Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

பிள்ளைபிடிக்க ஒற்றுமை கயிறு



www.dailymotion.com/video/xvizu9_yy-y-y-y-y-y-yy-yy-y-y-y-01-12-2012-yy-y-y-yy-y-y-4-yy-yyy-y-yy-y-y-y-y-y-y-y-yy-yy-y-y-yy-y-y-y-y-y_news
அதிராம்பட்டினத்தில் அப்பாவி மாணவன் ஹாஜாவைக் கொன்ற எஸ்டிபிஐ யை சேர்ந்த கொலைகார பாவியை கண்டித்து டிஎன்டிஜே ஆர்பாட்டம் .கண்டன உரை ;அல்தாபி
பெற்றோர்களே ,உசார் .உங்கள் பிள்ளைகளை பிடிக்க இஸ்லாத்தில் இல்லாத ஒற்றுமை கயிறை தூக்கிக் கொண்டு வருவார்கள் .ஒற்றுமை பற்றி பேசுவார்கள் ,ஆனால் தங்களுக்கு வேண்டாத இஸ்லாமிய பெண்களுக்கு ஆபாசமாக போன் பேச கற்றுத் தருவார்கள் .மார்க்க கொள்கை பரப்பும் பெண்கள் பற்றி அவதூறாக அவர்களின் கணவர்களிடமே பேசுவார்கள் ,கொலையும் செய்வார்கள்.



அதிரையில் அதிரைவாசிகள் ஒட்டி இருக்கும் போஸ்டர்




திங்கள், 26 நவம்பர், 2012

ஷியாக்கள் முஸ்லிம்களாக மாறுவார்களா?


பிற மத நண்பர்களிடம் தாவா பணி செய்யும் நாம் இந்த ஷியாக்களிடம் தாவா பண்ணப்போவது எப்போது?.
பிற மத மக்கள் முஸ்லிம் ஆகிறார்கள் என்று பெருமைப்படுகிறோமே ,இவர்களை முஸ்லிம்களாக்க முயற்சி எடுக்கபப்டவில்லையே.
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்! (தொடங்குகிறேன்).

''அகிலங்கள் அனைத்தையும் படைத்து பரிபக்குவபடுத்திய ''அல்லாஹ்''விற்கே புகழ் அனைத்தும்..

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு..

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார். புகாரி:2697.

மேலே கூறப்பட்டுள்ள ஹதீஸின் படி இது இஸ்லாத்தில் நிராகரிக்கபட்ட காரியம் ஆகும்..

இன்னும் ஒரு கொடுமை என்னவென்றால்..இந்துக்கள் தீ மிதித்து முகரத்தை கொண்டாடியிருக்கிறார்கள்..அதன் செய்தியை பாருங்கள்..
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே இந்துக்கள் தீ மிதித்து முகரம் நாளை அனுஷ்டித்தனர்.
இஸ்லாமியர்களுக்கு மட்டுமே உரிய இந்த பண்டிகையை காலம் காலமாக இந்துக்களும் கடைபிடிக்கின்றனர் என்பது ஆச்சரியமான விசயம். திருப்புவனம் அருகே முதுவன் திடல் என்ற கிராமத்தைச் சேர்ந்த இந்துக்கள் ஆண்டுதோறும் முகரம் பண்டிகையை ஒட்டி தீ மிதித்து இதனை அனுஷ்டித்து வருகின்றனர்.

இன்று முகரம் பண்டிகை என்பதால் அதிகாலை 3 மணிக்கு பள்ளிவாசல் முன்பு 15 அடி ஆழத்தில் குழி வெட்டி அதில் தீ வளர்த்து மிதித்தனர். இதற்காக இவர்கள் ஒரு வாரம் விரதம் கடைபிடித்துள்ளனர்.

பெண்கள் அனைவரும் தீ மிதித்த பின்னர் முக்காடு போட்டுக்கொண்டு தங்கள் தலையில் தீயை அள்ளி கொட்டிக்கொண்டனர். இவ்வாறு செய்வதன் மூலம் பேய், பிசாசு எதுவும் அண்டாது என்பது நம்பிக்கை.;;.என்ன கொடுமை..

இதற்கு வழி தவறிய முஸ்லிம்கள் மறுமைக்கு அஞ்சி நடந்தால் சரி..

வியாழன், 15 நவம்பர், 2012

sam
சமுதயாத்தில் கடைமட்டத்திலுள்ள கழிசடைகள் ,சொந்த வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் ,முடைநாற்றம் முற்றிப்போன அப்புறபடுத்தப்படாத பலநாள் கழிவுகள் ,பொட்டை பொறுக்கிகள் ,பலஇளைஞர் களையும் இளைஞிகளையும் சீரழித்த சமுதாய துரோகிகள் ,தாங்கள் வாங்கும் சம்பளத்திற்கு நூறில் ஒரு பங்கை கூட கணக்கில் காட்டி வருமானவரி கட்டாத தேச துரோகிகள் ,காசுக்ககாக பொண்டாட்டியை கூட கூட்டி கழித்துக் கொடுப்பவர்கள். இந்த அயோக்கிய சினிமா கூட்டத்தைப் பற்றி 90 இல் ஒரு நடிகையின் கதை என்ற பெயரிலே சீனிவாசலு என்பவர் குமுதத்திலே நாறடித்ததைக் கண்டு ,உண்மை வெளிச்சத்ததிற்கு வந்ததைக் கண்டு ,பத்மினி பெயரில் கோவையில் தியேட்டர் வந்த கதை ,மேஜர்ரின் வாழைபழம் ,அம்மாவும் மகளும் ஒரே படுக்கையில் அனுபவித்த நடிகன் ,சுதர்சனமனைவியின் லெஸ்பியன் என்று தாக்குதலில் அரண்டுபோன சினிமா கூட்டம் குமுதம் அலுவலகத்தை அடித்து நொறுக்கியது .அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் குமுதம் தொடர்ந்து எழுதி வந்தது.உடன் கலையுலக பிதாமகன் கருணாநிதி முதல்வர் என்றரீதியில் தலையிட்டு நிறுத்தப்பட்டது.அந்த தொடர் வந்திருக்குமானால் பல அப்பாவிமக்கள் இவர்களைப்ப் பற்றி தெளிவடைந்திருப்பார்கள் .இப்டி பட்ட கேடுகெட்ட கூட்டம் முஸ்லிம்கள் பற்றி உளறி கொட்டுவதை நாம் ஏன் பொருட்படுத்த வேண்டும்?
அதிக லாபம் கிடைக்குமானால் அவர்கள் அம்மாவையே விபச்சாரியாக காட்டுவார்கள்




திங்கள், 12 நவம்பர், 2012


கர்ளாவியின் வழியில் பெண்களுடன் கை குழுக்கும் இஹ்வான்களின் தலைவர்.

