Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

புதன், 23 மார்ச், 2011

புனரமைப்பு கமிட்டியின் கூட்டம்

அஸ்ஸலாமு அழைக்கும்,
இன்சா அல்லாஹ் வரும் 29/03/2011 அன்று மாலை அசருக்கு பின்  4.30மணியளவில்  புனரமைப்பு கமிட்டியின் கூட்டம் மண்டபத்தில்  வைத்து நடைபெற் உள்ளது. பள்ளிவாசலின் நிர்வாக கமிட்டி உறுப்பினர்களும் புனரமைப்பு கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம் .ஏனைய ஜமாஅத்தார்களும் கலந்துகொள்ள செய்யுங்கள்  .
        பொருள்;கட்டிட நிதி சம்பந்தமாக                                                                                                        

                                                                         தலைவர் ,
                                     முகைதின் பள்ளிவாசல் புனரமைப்புமற்றும் விரிவாக்க கமிட்டி
                                                                    ஆறாம்பண்ணை

  பெயரில்லா பெயரில்லா கூறியது...

நிர்வாக கமிட்டி அனுமதில்லாமல் வீடியோ பாப்பு யார்?
2 ஏப்ரல், 2011 2:42 அம
நிர்வாக அனுமதி இல்லாமல் வீடியோ எடுத்த பாப்பூ ,,,லர் பிரான்ட் ஆப் இந்தியா வை சொன்னேன்.  
நீக்கு

பெயரில்லா பெயரில்லா கூறியது...



TNTJ website பற்றிய செய்திக்கு நீங்களே பதில் சொல்லலாமே? அது பற்றி மூச்சி விடலியே ஏன்? பள்ளி பணத்திக்கு தான் கூட்டம் கூட்டனும் . இதற்க்கு நீங்கள் மாவட்ட பொருளாளர் தானே நீங்களே பதில் சொல்லலாமே?
2 ஏப்ரல், 2011 2:50 அம 
டிசம்பர் 18 ,2010 இல் ஆறாம்பண்ணைடிஎன்டிஜே ப்ளாக்கரில் அந்த படம் வந்துள்ளது அதற்க்கு முன்பே உதவி வழங்கப் பட்டது. நல்ல காரியங்களை விளம்பர படுத்துவதில் தவறில்லை .தவ்ஹித் ஜமாஅத் வந்த பிறகு தான் இது போன்ற பணிகள் நடக்கின்றன சரி இதை ஏன் தாங்களால் பொறுத்துக்  கொள்ள முடியவில்லை?தவ்ஹித் ஜமாஅத் தமிழ்நாடு  முழுவதும் ஒரு நெட்வொர்க் போல் செயல் படுகிறது.இப்போது தஞ்சாவூரில் உங்கள் உறவினருக்கு ரத்தம் தேவையென்றால் ஆரம்பான்னையில் இருந்தே அதை செய்ய முடியும்.சேலத்திலுள்ள ஒருவரை விசாரிக்க வேண்டுமென்றால் நெல்லையில் இருந்தே அதை செய்ய முடியும்   
நீக்கு

அரசன் கூறியது...


தலைவரை மட்டும் முன் நிறுத்தும் காரணம் என்ன? செயலாளர் தரப்பு செய்தி ஒன்னுமே காணவில்லை. தலைவரை மட்டும் மாட்டிவிடும் எண்ணமா? புனரமைப்பு நிர்வாகம் பள்ளி விரிவாக்கத்திற்கு இது வரை செய்தது என்ன? அது பற்றி யோசித்தது உண்டா? இப்போதுள்ள நிர்வாகம் பள்ளி விரிவாக்கத்திற்கு அந்த பணத்தை கேட்டால் கொடுக்க வேண்டியது தானே? புனரமைப்பு கூட்டம் கடைசியாக கூடி எவ்வளவு வருடம் ஆகிறது?
செயலாளர் இதை இங்கு கூறலாமே? இது உலகம் முழுவதும் செல்லுமே? அதை விட்டுவிட்டு கூட்டம் கூட்டி கும்மி அடித்து அடிதடி வரை சென்று பின் மற்றவர்களை வைத்து மன்னிப்பு கேட்டுவிட்டு, அந்த பணம் விஷயத்தை  திரும்ப மூடி மறைக்கவா? உண்மையை சொல்றவர் எங்கு வேண்டுமானாலும் கூறலாமே?
இதற்காவது பதில் வருமா? இல்லை சமீபத்திய (புனரமைப்பு பணத்தை பற்றி கேட்டதில் இருந்து) வழக்கம் போல் கேள்வி மட்டும் வருமா?
அல்லது ஒன்று கூறுகிறேன் பள்ளி பணம் விசயத்தில் இதுவரை நடந்தது என்ன? ஒரு நோட்டீஸ் விடலாமே?

