஆதாரம் இல்லாமல் ஆகிவிட்டதாம்.பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டாமா?இப்போது பீ.ஜே வை கடுமையாக எதிர்க்கும் அவரிடம் கேட்டால் தந்து விடுவாரே? இருந்தால்தானே தருவதற்கு .பாக்கர் தவ்ஹித் கொள்கைக்கு வந்ததே 1993 க்கு பிறகுதான்.சம்பவம் நடந்தது1985 இல்.இவர் அவிழ்த்து விடுவதை எல்லாம் கேட்க நான் என்ன இவரது அடிவருடி கூட்டமா? அல்லா இல்லை என்று குர் ஆனை வைத்தே நிருபிப்பேன் என்று பீ.ஜே.சொன்னதாகக் கூறும் பொய்யரே அது எங்கே எப்போது என்று கேட்டேனே பதில் சொன்னீரா?ஆம்பிலே மேட்டருக்கு உடன் பதில் சொல்லும் கள்ளப்பெயரில் வரும் முனவ்விருள் மார்க்க விஷயம் என்றால் தொழில் உள்ளதால் பதில் சொல்லாமல் போயிற்று என்று சொதப்புவது நியாயமா என்று சிந்தியுங்கள்.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

adiththatu ungal nanbar than oththukondatharkku nanri

manguni madhhab சொன்னது…

naiyyammaku pumbadi marumaganuku computer munnadi. idhae velayathan alaiyiringala :D :D :D