உலகம் முழுவதும் இஸ்லாமிய ஆட்சியை நிறுவப் போவதாக கொக்கரிக்கும் கூட்டத்தினர்களில் முக்கியமானவர்கள் தான் இஹ்வான்கள் என்பவர்கள்.
யூசுப் அல் கர்ளாவி என்பவரை மிகப் பெரும் மார்க்க மேதையாக நினைத்து அவருடைய கருத்துக்களுக்கு முக்கியத்துவம் வழங்கி அவரை பூஜிக்கும் ஒரு அமைப்புத்தான் பூஜிப்பவர்கள் தான இந்த இஹ்வான்கள் .
இலங்கை வரலாற்றில் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் இந்த வழிகெட்ட இயக்கத்தவர்களை முஸ்லிம்களின் சர்வதேச காவலர்களாக அறிமுகப்படுத்திய பெருமை ஷீயா ஏஜன்டுகளான இலங்கை ஜமாத்தே இஸ்லாமியையே சாரும்.
தங்களின் மாதாந்த மற்றும் வாராந்த இதழ்களில் இஹ்வான்களைப் பற்றியும் யூசுப் அல் கர்ளாவி பற்றியும் தவறாமல் பக்கங்களை வீனாக்கும் பெருமை இவர்களுக்கு உண்டு.
கடந்த சில மாதங்களுக்கு முன் இவர்களின் ஆத்மீக குரு கர்ளாவி கத்தார் மன்னரின் மனைவியின்கையைப் பிடித்ததை கூட கண்டும் காணாமல் இருந்தார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
கர்ளாவி கத்தார் இளவரசியின் கையைப் பிடித்த அதே பாணியில் இஹ்வான்களின் தலைவர் அஹ்மத் ஷம்ஜாத் தற்போது ஹிலாரி கிளின்டனின் கைகளைப் பிடித்துள்ளமை இவர்களின் இஸ்லாமிய சிந்தனையை தெளிவாக உணர்த்துகின்றது.
நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இந்த (60:10-12ஆவது) வசனங்களின் ஆணைக்கேற்ப அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து) நாடு துறந்து தம்மிடம் வந்த இறைநம்பிக்கை கொண்ட பெண்களை சோதனை செய்து வந்தார்கள்.
இந்த (இறைவசனத்திலுள்ள) நிபந்தனையை இறைநம்பிக்கை கொண்ட பெண்களில் எவர் ஏற்றுக்கொண்டாரோ அவரிடம் “உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டேன்” என்று பேச்சால் மட்டுமே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களது கரம் விசுவாசப் பிரமாணம் வாங்கும்போது எந்தப் பெண்ணின் கரத்தையும் தொட்டதில்லை.
பெண்களிடம் “நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டேன்” என்று அவர்கள் வாய்மொழியாகவே தவிர வேறெந்த முறையிலும் விசுவாசப் பிராமணம் வாங்கியதில்லை.(புகாரி – 4891)
மேற்கண்ட நபி மொழி நமக்குச் சொல்வது என்ன? நபியவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் பெண்களிடம் பைஅத் (உறுதிப் பிரமானம்) எடுக்கும் போது கூட நபியின் கை அண்ணியப் பெண்ணின் கையில் கூடப் பட்டதில்லை.
ஆனால் இஹ்வான்களின் தலைவரோ சர்வ சாதாரணமாக இன்னொரு பெண்ணின் கையைப் பிடித்து கை குழுக்குகிறார்.
திருட்டு பைஅத்தின் பெயரால் மக்களை வழிகெடுக்கும் ஜமாத்தே இஸ்லாமி, தாருல் அர்க்கம்உஸ்தாத் (?) மன்சூர், போன்றவர்களுக்கும் இஸ்லாத்தின் உயரிய கருத்துக்களுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்பதை பொது மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நன்றி Rasmin Misc

சனி, 10 நவம்பர், 2012

இன்றைய இஸ்லாமிய ,இளைஞர்கள் இளைஞிகள் என்ன பதில் சொல்லாப்போகிறார்கள் ?


PhotoPhoto
                                                                                                   
அம்பேத்கார் சொன்னார் பெரியார் சொன்னார் அறிஞர் அண்ணா சொன்னார்,என்று எத்தனை காலம் நாம் பெருமைகளை பேசிக் கொண்டு இருக்கப் போகிறோம்  ,ஆனால் இஸ்லாமியர் ஒருவர் என்ன சொன்னார் தெரியுமா?
நான் நாவிதர் ,எனக்கு இஸ்லாத்தில் உள்ள என்னைவிட பலமடங்கு வசதி குறைந்தவன் கூட எனக்கு பெண் தரமறுக்கிறார்கள் .நான் நாவித தொழிலை கைவிட்ட பிறகும் என்னை தனி இனமாக  பார்ப்பது ஏன் என்றும் புரியவில்லை.  முஹம்மது நபி [ஸல்] அவர்கள் நாவிதர்கள் வீட்டில் பெண் எடுக்கவும் கொடுக்கவும் தடை செய்துள்ளார்களா?   என்று கேட்கிறாரே ,இதற்கு இன்றைய இஸ்லாமிய ,இளைஞர்கள்  இளைஞ்சிகள் என்ன பதில் சொல்லாப்போகிறார்கள் ?
நமது ஊரில் கூட நாவிதர்களை வயது முதிர்ந்தவர்களாக இருந்தால் கூட ஒருமையில் பேசுவதை பார்க்கிறோமே ,நாவிதர்களை தனி சாதியாக ஒதுக்கிட இஸ்லாம் அனுமதிக்கிறதா?   
பல ஊர்களில் சில தறுதலைகள் மாற்றுமதத்தினர்களுடன் சாதி வித்தியாசம் இல்லாமல் ஓடியதை பார்க்கிறோம் ஆனால் முஸ்லிம் நாவிதர்களுடன் ஓடியதாக செய்திகள் வந்ததில்லையே ,இது ஏன் ?                       

வெள்ளி, 2 நவம்பர், 2012

அயனாவரம் பிள்ளைவாள் கவனத்தில் கொள்வாரா?

மீரா ஸ்கூலின் தாள் ஆளார் யார்?பேப்பர் ஆளார் யார் ?அந்த ஸ்கூல் கட்டிடம் வாடகை கட்டிடமா?சொந்த கட்டிடமா? அந்த ஸ்கூல் அங்கீ காரம் பெற்றுள்ளதா? அங்கீ இனிப்பு பெற்றுள்ளதா? என்று தெரியாமல் ,சென்னை அயனாவரம் பழனி ஆண்டவர் கோயில் சந்துவில் இருக்கும் ஒரு பிள்ளைவாள்,மிகுந்த அக்கறையோடு உள்ளார்.எங்கோ இருக்கும் அவர் ஆறாம்பண்ணை மக்களுக்காக எத்தனை கவலையோடு கடும் சிரத்தை எடுத்து 10 ரூபாய் செலவழிக்கக் கூடிய இடத்தில் 20ரூபாய் செலவழித்து தனது மக்கள்மீதுள்ள அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.இதையெல்லாம் என்னிடம் கேட்டால் நான் சொல்லமாட்டேனா? ஒரு ரூபாய் செலவழித்து முடியக் கூடிய காரியத்தை 20 ரூபாய் செலவழித்து ஒன்றை மாதம் காத்திருக்க வேண்டுமா?இப்படி கால தாமதம் ஆனால் மக்கள் நலன் பாதிக்காதா?

இப்படியெல்லாம் அக்கறையுள்ள அந்த பிள்ளைவாள் ,நமதூர் மக்கள் ரோடு வசதி ,பஸ் வசதி இல்லாமல் எவ்வளவு சிரமப் படுகின்றனர் .அதற்காக இங்கு வந்து உதவக் கூடாதா?
எத்தனையோ இளைஞர்கள் கல்வி கடனுக்காக அலைகழிக்கப் படுகிறார்களே ,அவர்களுக்காக உதவ முன் வரக் கூடாதா?

எத்தனையோ இளம் பெண்கள் தங்களது வாழ்வுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்களே ,அதற்கு உதவ முன் வரக் கூடாதா?

எத்தனையோ மக்கள் சிட்டை வட்டி க்கு கடன் வாங்கி மூழ்கி கொண்டிருக்கிறார்களே ,தெருவெல்லாம் மடித்துக் கட்டிய சாரத்துடன் 
டம் டம் கார் வளம் வருகிறதே ,அதைப் பற்றியெல்லாம் அயனாவரம் அய்யா கவலைப் பட்டால் ஏழைமக்கள் எல்லாம் வாழ்த்துவார்களே 

அயனாவரம் பிள்ளைவாள் கவனத்தில் கொள்வாரா?

செவ்வாய், 23 அக்டோபர், 2012

BEAUTIFUL HDR CITY VIEWS



              
                         Dream Place for Vacations

First World Hotel has 6,000 rooms, theme parks, malls, artificial tropical forest, 80 stores, 90 restaurants, cineplex , karaoke bars and casinos.

located in Malaysia

Beautiful HDR City Views

City Views Pics (14)
City Views Pics (4)
City Views Pics (1)
City Views Pics (2)
City Views Pics (3)
City Views Pics (5)
City Views Pics (6)
City Views Pics (7)
City Views Pics (8)
City Views Pics (9)
City Views Pics (10)
City Views Pics (11)
City Views Pics (12)
City Views Pics (13)
City Views Pics (15)
City Views Pics (16)
City Views Pics (17)
City Views Pics (18)
City Views Pics (19)
City Views Pics (20)

       World's Most beautiful horse

Turkey got the record of having the World's Most beautiful and astonishing looking horse. Here is the sample of the picture taken of the most beautiful gold color elegant horse in turkey.

திங்கள், 22 அக்டோபர், 2012

லஞ்சம் வாங்கி கையும் களவுமாக மாட்டிக்கொண்ட மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்

உலகத்திலே எங்கள் கொள்கையே உண்மையானது என்று பறை சாற்றி வந்த செங்கொடி ,என்ற செத்தகொடியின் கட்சி ஏழை நாடான நேபாளத்தில் ஆட்சியை பிடித்து ஒரு வருட காலம் ஆகவில்லை .அதற்குள் தொழிலாளர் துறை அமைச்சர் லஞ்சபுகாரில் கையும் களவுமாக மாட்டியதால் ராஜினாமா செய்துள்ள அவலத்தை பாருங்கள் .