அரசன் ( இந்த பெயரில் அர்த்தம் உள்ளது உண்மையே ) இனி அரசன் என்ற பெயரிலேயே கேட்கிறேன். உங்களுக்கு தெரிந்த பதிலை கூறுங்கள். என்னுடைய வார்த்தைகளில் கண்டிப்பாக கண்ணிய குறைவு இருக்காது. இது ஒரு ஆரோக்கியமான விவாதமே அன்றி வேறில்லை. இதில் யாரும் ஜெயிப்பது, தோற்பது முக்கியம் இல்லை
31 மார்ச், 2011 1:55 
////தலைவரை மட்டும் முன் நிறுத்தும் காரணம் என்ன? செயலாளர் தரப்பு செய்தி ஒன்னுமே காணவில்லை. தலைவரை மட்டும் மாட்டிவிடும் எண்ணமா?////
முன் நிறுத்தப் படுவதர்க்குத்தான் தலைவர்.செயலாளர் தரப்பு செய்தியை ஜனாப்.A.S.M.செய்து முஹம்மது அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும். மாட்டி விடுவதற்கு பாவம் ஒன்னும் நடக்கவில்லை. அவர் கட்டிட நிதி விசயமாக கூட்டத்திற்கு அழைப்பு விட்டால் அறிவிப்பை அழித்தவர்கள்  தான் நேரில் சந்திக்க பயப்படுகிறார்கள். தலைவர் செயலாளர் பொருளாளர் எல்லாம் டம்மியாக வைத்துக் கொண்டு மற்றவர்கள் ஆட்டி படைப்பதால் பாவம் நிர்வாகிகள் கூட்டத்திற்கு வர   பயப்படுகிறார்கள்  மற்றவர்கள் செய்யும்  தவறுகளுக்கு  அவர்களை  மாட்டிவிட  பார்க்கிறார்கள் என்று நிர்வாகிகள் நினைக்கிறார்கள்.. 
புனரமைப்பு நிர்வாகம் பள்ளி விரிவாக்கத்திற்கு இது வரை செய்தது என்ன? அது பற்றி யோசித்தது உண்டா?
பு.க இதுவரை செய்தது பள்ளி இடிக்கப்பட்டால் தொழுவதற்காக ஒரு மாற்று கட்டிடம் முதலில் 12 லட்ச ரூபாய் எஸ்டிமட்டில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டது. பிறகு அதுவே பு.க தீர்மானத்தின் படி 22 லட்ச ரூபாய் செலவில் மூன்று தள கட்டிடமாக கட்டப்பட்டது  
இப்போதுள்ள நிர்வாகம் பள்ளி விரிவாக்கத்திற்கு அந்த பணத்தை கேட்டால் கொடுக்க வேண்டியது தானே
கேட்டால் கொடுப்பதற்கு அது தனி நபரின் பணமா?
புனரமைப்பு கூட்டம் கடைசியாக கூடி எவ்வளவு வருடம் ஆகிறது?
புனரமைப்பு கமிட்டி கூட்டம் கடைசியாக 06/06/2008 இல் கூடியது அப்போது ஜும்மாவுக்கு பிறகு பொது குழுவை கூட்டி மனடபத்திர்க்கு பேன் சேர் வாங்குவதற்கு நான்கு லட்ச ரூபாய் பாங்கிலிருந்து எடுக்க அனுமதி பெறப்பட்டது. மேலும் அந்த கூட்டத்தில் தான் பண்ணை மகால் என்ற பெயரும் மண்டபத்திற்கு வைக்கப் பட்டது.
செயலாளர் இதை இங்கு கூறலாமே? இது உலகம் முழுவதும் செல்லுமே? 
நான் பு.க வின் செயலாளர் இல்லை. கூட்டத்தில் விவாதித்து அதை வீடியோ எடுத்து இங்கு போஸ்டட் பண்ணினால் ஆயிற்று.  
அதை விட்டுவிட்டு கூட்டம் கூட்டி கும்மி அடித்து அடிதடி வரை சென்று பின் மற்றவர்களை வைத்து மன்னிப்பு கேட்டுவிட்டு, அந்த பணம் விஷயத்தை  திரும்ப மூடி மறைக்கவா? உண்மையை சொல்றவர் எங்கு வேண்டுமானாலும் கூறலாமே?
உளற வேண்டாம் .நிர்வாக கமிட்டியை செல்லாகாசாக நினைத்து அவர்களின் அனுமதி இல்லாமல் பாப்பு ,, எடுத்த வீடியோவை மறைத்தது ஏன்? அதை போட்டு காண்பித்தால் யார் கும்மி அடித்தார்கள் ?யார் பம்மி னார்கள் என்பது தெரியும்.மற்றவர்களை வைத்து மன்னிப்பு கேட்க சொன்னது யார்? பொட்டைத்தனமாக மிரட்டியது மன்னிப்பு கேட்டது எல்லாம் எனக்கு ஓரிரு நாள்களுக்கே பிறகே தெரியும்.உண்மையை  எங்கு வேண்டுமானாலும் சொல்லலாம்.ஆனால் தங்கள் கேட்ட இடத்தில் சொல்ல முடியாது.பள்ளிவாசல் விவகாரத்தை பள்ளிவாசலில் வைத்து விவாதிப்பதில் என்ன தயக்கம்?
இதற்காவது பதில் வருமா? இல்லை சமீபத்திய (புனரமைப்பு பணத்தை பற்றி கேட்டதில் இருந்து) வழக்கம் போல் கேள்வி மட்டும் வருமா?
எத்தனை தடவை பதில் சொல்லியும் திரும்பவும் அதையே கேட்பது யாருடைய தவறு?
பள்ளி பணம் விசயத்தில் இதுவரை நடந்தது என்ன? ஒரு நோட்டீஸ் விடலாமே?
பள்ளிக்கு என்று கேடிசி நகரில் பத்து லட்ச ரூபாய்க்கு ஒரு இடம் வாங்கினோம் .அது இப்போது நாற்பது லட்ச ரூபாயாக உள்ளது இன்னும் ஓரிரு வருடங்களில் ஒன்றரை கோடியை தாண்டும். ஆனால் இப்போது அந்த இடத்தின் மீது ஒரு வழக்கு உள்ளது .வழக்கு முடிய பத்து வருடமானாலும் இடத்தின் மதிப்பு ஐம்பது கோடி ரூபாய்க்கு மதிப்பாகிவிடும் அதனால்தான் ஏதும் சொல்ல முடியாதா இக்கட்டான நிலையில் உள்ளோம் .
இது ஒரு ஆரோக்கியமான விவாதமே அன்றி வேறில்லை. இதில் யாரும் ஜெயிப்பது, தோற்பது முக்கியம் இல்லை
ஜெயிப்பது தோற்ப்பது அல்ல நியாயம் யார் பக்கம் உள்ளது என்பது தெரியும்  