லஞ்சப் புகார்: நேபாள அமைச்சர் ராஜிநாமா

First Published : 22 October 2012 12:36 AM IST தினமணி 
வேலைக்கு ஆள்களைத் தேர்வு செய்யும் நிறுவனங்களிடமிருந்து நேபாள தொழிலாளர் நலத் துறை அமைச்சர் குமார் பெல்பேஸின் உதவியாளர் லஞ்சம் கேட்கும் விடியோ வெளியானதைத் தொடர்ந்து தனது பதவியை அவர் ராஜிநாமா செய்தார்.
இத்தகவலை அரசின் செய்தித் தொடர்பாளரும், தகவல் தொடர்புத் துறை அமைச்சருமான ராஜ் கிஷோர் யாதவ் தெரிவித்தார்.
முன்னதாக அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யுமாறு குமார் பெல்பேஸýக்கு பிரதமர் பாபுராம் பட்டராய் அறிவுறுத்தினார்.
இதையடுத்து தொழிலாளர் நலத் துறையின் பொறுப்பு, கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சரான பகதூரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆள்களை அனுப்பும் நிறுவனங்களை பதிவு செய்து அங்கீகாரம் வழங்க ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என்று குமார் பெல்பேஸின் உதவியாளர் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதை சிலர் ரகசியமாக கேமராவில் பதிவு செய்து, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினர்.
இதையடுத்து பெல்பேஸ் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இவர் ஆளுங்கூட்டணியில் அங்கம் வகிக்கும் நேபாள கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியைச் சேர்ந்தவர்.
l

புதன், 10 அக்டோபர், 2012

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் 

மாநில தலைமையின் முக்கிய அறிவிப்பு..               தகவல் tntjnet

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, October 10, 2012, 14:19
சகோதரர் பி.ஜே. அவர்களுக்கு வலதுபுற மார்பின் மேற்பகுதியில் (Skin) தோலுக்கடியில் சிறிய அளவில் ஒரு கேன்சர் கட்டி உள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.மேலும் இதுவல்லாத மாற்று மருத்துவ முறைகளிலும் சிகிச்சைகள் உள்ளதாக சிலர் ஆலோசனை கூறுகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக படைத்தவனின் அருள் கொண்டே தவிர நிவாரணம் இல்லை என்பதே நமது நம்பிக்கை.
வழக்கம் போல் அவர்கள் தமது பணிகளைச் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
எனவே அவர்களுக்காக வல்ல அல்லாஹ்விடம் அதிகமதிகம் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நேரிலோ அல்லது தொலைபேசியிலோ அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்திவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். இது குறித்து சகோதரர் பி.ஜே. அவர்கள் மாநில நிர்வாகத்திற்கு அனுப்பிய கடிதத்தை கீழே தருகிறோம்.
இப்படிக்கு
மாநில நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
10.10.2012
சகோதரர் பி.ஜே. அவர்களின் கடிதம்
மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். எனது உடல் நிலை குறித்து உங்களுக்கு இருக்கும் அக்கரையை நான் அறிவேன். ஆனாலும் என்ன சிகிச்சை செய்ய வேண்டி வந்தாலும் என் சக்திக்கு உட்பட்டு என்ன செய்ய இயலுமோ அதை இன்ஷா அல்லாஹ் நான் செய்து கொள்வேன். ஜமாஅத் மூலமோ தனிப்பட்ட நபர்கள் மூலமோ எனது சிகிச்சைக்காக செலவு செய்வதை நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
எனது நோய் தனிப்பட்ட மனிதன் என்ற முறையில் எனக்கு ஏற்பட்டுள்ளது. ஜமாஅத் பணிகளால் ஏற்படும் இழப்புகளைத் தான் ஜமாஅத் செய்யும் கடமை உண்டு.
ஒருவேளை என்னால் செலவு செய்ய இயலாத அளவுக்கு பெரும் செலவு ஏற்படும் நிலை வந்தால் நான் அழகிய பொறுமையை மேற்கொள்வேனே தவிர யாருடைய உதவியையும் நான் பெற்று சிகிச்சை மேற்கொள்ள நான் தயாராக இல்லை. இதற்காக யாரிடமும் கடனாகக் கூட வாங்கி செலவிடவும் நான் தயாராக இல்லை. என் சக்திக்கு உட்பட்ட வகையில் நான் முடிவு செய்யும் வகையில் என்னை விட்டுவிடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
என் மருத்துவ செலவு தொடர்பாக எந்த ஆலோசனையும் செய்ய வேண்டாம் என்று கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் சில நிர்வாகிகள் இதை தமக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருப்பதாகக் கேள்விப்படுகிறேன். இது மறைக்க வேண்டிய விஷயம் அல்ல. மறைப்பதால் எந்த நன்மையும் இல்லை. நோய் வந்தால் ஃபித்னா செய்வார்கள் என்று நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறாகும். எந்த ஃபித்னா வந்தாலும் அதற்கு மார்க்க அடிபடையில் பதில் இருக்கும் போது பித்னாக்களுக்குப் பயந்து மறைப்பது ஏற்புடையதாக இல்லை. மறைக்கவும் முடியாது.
நான் மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது அடுத்த நிமிடம் உளவுத்துறைக்கு தெரிந்து எதிரிகளின் இயக்கங்களுக்கும் உடனே தெரிந்து விடும். அவர்கள் வழியாக நம் நிர்வாகிகளுக்குத் தெரியவரும் போது அது ஜமாஅத்தைப் பாதிக்கும். மனிதனுக்கு நோய் வருவது இயல்பானது தான். அல்லாஹ் இதுவரை எந்தப் பெரிய நோயும் இல்லாமல் எனக்கு பேருதவி புரிந்துள்ளான். இதுதான் ஆச்சரியமானது. இப்போது நோய் வந்துள்ளது ஆச்சரியமானது அல்ல. ஏதோ கொலைக் குற்றத்தை மறைப்பது போல் நோயை நீங்கள் மறைப்பதாக நான் கருதுகிறேன்.
புற்றுநோய் என்பது ஆபத்தான நோய் என்றாலும் மருத்துவ சிகிச்சை பெரும்பாலும் பயனளிப்பதில்லை என்றாலும் அல்லாஹ்வின் அருளால் குணமாக வாய்ப்பு உள்ளது. எனவே இதை நிர்வாகிகளுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் சொல்வதால் பலருடைய துஆக்கள் எனக்குக் கிடைக்கும். அதை நீங்கள் தடுக்கத் தேவை இல்லை.
அன்புடன்
பி.ஜைனுல் ஆபிதீன்
10.10.2012