  நான் யார் என்று உங்களுக்கு தெரியவில்லை என்று நீங்கள் கூறினால் நாங்கள் நம்ப மாட்டோம் கூறியது...





தலைவரை மட்டும் முன் நிறுத்தும் காரணம் என்ன? செயலாளர் தரப்பு செய்தி ஒன்னுமே காணவில்லை. தலைவரை மட்டும் மாட்டிவிடும் எண்ணமா? புனரமைப்பு நிர்வாகம் பள்ளி விரிவாக்கத்திற்கு இது வரை செய்தது என்ன? அது பற்றி யோசித்தது உண்டா? இப்போதுள்ள நிர்வாகம் பள்ளி விரிவாக்கத்திற்கு அந்த பணத்தை கேட்டால் கொடுக்க வேண்டியது தானே? புனரமைப்பு கூட்டம் கடைசியாக கூடி எவ்வளவு வருடம் ஆகிறது?
செயலாளர் இதை இங்கு கூறலாமே? இது உலகம் முழுவதும் செல்லுமே? அதை விட்டுவிட்டு கூட்டம் கூட்டி கும்மி அடித்து அடிதடி வரை சென்று பின் மற்றவர்களை வைத்து மன்னிப்பு கேட்டுவிட்டு, அந்த பணம் விஷயத்தை அப்படியே திரும்ப மூடி மறைக்கவா? உண்மையை சொல்றவர் எங்கு வேண்டுமானாலும் கூறலாமே?
இதற்காவது பதில் வருமா? இல்லை சமீபத்திய (புனரமைப்பு பணத்தை பற்றி கேட்டதில் இருந்து) வழக்கம் போல் கேள்வி மட்டும் வருமா?
அல்லது ஒன்று கூறுகிறேன் பள்ளி பணம் விசயத்தில் இதுவரை நடந்தது என்ன? ஒரு நோட்டீஸ் விடலாமே?
30 மார்ச், 2011 9:38 am
நீக்கு

ஒரே வார்த்தையில் ஒருமையில் ஆரம்பித்த எழுவாய் ,பின்னர் பன்மையில் மாறுகிறது .முதலில் எழுத படித்துவிட்டு அப்புறம் கேள்விகேட்க வாருங்கள்.நீங்கள் உண்மையாகவே கேள்வி கேட்க வந்துள்ளீர்களா?இல்லை இந்த கேள்விக்கு முந்தைய பார்ட்டியா?எல்லாருமே பெற்றோர் வைத்த பெயரை இழந்து வந்தால் நான் எப்படி அடையாளம் காணமுடியும் ஒரு புனை பெயரிலாவது வரலாமே.
///பள்ளி பணம் விசயத்தில் இதுவரை நடந்தது என்ன?// ஏதாவது ஒரு பெயரில் வாருங்கள் [ பன்னி கூட்டமாக இருந்தாலும் சரி ,இல்லாவிட்டாலும் சரி]பள்ளி பணம் விசயமாக என்ன நடந்தது என்று சொல்லுகிறேன்  
பெயரில்லா கூறியது...

முன்னெல்லாம் கேட்ட கேள்விக்கு பதிலுடன் திட்டும் கிடைக்கும் எங்களுக்கும் நேரம் நல்லா போகும். இப்போ பதிலையும் காணோம். திட்டும் காணோம். ம்...ம் ..... சீக்கிரம் கிளப்புங்கள் உங்கள் படையை மன்னா!
28 மார்ச், 2011 10:03 pm   