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

குர்ஆனில் எழுத்து பிழைகள் விவாதம் .தூத்துக்குடி

பிஸ்மில்லா ஹிரஹ்மாநிர் ரஹீம் ,,,,,,

தூத்துக்குடியில் டிஎன்டிஜே வும் ஷேக் அப்துல்லா ஜமாலியின் ஜமாத்துல் உலாம சபையும் குர்ஆனில் எழுத்து பிழைகளா ?என்ற தலைப்பில் விவாதத்தை நேற்று துவக்கினார்கள் .நேற்றைய விவாதத்தில் குர்ஆனில் எழுத்து பிழைகள் உண்டு என்று இதுவரை எந்த முஸ்லிம்களும் சொன்னதில்லை ,யூதர்கள் மட்டுமே அவ்வாறு சொல்லி வருகின்றனர் என்று ஜமாலி தரப்பினர் குற்றசாட்டு வைத்து அதற்கு  answering islam  என்ற இணைய தளத்தில் இருந்து பிரின்ட் அவுட் எடுத்து ஆதாரம் வைத்தனர்.
குர்ஆனில் எழுத்து பிழைகள் உண்டு என்பதை ஹிஜ்ரி 5ஆம் நூற்றாண்டில் பாக்கியான் என்னும் முஸ்லிம் அறிஞர் கூறியதையும் இப்னு ஹுதைபா,தப்ரி கூறியுள்ளதையும் ஆதாரமாக டிஎன்டிஜே எடுத்துவைத்து அவர்கள் வாதத்தை உடைத்ததோடு நில்லாது அவர்கள் கூறிய யூதனும் குர்ஆனில் எழுத்து பிழைகள் உண்டு என்பதை நேரடியாக கூறாமல் ,ஒரு முஸ்லிம் அறிஞரின் கருத்தையே எடுத்து மேற்கோள் காட்டி கூறியுள்ளதையும்  நிருபித்து ஜமாலி குருப்பின் ஆதாரங்களை தவிடுபொடியாக்கினார்கள் .
அடுத்து குர்ஆனில் நுன்ஜி என்று வரக்கூடிய சொல்லில் நூன் விடுபட்டு நுஜி என்று எழுதப்பட்டிருப்பதையும் அதில் விடுபட்ட நூன் சிறிதாக மேலே சேர்க்கப்பட்டிருப்பதையும் எடுத்து வைத்து குர்ஆனில் பிழை உண்டு என்று தங்கள் வாதத்தை நிலை நிறுத்தினார்கள்.இதை மறுக்க பல திரிபு வாதங்களை எடுத்து வைத்து சமாளிக்க முயன்ற ஜமாலி வகையறாக்களின் வாதங்கள் சல்லடையாக்கப் பட்டது.
மேலும் ஜமாலி மாணவர் முஸ்தபா என்பவர் லாகின்ன ,போன்ற நாலு சொற்களை மட்டுமே வைத்துக் கொண்டு அதிலுள்ள பிழைகளை சொல்லுமாறு மீண்டும் மீண்டும் வேண்டி வந்தார் .அவர் அவ்வாறு கோருவது தவறு..ஏனெனில் தலைப்பு குர்ஆனில் எழுத்து பிழைகள் உண்டு என்பது பீஜேவின் வாதம்.இல்லை என்பது இவரின் வாதம்.அவ்வாறிருக்க எழுத்து பிழைகள் எதுவானாலும் பீஜே தரப்பினர் சொல்லலாம்.குர்ஆனில் பிழையான வார்த்தைகள் என்று சொல்லப்பட்ட லாகின்ன ,போன்ற சொல்லில் பிழை இல்லை என்பது மட்டுமே தலைப்பாக இருந்தால் அந்த சொற்களோடு நிற்க முடியும்  ஆனால் அதற்கு மாற்றமாக குர்ஆனில் எழுத்து பிழைகள் இல்லை என்று பொதுவாக சொல்லி விட்டு நான்கு சொற்களில் மட்டுமே நிற்பது தலைப்புக்கு மாற்றமானது
பீஜே ,அப்பாஸ் அலி ,ரஹ்மத்துல்லா போன்றவர்களுக்கு கிளிப்பிள்ளை போல பாடம் எடுப்பதாக கூறிய மூலானா மூலவி அஸ்சீக் அல்லாமா,இல்லாம முஸ் தப்பா? அவர்கள் தான் மிகபெரும் அறிஞர் என்றால் ,இரண்டு வருடகாலங்கள் போராடி விவாதத்திற்கு அழைத்துவந்தது  உண்மை என்றால் ,இவரல்லவா ஏற்கனவே பீஜே அவர்கள் மொழியாக்கத்தில் குர்ஆனில் உள்ள 19 எழுத்து பிழைகளை அடுக்கி அவைகள் அனைத்தும் பிழைகள் இல்லை என்பதை ஆதாரங்களுடன் அவையில் எடுத்து வைத்திருக்க வேண்டும் 19 எழுத்து பிழைகளையும் நிருபிக்க திராணிஇல்லைஎன்றால் , இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வு செய்து கண்டுபிடித்த அந்த நாலு சொற்களையாவது அவற்றில் பிழைகள் இல்லை என்பதை நிறுவியிருக்க வேண்டாமா என்ன ? அதற்கு மாற்றமாக நாலு சொற்களிலும் உள்ள பிழைகளை சொல்லுங்கள் என்று ஏன் கெஞ்சி கூத்தாட வேண்டும்?
நீங்கள் உண்மையிலே சகாபாக்கள் மீது அவதூறுகள் வரக் கூடாது என்பதற்கு அஞ்சுவதாக இருந்தால் நீங்கள் உங்கள் ஆய்வில் கண்டுபிடித்த பீஜெவின்தவறுகளை சுட்டி காட்டி உடனடியாக தர்ஜுமாவில் திருத்துமாறு வேண்டியிருக்க வேண்டும் .அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்து இருந்தால் முஸ் தப்பா?பீஜேவை விவாதத்திற்கு அழைத்திருக்க வேண்டும் .
சகாபாக்கள் மீது பாசத்தை கொட்டும் இவர்கள்  காட்டு அவுலியா முதல் கண்டகண்ட அவுலியாக்களுக்கு எல்லாம் தர்கா கட்டி விழா எடுத்து வருடம் தோறும் உறுசு கந்துரி நடத்தி வருவது போல குர்ஆன் ஐ எழுத்து வடிவில தொகுத்து தந்த சஹாபா பெருமக்களுக்கு ஒரு தர்காவாது கட்டியிருக்கக் கூடாதா? கொடி ஊர்வலம் கந்தூரி வைபவங்கள் நடத்தக் கூடாதா?
நீங்கள் மக்கள் மத்தியில் போற்றி புகழும் உங்களது பல அவுலியாக்கள் பற்றி நாறடித்துக் கொண்டிருக்கிறோமே அப்போதெலாம் கொதித்து எழுந்து அது பற்றி விவாதிக்க அழைக்க வில்லையே ஏன்?
நீங்கள் பின்பற்றாத மேலும் அவர்களுக்கு முற்றிலும் முரண்பட்டு நடக்கும் நீங்கள் சஹாபாக்களின் மனித கவனக் குறைவுகளை ஆதாரங்களுடன் மக்கள் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் சகாபாக்கள் மீது கரிசனம் கொட்டி வடிவது ஏன்?
பிழைகள் இல்லை என்பதை நிருபிக்கவா?அல்லது பிழைக்க வழியில்லை என்ற நிலையை  போக்கவா?
இறுதியில் லாகின்ன என்ற சொல் எழுதப்பட்ட நிலையிலும் உள்ள.தவறுகள் விளக்கப்பட்டது.அத்ற்கு கடைசி வாதத்தில் லாகின்ன கேட்டு துடித்துக் கொண்டிருந்த முஸ்தபா கடைசி 10 நிமிடங்களையும் அவர் எடுத்து அதற்கு விளக்கம் தந்திருக்க வேண்டும் .ஆனால் ஜமாலி குறுக்கிட்டுஅது பற்றி மூச்சு காட்டாமல்  சொதப்பி அதன் பின்னர் முஸ்தபாவும் வேறு விசயமாக உளறி நேரம் முடிந்தது .
விவாதம் 2 வது  நாள் 

லாக்கின்ன,லிதஸ்லூவ ,லி யப்லூவ ,வ நப்லூவ என்ற சொற்களில் உள்ள பிழைகள்பற்றி தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்த முஸ்தபா முதலில் சொல்லப்பட்ட லாக்கின்ன என்ற சொல்லில் உள்ள பிழையை கூட நிருபிக்க முடியாமல் தவித்தார். அந்த ஒரு சொல்லில் கூட பிழை இல்லை என்பதை நிருபிக்க அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக செய்த ஆய்வுகள் அவருக்கு கைகொடுக்கவில்லை .ஆக டிஎன்டிஜே தரப்பில் எடுத்து வைக்கப்பட்ட னுஞ்சி என்ற சொல் பிழையாக நுஜி என்று எழுதப்பட்டுள்ளதை அவர்களால் மறுத்து  ஆதாரங்கள் தரமுடியவில்லை .மேலும் அவர்கள் தர்ஜுமாவில் சொல்லப்பட்டுள்ள 19 பிழைகலில் நான்கை மட்டும்  விளக்கம் கேட்டு வற்புறுத்தி வந்த முஸ்தபா அதில் ஒன்றை கூட பிழை இல்லை என்பதை நிருபிக்க இயலாமற் சகாபாக்களை குறை  சொல்லிவிட்டார்கள் என்று ஆரம்ப முழக்கத்தையே இறுதி முழக்கமாக முழங்கிக் கொண்டு சென்றார்.

இரண்டு விவாதங்கள் நடத்தி அதில் தனது கொள்கைகளை நிலை நிறுத்தமுடியாமல் வெறும் சால்ஜாப்புகளையும் ,வெளிப்படையான சமாளிப்புகளையும் வைத்து வாதாடிய ஜமாலி இந்த விவாதத்தில் கலந்து கொண்டார். இவர் கலந்து கொள்வதை ரகசியமாக வைத்து பெரிய ஒரு பூச்சாண்டி காட்டுவது போல தங்களைத்தானே ஏமாற்றிக் கொண்டனர். களியக்காவிளை விவாதத்தில் தன்னைத்தானே வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொண்ட சர்க்கஸ் கோமாளி ,பீஜேயுடன் யாரும் விவாதிக்க முன்வராத நிலையில் ஜமாலி தனது கோமாளித்தன வாதங்களுடன் விவாதம் நடத்திய பிறகு அறியாத மக்களிடம் பிரபல்யம் ஆகி அதன் மூலம் பல் இடங்களில் கூட்டங்கள் நடத்த offer கிடைத்தது .இஸ்லாத்திற்கு புதிதாக வந்தவர்களுக்கு முஸ்லிம்களிடையே கிடைக்கும் மரியாதை பயன்படுத்தி கூட்டங்கள் நடத்தி பண அறுவடை செய்து கொண்ட பெரியார் தாசன் போல ,அதன் பின்னர் பெரியார்தாசனும் பாக்கரும் முகவரி இல்லாமற் போனது போல ஜமாலி நிலையும் கேட்பார் இல்லாமற் போயிற்று.அடுத்து அவர் ,உருவம் அற்ற இறைவன் என்பது முஸ்லிமகள் மத்தியில் ஊறிப்போன விசயத்திற்கு மாற்றமான கருத்துடைய பீஜே யுடன் அந்த தலைப்பில் அதன் பின்னர் நடத்திய அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா என்ற விவாதமும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை .
அதன் பின்னர் ,குர்ஆனில் பிழைகள் என்று பீஜே சொல்லுகிறார். முஸ்லிம்களே 
அய்யையையோ இது அபத்தம் என்று கூறி நாம் நேரடியாக அழைத்தால் அவர் நோக்கம் புரிந்து ஜமாலியின் விளம்பர வேட்டைக்கு பலியாகிவிடக் கூடாது என்று டிஎன்டிஜே மறுத்துவிடும் என்பதால் ,தனது மாணவர் ஜிப்பாவுக்குள் ஒழிந்து கொண்டு விவாதத்திற்கு ஒப்பந்தம் போட்டு கள்ளத்தனமாக் விவாதத்தில் கலந்து கொண்டார்.
விவாதத்தில் எப்போதும் பீஜே அவர்களின் பல வாதங்களை மறுத்து சால்ஜாப்புகளுடன் சமாளித்து வரும் ஜமாலி ,பீஜேயின் வாதங்களால் அவர் மாறியிருக்கும் நிலையை பகிரங்கமாக இறைவன் வெளிப்படுத்தி விட்டான் களியக்காவிளை விவாதத்திர்க்கான கடித பரிமாற்றங்களில் உள்ள கடிதங்களில்  786/92 என்று பிஸ்மில்லாஹ்வுக்கும் கிர்கரிக்கும் அப்ஜத் முறையில் எழுதிய அவர் இப்போது அவர் 786 என்று எழுதுவதில்லை என்றும் பிஸ்மில்லாஹ் என்றுதான் உண்ண முடியும் 786 என்று சொல்லி உண்ண முடியுமா? என்று கேட்டு நீங்கள்தான் நபி [ஸல்] அவர்கள்  சொல்லுக்கு மாற்றமாக இறைவனின் திருப் பெயரால் ,,, என்று எழுதுவதாகவும் கூறினார் .இதை அவர் சொன்னதும் அதை ரசித்து அவர்கள் தரப்பில் வந்த பார்வையாளர்கள் சிரித்தனர்..அதன் பிறகு அங்கு வந்த பார்வையாளர் ஒருவர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அடையாள அட்டையில் 786 எழுதியுள்ளதையும் சுட்டி காட்டி அந்த அட்டையை பீ ஜெவிடம் கொடுத்தார்.இந்த அடையாள அட்டையில் 786 எழுதியதற்கும் ஜமாலிக்கும்  எவ்வித தொடர்பும் இல்லை யென்பது வேறு விஷயம் .அதைப்போல அங்கு வந்த மக்களுக்கு அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை என்பதும் மற்றொரு விஷயம்..ஆனால் களியக்காவிளை விவாதத்திற்கு முன்னர் 786/92 என்று எழுதியதோடு அந்தவிவாததில் அப்ஜதுக்கு ஆதரவாக வாதாடிய ஜமாலி இன்று நாம் 1980-90 களில் 786 ஐ கேலி செய்தது போல இன்று அவரும் கேலி செய்ததோடு அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால் ,,,,,,,என்று தான் எழுத வேண்டும் என்று திருநெல்வேலிக்கார னுக்கே அல்வா கொடுத்தார் போல நமக்கே பிஸ்மில்லாஹ் பற்றி சொல்லுமளவில் மாறிவிட்டார் .அல்ஹம்துலில்லாஹ் 
முஸ்தபா நல்ல வாதங்களுடன் விவாதிக்க வந்திருந்தால் ,அவர் தனது வாதத்தில் பீஜே தர்ஜுமாவில் அறிவிக்கப்பட்டுள்ள 19 பிழைகளையும் அடுக்கி அவைகளில் பிழைகள் இல்லை என்பதற்கான தனது ஆதாரங்களை எடுத்து வைத்திருக்க வேண்டும் .அதோடு நில்லாது அவர் எதிர் பார்க்காத நிலையில் பீஜே தரப்பினர் பிழைக்கு கூடுதலாக வைத்த னுஞ்சி பற்றியும் அவர் இறுதியில் பேசியிருக்க வேண்டும் .ஆனால் அதற்கு திராணியற்ற அவர் தனது ஈராண்டு ஆய்வு செய்த லாகின்ன போன்ற நாலு சொற்களில் உள்ள பிழைகள் சொல்லுங்கள் என்று எதிர் தரப்பினரிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தது அவர் அறைவேக்காடாகவே வந்துள்ளார் என்பதை வெளிப்படுத்துகிறது .எவ்விதத்திலும் எதிர்கொள்ளாமற் பீஜே  தரப்பினருக்கு பாடம் நடத்துவதாக நடித்துக் காண்பித்தார். அதை அவர்கள் தரப்பினர் படம் எடுத்துள்ளார்கள் .படபிடிப்பில் கலந்து கொண்ட மகிழ்ச்சியுடன் அவரது தரப்பில் வந்திருந்த மக்களும் நாரே தக்பீர் கோசங்கள் முழங்க கர கோசத்துடன் சென்றனர்.

புதன், 26 செப்டம்பர், 2012

அதிரை ’வெங்காய வியாபாரி’ இராணுவ இரகசியங்களை கடத்தினாரா? – உண்மை அறியும் குழுவின் அறிக்கை


ThoothuOnline.com

தமீம் அன்சாரி
சென்னை:இந்திய ராணுவ ரகசியங்கள் மற்றும் ராணுவ பயிற்சி மையங்களின் புகைப்படங்களை வெளிநாட்டுக்கு கடத்த முயன்றதாக கூறி,  ‘வெங்காய வியாபாரி’யான தமீம் அன்சாரி(35) என்பவரை  ‘கியூ’ பிரிவு போலீஸார்” கைது செய்தனர்.  இதன் மூலம் தமிழகத்தினை தீவிரவாதிகள் தகர்க்கும் சதி முறியடிக்கப்பட்டதாகவும் உளவுத்துறையினர் தெரிவித்தனர்.  மேலும் ஊடகங்களும் தன் பங்கிற்கு பல கதைகளை புனைந்து தினந்தோறும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.   இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் அடங்கிய உண்மை அறியும் குழுவினர் பல்வேறு மட்டங்களில் விசாரணைகளை மேற்கொண்டு தங்களது அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
உண்மை அறியும் குழுவினர் வெளியிட்ட அறிக்கை:
சென்ற 18ந்தேதி முதல் தமிழக ஊடகங்களில் தஞ்சையைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்னும் இளைஞன் இலங்கை வழியாக இராணுவ இரகசியங்களைப் பாகிஸ்தானுக்குக் கடத்தியதாக ஒரு செய்தி மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. திருச்சி ‘கியூ’ பிரிவு போலீசார் அவரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர் (மு.த.அ எண் 1/2012. குற்றப் பிரிவுகள்; The Official Secret Act 3, 4 & 9 மற்றும் IPC 120(B)). இவருடன் சக குற்றவாளிகளாக இலங்கை கொழும்பு நகரைச் சேர்ந்த ஷாஜி மற்றும் லங்கா ஷாஜி ஆகியோரும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி அமீர் சுபைர் சித்திக் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாகிஸ்தான் நாட்டு உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐயின் தென் ஆசியப் பகுதியின் முக்கிய முகவர்கள் என்பதாகவும் கியூ பிரிவு போலீசார் ஊடகங்களுக்குச் செய்திகள் தந்துள்ளனர்.
“மத விரோதம் காரணமாகவும் சொந்த லாபத்திற்காகவும்” தமீம் அன்சாரி இதைச் செய்துள்ளார் எனவும், (1) இந்தியாவை இஸ்லாமிய நாடாக்கும் நோக்கத்துடனும், (2) வட இந்தியாவைப் போல தென்னிந்தியாவிலும் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி இந்திய அரசை அச்சுறுத்தும் நோக்கத்துடனும் இச்சதி வேலை தொடங்கப்பட்டுள்ளதாகவும் கியூ பிரிவு போலீசார் கொடுத்துள்ள செய்தி காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் பெரிய அளவு முக்கியத்துவத்துடன் தொடர்ந்து வெளிவருகிறது.
குற்றச்சாட்டுகள் கடுமையானவை; கவலைக்குரியவை. தமிழகத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குக் காரணமாகிற சதி என்கிற வகையில் உடனடி நடவடிக்கையைக் கோருபவை என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ள தமீம் அன்சாரி குறித்து வேறு வகையான தகவல்களும் கிடைத்தன. அவர் மார்க்சிஸ்ட் கட்சியிலும் அது சார்ந்த வெகுமக்கள் அமைப்புகளிலும் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தவர் எனவும், வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு ஏற்றுமதி செய்வது என்கிற அளவிலேயே அவருக்கு இலங்கையுடன் தொடர்பிருந்தது எனவும், அவரும் அவரது குடும்பத்தாரும் கியூ பிரிவு போலீசின் குற்றச்சாட்டை மறுக்கின்றனர் எனவும் அறிந்தோம்.
எனவே இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது குறித்த உண்மைகளை அறிய கீழ்க்கண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.
1. பேரா.அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை,
2. கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி,
3. எஸ்.வி. ராஜதுரை, மூத்த மனித உரிமைப் போராளி, நீலகிரி,
4. பேரா. பிரபா. கல்விமணி, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம், திண்டிவனம்,
5. பேரா. சே.கோச்சடை, மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), காரைக்குடி,
6. வழக்குரைஞர் அ.கமருதீன், திருச்சி.
இக்குழு உறுப்பினர்கள் சென்ற 21, 22, 23 தேதிகளில் திருச்சி, தஞ்சை முதலான இடங்களுக்கு நேரில் சென்று சிறையிலிருந்த தமீம் அன்சாரியைச் சந்தித்து அவரது வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டனர். அவரது வழக்குரைஞர் ஜே.கென்னடி என்கிற ஸ்டீபன் செல்வராஜ் மற்றும் அன்சாரியின் மனைவி நபீலா (23), தாயார் முத்து நாச்சியார் (50), மாமா லியாகத் அலி மற்றும் அவருடன் தொடர்பிலிருந்த மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் அதன் வெகு மக்கள் அமைப்பின் முக்கிய பொறுப்பாளர்கள் ஆகியோரைச் சந்தித்தனர். திருச்சி விமான நிலைய மேலாளரிடம் நேரிலும், இம்மிக்ரேஷன் அதிகாரி சிரீதரனிடம் தொலைபேசியிலும் பேசினர்.. அவர்கள் தமக்கு ஏதும் தெரியாது எனக் கூறி முடித்துக் கொண்டனர். கியூ பிரிவு போலீசாருடன் மும்முறை தொடர்பு கொண்டோம். இறுதியாகப் பேசிய ஆய்வாளர் ஒருவர் எதுவானாலும் சென்னை அலுவலகத்தில் விசாரித்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லித் தொடர்பைத் துண்டித்து விட்டார்..
நாங்கள் அறிந்த உண்மைகள்
அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி (35) தமிழில் முதுகலைப்பட்டம் பயின்றவர். அவரது தந்தை அப்துல் ரஹ்மான் மற்றும் மூன்று சகோதரர்கள் வெளிநாடுகளில் உள்ளனர். அன்சாரிக்கு மனைவியும் ஒரு ஆண் குழந்தையும் உண்டு. மாணவப் பருவம் தொட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் வெகு மக்கள் அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். இந்திய மாணவர் சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளராகவும் மாநிலத் துணைச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். முற்போக்கு ஏழுத்தாளர் சங்கத்திலும் செயல்பட்டுள்ளார். அறிவியல் மன்றத்திலும் (Science Forum) மாவட்டச் செயலாளராக இருமுறை இருந்துள்ளார். இவ் அமைப்பின் செயலாளர் பொறுப்பு கட்சி உறுப்பினர்களுக்கே கொடுக்கப்படும் என்பதால் இவர் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்தார் எனவும் யூகிக்கலாம். அன்சாரி எந்த நாளிலும் முஸ்லிம் அமைப்புகளில் இருந்ததில்லை. அவரது தொடர்புகள் யாவும் இடதுசாரி அமைப்புகளுடனேயே இருந்துள்ளன. இதற்கு முன் அவர் எந்த வழக்கிலுமோ, குற்றச்சாட்டுகளிலுமோ தொடர்புபடுத்தப்பட்டதுமில்லை. தங்கள் கட்சியில் உறுப்பினராக இருந்தவர் என்பதை மார்க்சிஸ்ட் கட்சியினர் இன்று சொல்லத் தயங்கியபோதும், அவர் கட்சியில் இருந்த காலத்தில் அவர்மீது இப்படியான தொடர்புகளுக்காகக் கட்சி நடவடிக்கை ஏதும் எடுக்ககப்பட்டதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
தஞ்சையில் இருந்துகொண்டு மருந்து ஏற்றுமதி முதலான பல தொழில்களை முயற்சி செய்து பெரிய வெற்றி அடையாத அவர், இறுதியில் இலங்கைத் தலைநகரம் கொழும்பில் உள்ள ஹாஜி என்கிற சித்திக் அலிக்கு வெங்காயம், உருளைக்கிழங்கு முதலியவற்றை ஏற்றுமதி செய்துள்ளார். நீலகிரி முதலான இடங்களுக்குச் சென்று இவற்றைக் கொள்முதல் செய்து கப்பலில் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அன்சாரி இதுவரை நான்கு முறை இலங்கை சென்று வந்துள்ளார். கிழக்குக் கடற்கரையோர முஸ்லிம்கள் இலங்கையுடன் பாரம்பரியமாகக் கடல் வணிகம் செய்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வணிக உறவில் ஹாஜிக்கும் அன்சாரிக்கும் இடையே ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. அன்சாரி அனுப்பிய ஒரு லோட் வெங்காயம் அழுகி விட்டதெனக் கூறி அதன் விலையான 10 லட்சம் ரூபாயை ஹாஜி தர மறுத்துள்ளார். இதைப் பெறுவதற்காக ஐந்தாம் முறையாக அன்சாரி கடந்த 16ம் தேதி காலை 7.30 மணி அளவில் திருச்சியிலிருந்து இலங்கைப் புறப்படும் விமானத்தில் டிக்கட் பதிவு செய்துள்ளார்.
செப்.16 காலை 5 மணிக்கு தஞ்சையிலுள்ள தன் வீட்டிலிருந்து புறப்பட்ட அவர் 5.30 வரை மனைவியிடம் செல் போனில் பேசியுள்ளார். அதற்குப் பின் 11 மணிவரை அவரை செல்போனில் தொடர்பு கொள்ள இயலவில்லை. திட்டமிட்டபடி அவர் பயணம் செய்திருந்தால் 10 மணி வாக்கில் அவர் கொழும்பு சென்றிருப்பார். கொழும்பு சிம் எண்ணுக்குத் தொடர்பு கொண்டபோது அதுவும் இயங்கவில்லை. 11 மணி வாக்கில் இங்குள்ள சிம் எண்ணில் தணிந்த குரலில் அன்சாரி மனைவியுடன் பேசியுள்ளார். தான் சில காரணங்களால் இலங்கை செல்லவில்லை எனவும், ரவி என ஒருவர் வருவார் அவரிடம் தனது லேப்டாப், மெமரி கார்ட் ரீடர்கள் முதலியவற்றைக் கொடுத்தனுப்புமாறும் கூறி போனைத் துண்டித்துள்ளார். சற்று நேரத்தில் ரவி எனச் சொல்லிக் கொண்டு ஒருவர் வந்து லேப்டாப்பைக் கேட்டுள்ளார். சந்தேகம் கொண்ட மனைவி அன்சாரியைத் தொடர்புக் கொண்டபோது வந்துள்ள நபரிடம் லேப்டாப் முதலியவற்றைக் கொடுக்கச் சொல்லி போனைத் துண்டித்துள்ளார்.
அடுத்த நாள் காலை வரை அன்சாரியுடன் தொடர்பு கொள்ள இயலவில்லை. காலை 10 மணி அளவில் அன்சாரியிடமிருந்து போன் வந்துள்ளது. தான் கோவை செல்வதாகவும். தனது போனில் சார்ஜ் குறைந்து வருவதால் இனி பேச இயலாது எனவும் கூறித் தொடர்பைத் துண்டித்துள்ளார். அன்று(செப்.17) மாலை  தொலைக்காட்சிகளில் காட்டப்பட்ட செய்திகளிலிருந்தே குடும்பத்தினர் அன்சாரி கைது செய்யப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நடந்தது இதுதான்
காலை 7.30 மணி அளவில் திருச்சி விமான நிலைய இம்மிக்ரேஷன் போலீசின் ஒத்துழைப்புடன் கியூ பிரிவு போலீசார் அன்சாரியைக் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். போர்டிங் பாஸ் எல்லாம் வாங்கியபின் இந்தக் கைது நடந்துள்ளது. அவரை என்கவுன்டர் செய்வது என்கிற அளவில் மிரட்டி செல்போனில் பேச வைத்து லேப்டாப் முதலியவற்றைப் பெற்றுள்ளனர். 17 மாலை திருச்சி நீதிமன்றத்தில் அன்சாரியை ஆஜர்படுத்தியுள்ளனர்.
கியூ பிரிவின் முதல் தகவல் அறிக்கையில் காணப்படும் முரண்கள்
1. பதினாறு காலை 7.30 மணி அளவில் திருச்சி விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட அவரை, அன்று இரவு 8 மணி அளவில் திருச்சி டோல்கேட் டி.வி.எஸ் அருகில் தஞ்சை செல்லும்  பேருந்து நிறுத்தத்திற்குப் பக்கத்திலுள்ள டாஸ்மாக் கடை அருகில் கைது செய்ததாகச் சொல்கிறது முதல் தகவல் அறிக்கை. ஓடிப் பிடித்து அவரைக் கைது செய்தனராம். அந்தப் பக்கத்திலுள்ள கடைகள் அனைத்தையும் எங்கள் குழு விசாரித்தது, அப்படியான ஒரு சம்பவம் அன்று நடக்கவே இல்லை என்பதை எல்லோரும் உறுதிப்படுத்தினர், ஆக ஒரு பகற் பொழுது முழுவதும் சட்ட விரோதக் காவலில் வைத்திருந்தது என்பது தவிர, முதல் தகவல் அறிக்கையில் ஏன் இந்தப் பொய்?
2. அன்சாரி மூலமாக பாகிஸ்தான் உளவுத் துறை பெற விரும்பியதாகச் சொல்லப்படும் தகவல்கள் யாவும் மிக எளிதில் கூகுள் முதலான இணையத் தளங்களில் கிடைப்பவை. எடுத்துக்காட்டாக வெலிங்டன் பாரக்சை பாகிஸ்தான் தூதர் சுபைர் கொடுத்த ப்ளாக்பெர்ரி செல்போனின் மூலம் காருக்குள் அமர்ந்தவாறு அன்சாரி படம் எடுத்து அனுப்பினாராம். வெலிங்டன் பாரக்ஸ் படம் கூகுளில் மிகத் தெளிவாகக் கிடைக்கிறது. செல்போனில் எடுக்கப்படும் படத்தைக் காட்டிலும் அது கூடுதல் விவரங்களைக் கொண்டது. தவிரவும் வெலிங்டன் பாரக்ஸ் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. அதனுடைய வடிவமைப்பு உலகறிந்த இரகசியம்.  செல்போனில் வெளியிலிருந்து படமெடுத்து இலங்கை வழியாகக் கடத்தப்பட வேண்டிய அளவுக்கு அது யாருமறியா ஒன்றல்ல. இன்னொன்றும் சிந்தனைக்குரியது. இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு வெலிங்டன் பாரக்சிலும் மற்ற இராணுவத் தளங்களிலும் பயிற்சி அளிக்கிறது. அவர்களுக்குக் கிடைக்காத என்ன இரகசியத்தை இந்தச் செல்போன் படங்கள் தந்துவிட இயலும்? இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான இராணுவ உறவுகளை அறிவோம். Most Favoured Nation என்கிற நிலையில் அவை செயல்படுகின்றன என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.
3. தவிரவும் தான் பதிவு செய்த ‘இரகசியங்களை சி.டி யில் பதிவு செய்து நேரடியாகக் கொண்டு கொடுக்க அன்சாரி இலங்கை சென்றார் என்பதும் நம்பும்படியாக இல்லை. முன்னதாகப் பலமுறை விமானப் பயணம் செய்துள்ள அன்சாரி, 16ந்தேதி அன்று விமான நிலையத்தில் கைப்பை பரிசோதனை செய்யப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பயணத்தை ரத்து செய்து திரும்பினார் என்பதும் ஏற்றுக்கொள்ளுமாறு இல்லை.
4. தஞ்சைக்கு அருகில் உள்ள வல்லத்தைச் சேர்ந்த ராதா என்கிற ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியிடம் அன்சாரி நெருங்கிப் பழகி இராணுவ இரகசியங்கள் பலவற்றைப் பெற்றார் எனச் சொல்லப்படுகிறது. ஏன் அந்த ராதாவை இதுவரை விசாரிக்கவில்லை? ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களிடமெல்லாம் இராணுவ இரகசியங்கள் இருக்கும் என்பதும் நம்பத் தகுந்ததாக இல்லை.
5. தூதரக அதிகாரிகளுக்கே  உரித்தான சிறப்பு உரிமைகளை உடையவர்களை எல்லாம் (Diplomatic immunity) வழக்கில் சேர்த்திருப்பதென்பது வழக்கை நீண்ட நாட்களுக்கு இழுத்தடிக்கும் நோக்குடன்  செய்யப்பட்டதாகவே உள்ளது.
6. செப்.21 மாலை அன்சாரியைப் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தபோது அவர் எங்கு வைத்து விசாரிக்கப்படுகிறார் என்பது அவரது வழக்குரைஞர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும், தேவையானால் அவர் தன் வழக்குரைஞர்களைக் கலந்தாலோசிக்கலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அன்சாரி போலீஸ் கஸ்டடியில் எடுக்கப்பட்டது தொடங்கி மீண்டும் நீதிமன்றக் காவலுக்குக் கொண்டு வரப்படும் வரை  கியூ பிரிவு போலீசார் வழக்கறிஞருக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. செப்.16 ம் தேதி அன்று அன்சாரியின் மனைவியிடமிருந்து சட்ட விரோதமாகக் கைப்பற்றப்பட்ட லேப்டாப் முதலியவற்றை இந்த விசாரணையின்போது கைப்பற்றியதாகாக் காட்டுவதற்காகவே இப்படிச் செய்திருக்க வேண்டும்.
‘கியூ’ பிரிவு போலீஸ்
கியூ பிரிவு போலீஸ் என்பது 1970ல் வால்டர் தேவாரம் அதிகாரியாக இருந்தபோது நக்சலைட் கட்சியினர் குறித்த உளவுகளை அறிய உருவாக்கப்பட்ட ஒரு உளவு அமைப்பு. வெறும் உளவு அமைப்பாக இருந்த கியூ பிரிவிற்கு 1993ல் போலீஸ் அதிகாரம் கொடுக்கப்பட்டது. எனினும் அதில் பணியாற்றுபவர்களுக்குச் சீருடை கிடையாது. காவல் நிலையத்தில் பெயர்ப் பலைகைகள் கூட இருப்பதில்லை.
உளவுத் துறையும் காவல்துறையும் அவற்றின் நோக்கம், செயல்படும் விதம் உள்ளிட்ட எல்லா அம்சங்களிலும் வேறுபட்டவை. உளவுத் துறை என்பது ஒரு இரகசிய அமைப்பு.  ஒரு வகையில் சட்ட நெறிகளுக்கு அப்பாற்பட்ட அமைப்பும்கூட (clandestine organization). இது சேகரிக்கிற உளவுத் தகவல்களுக்கு (intelligence) சாட்சிய மதிப்பு (evidential value) கிடையாது. அதாவது சேகரிக்கப்பட்ட உளவுகளை அப்படியே சாட்சியமாக ஏற்க முடியாது. அமெரிக்க கூட்டரசுப் புலனாய்வு மையத்தின் (FBI) தலைவராக 48 ஆண்டுகள் பணி செய்த ஜே. எட்கார் ஹூவர் ஒருமுறை ஒரு இரகசியக் குறிப்பில் எழுதியது போல உளவுத் துறை  என்பது அரசுக்கு எதிரான செயற்பாடுகளையும் அமைப்புகளையும் சிதைத்து அழிக்கும் ஒரு நிறுவனம். இந்த அழிவுச் செயலை நியாயப்படுத்துவதற்காக  அது முன்வைக்கும் “குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால்  ஆதாரபூர்வமான உண்மைகள் உள்ளனவா இல்லையா என்பது முக்கியமில்லை”. சட்டபூர்வமற்ற படைகளை உருவாக்குவது, போட்டி ஆயுத இயக்கங்களை உருவாக்கி அவைகட்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் அளிப்பது முதலான செயல்களை இந்திய உளவு நிறுவனங்கள் செய்து வருவதை நாமறிவோம்.
காவல்துறை என்பது உளவு உள்ளிட்ட தகவகல்களின் அடிப்படையில், கைது செய்யப்படக் கூடிய குற்றத்தைச் (cognizable offence) செய்தவர் என ஒருவரைக் கருதினால்,   முறையாக முதல் தகவல் அறிக்கை ஒன்றைப் (FIR) பதிவு செய்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்து கைதுசெய்தல், தேடுதல், பொருட்களைக் கைப்பற்றுதல் முதலானவற்றைச் செய்யும் ஒரு  நிறுவனம். அத்துடன் அதன் பணி முடிந்து விடுவதில்லை. நீதிமன்றத்தில் அது சேகரித்த சாட்சியங்களின் உண்மைத் தன்மையையும் அது நிறுவியாக வேண்டும்.
இந்த இரு நிறுவனங்களையும் ஒன்றாய் இணைப்பது  வழக்கமல்ல என்பது மட்டுமின்றி அது நீதியுமல்ல. இன்னும் அதிகமான அரசியல் பழிவாங்கல்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் அது வழிவகுக்கும்.
கியூ பிரிவு போலீசும் இன்று இதே வடிவில் அமைக்கப்பட்டுள்ள தேசியப் புலானாய்வு மையமும் (NIA) இத்தகைய ஆபத்தை உள்ளடக்கியுள்ளன. உளவுத்துறையும் காவல்துறையும் ஒன்றாக இணைந்துள்ள வகையில் அரசியல் நோக்குடன் அவை செயல்படுகின்றன. இன்று இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் அமெரிக்கத் திரைப்படத்திற்கெதிரான முஸ்லிம் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்தத் தருணத்தில் முஸ்லிம்களை தேசத்தைக் காட்டிக் கொடுப்பவர்களாகச் சித்திரிக்கும் நோக்குடன் கியூ பிரிவு அன்சாரி விஷயத்தில் செயல்பட்டிருக்கலாம் என எண்ணவும் இடமுண்டு, தவிரவும் கூடங்குளம் போராட்டம் வலுப்பெற்றுள்ள  சூழலில் தமிழகத்தின்மீது பயங்கரவாதத் தாக்குதல் என்கிற அச்சத்தைக் கிளப்பி விடுவது  தமிழகத்தின் மீதான காவல் கண்காணிப்பை மிகுதிப்படுத்துவதற்கான ஒரு உளவுத்துறை உத்தியாகவும் இருக்கலாம்.
கியூ பிரிவு போலீசார் அரசியல் நோக்கில் செயல்படுவதற்கு வேறு பல எடுத்துக்காட்டுகளும் உண்டு. கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்றபோது விழுப்புரம் அருகிலுள்ள சித்தணி என்னுமிடத்தில், திருச்சி செல்லும் ரயில் பாதை குண்டு வைத்துச் சேதப்படுத்தப்பட்டது. உடனடியாக கியூ பிரிவு போலீசார் அப்பகுதியைச் சேர்ந்த தமிழ்த் தேசிய அமைப்புகளில் உள்ள இளைஞர்கள் சிலரைக் கைது செய்து சட்ட விரோதக் காவலில் வைத்துத் துன்புறுத்தினர். எங்களுடைய ஆய்வில் அந்த இளைஞர்களுக்கும் குண்டு வெடிப்பிற்கும் எந்தத் தொடர்புமிலை என்பது தெரிய வந்தது. இன்றுவரை அது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. செம்மொழி மாநாட்டுச் சூழலில் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் குண்டு வெடிப்பை உளவுத் துறைகளேகூடச் செய்திருக்கலாம் என அப்போது பரவலாகப் பேசப்பட்டது. இரண்டாண்டுகளுக்குப் பின் இப்போது மீண்டும் டெசோ மாநாடு நடந்துள்ள சூழலில், அவ் வழக்கை முடிக்கும் நோக்கில் கியூ பிரிவு போலீசார் அந்த இளைஞர்களை மீண்டும் விசாரித்து மிரட்டத் தொடங்கியுள்ளனர். இப்படி நிறைய எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும்.
எமது கோரிக்கைகள்
1.முதல் தகவல் அறிக்கையில் கண்டுள்ள பொய்கள் மற்றும் சட்ட விரோதக் காவல், கைது விவரங்கள் வீட்டாருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்பது உட்பட்ட டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்ற நெறிமுறைகள் மீறப்ப்பட்டது ஆகியன குறித்து விசாரித்து பொறுப்பான அதிகாரி தண்டிக்கப்பட வேண்டும்.
2. ‘கியூ’ பிரிவு போலீசிடமிருந்து காவல்துறை அதிகாரம் பறிக்கப்பட வேண்டும்.
3.அன்சாரியின் வழக்குரைஞர் கென்னடியின் வீட்டிற்கு அவர் இல்லாத நேரத்தில் சென்று உளவுத்துறையினர் மிரட்டும் நோக்கில் விசாரித்துள்ளனர். எத்தனை பெரிய குற்றமானாலும், குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சட்ட பூர்வமான உதவிகளைச் செய்ய வழக்குரைஞர்களுக்கு உரிமை உண்டு உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் சங்கரசுப்பு அவர்களின் மகன் சென்ற ஆண்டு குரூரமாகக் கொலை செய்யப்பட்டதும், அவரது குடும்பத்தினரும் சக வழக்குரைஞர்களும் காவல்துறையே இதற்குக் காரணமாக இருக்கலாம் எனக் குற்றம் சாட்டுவதும் இங்கே நினைவுக்குரியது. வழக்குரைஞரின் வீட்டாரை உளவுத்துறை மிரட்டும் நோக்கில் விசாரித்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

கள்ள தீர்மானங்கள் 2&3


செப்டம்பர் 12 ,2010 இல் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்று கையெழுத்து வாங்கப்பட்ட மினிட்புக்கின் நகல் .இதுதான் ஒரிஜினல் .



2011 ஜூலை 22 அன்று ஜும்மா வில் பள்ளிவாசலை விரிவாக்கம் பண்ண வக்ப் போர்டு அனுமதி வேண்டி அனைவரும் கையொப்பமிடுமாறு அறிவித்து பக்கம் 35 இல் கையெழுத்து பெற்ற பிறகு பக்கம் 33 இல் ஜமாஅத் பொதுக்குழு கூடியதாகவும் புனரமைப்பு கமிட்டி புதிதாக 14உறுப்பினர்களை தேர்ந்தெடுத்ததாகவும் அவர்களில் பசீர் மற்றும் அபுல்ஹசன் ஆகியோர்களை வங்கிவரவு செலவு பண்ண அனுமதிக்குமாறு வங்கியை வேண்டிகொள்வதாகவும் இந்த அயோக்கியத்தனத்தை மறைக்க முன்பு வரதட்சணை மாப்பிள்ளைக்கு அனுமதி இல்லை என்று கள்ள தீர்மானம் போட்டது போல இப்போதும் மக்களை முட்டாள்களாக்க அதோடு இரண்டாவது ஜமாத்துக்கு அனுமதி மறுத்தது போன்றும் ஒரு கள்ள தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள் .பக்கம் 35 இல் கையெழுத்து போட்டவர்களாக நீங்களும் இருக்கலாம் ..உங்கள் கையெழுத்து இருந்தால் இது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது உண்மையில் நடந்ததா என்று சிந்தித்து பாருங்கள் .இப்படி கள்ளத்தனமாக தீர்மானங்கள் போட்டவர்கள் கள்ளத்தனமாக வெற்றி பெற முயற்சி எடுத்திருக்க மாட்டார்களா?