ஒருவரிடம் அவரைப் பற்றி ஒருவன் அவதூறாக பேச அவர் தனது செருப்பை கலட்டி அடித்தார் அச்சமயத்தில் அவன் நண்பர் வந்து விடவே என்ன செருப்படி வாங்குகிறாயே    என்று கேட்டானாம்.உடன் அவன் சமாளித்து ,அவரின் காலில் சகதியாகவேண்டும் அதை பார்த்து ரசித்து எனது நேரத்தை போக்க வேண்டும் என்று நினைத்தேன் அதனால் அவரை பற்றி இரண்டொரு வார்த்தை விட்டேனா ,உடன் அவர் என்னை அவரது செருப்பை கலட்டி அடித்தாரா அதே  சமயத்தில் அவர் காலில் சகதியாகிவிட்டதா அதை பார்த்து நான் ரசித்தேனா ,சீக்கிரம் காலை கழுவி செருப்பை மாட்டி கிளம்புங்கள் என்று சொன்னேனா ஹீ ,,,,,,,,,
கம்பால் ஒரு பன்னியை ஒருவர் அடித்து விரட்டினார்.விரண்டோடிய பன்னியை இன்னொரு பன்னி  பார்த்து விட்டது. அப்போது புது பன்னி அடிவாங்கிய பன்னியை பார்த்து ,ஏண்டா எவ்வளவு பெரிய கம்பால் அடி விழுதே ஏன் என்று கேட்டதாம். உடனே அந்த பன்னி சொல்லியதாம் ;அவர் வீட்டுக்கு பக்கத்தில் போனால் அவர் அடித்து விரட்டுவாரா?அவர்கை எல்லாம் சாக்கடை வீசும் அல்லவா அதை பார்த்து ரசித்து நேரம் போகுமே அதற்குத்தான் அடி வாங்கினேன் என்று சொன்னதாம் .அப்போது புது பன்னி ஆமாம் அவர் கையால் அடிக்கவில்லையே நீண்ட கம்பால் அல்லவா அடித்தார் ,என்று சொல்லியது .அதற்கு அடிபட்ட பன்னி ,ஆமாம் அந்த கம்பு சாக்கடையாகி இருக்குமே அதை கழுவுவதை ரசிப்பேனே என்று கூறியதாம்   
பெயரில்லா கூறியது...
போரில் காட்டிகொடுத்து, குழப்பம் செய்து, கலாட்டா செய்து, வெட்டி கூச்சல் செய்வது ஒரு முறை என்றால்,கத்தியின்ரி ரத்தமின்றி கூச்சல் இன்றி பள்ளிவாசலின் அதபு பேணி ஜெயிப்பது (அல்லாஹ்வின் உதவியுடன்) ஒரு முறை .நமது ஊர் ஜமாத்தார்கள் அதைதான் செய்ய போகிறார்கள் (இன்ஷா அல்லாஹ்)
28 மார்ச், 2011 9:58 pm 
கத்தியின்றி ,ரத்தமின்றி கூச்சல் இன்றி ,சரி பணம் இன்றி என்று ஒரு வார்ர்தையை சேர்த்திருக்கலாமே!அதபு பேணி ,,அப்படின்னா ,,,,வேண்டுமென்றே ஜாபார் ஆலிமை இமாமத் செய்ய வைத்து,இரண்டாவது ஜமாத்து நடந்த உடன் உடன் மைக்கை பிடித்து பயான் என்ற பெயரில் பயனற்ற வார்த்தைகளால் திட்டி கூத்தடித்தது யார்?மேலும் பயான் பண்ணியவர் எவ்வளவு பெரிய கண்ணியவான் ,அதபு காத்த மேதை என்பது உங்களைப் போன்ற இளையர்களுக்கு தெரியாவிட்டாலும் ஜமாத்தார்கட்கு தெரியும்.யாராவது உங்களுக்கு சப்போர்ட் வந்தார்களா?அவரை பற்றியும் அவரை அழைத்து வந்தவர்கள் பற்றியும் ஊரார் அறிவர்.உங்கள் பெயரை எழுதி நீங்கள் அதபுவை நிலை நிறுத்தலாமே 

பெயரில்லா கூறியது...
தலைவர் யார்? ஜெயித்த தலைவரா? தோற்ற தலைவரா? எதனால், யாரால் அங்கீகரீக்கபட்ட தலைவர்? ஒருவேளை அன்று மக்கள் ஏற்றுகொண்டாலும் பின்னர் நடந்த தேர்தலில் மக்கள் ஏற்க்கவில்லையே? அவரை மட்டுமாவது மக்கள் ஜெயிக்க வைத்து இருக்கலாமே? அதற்கு காரணம் என்ன? தோற்ற பின்னும் அந்த பணத்தை வைத்து தர மாட்டேன் என்றால் என்ன அர்த்தம்
இப்போ இருக்கும் நிர்வாகம் கள்ள ஒட்டு நிர்வாகம் யென்றால் கள்ள ஒட்டு போட அனுமதித்த உங்கள் அணி பூத் கமிட்டி ஆட்களை என்ன கூறுவீர்கள்?


28 மார்ச், 2011 1:01 am 

போடா ,போ புனரமைப்பு கமிட்டி தலைவர் என்று அல்லவா போடப்பட்டுள்ளது. வக்ப் போர்டில் பணம் செலவழித்து வாங்கிய வெற்றி .அவரை மட்டுமாவது ஜெயிக்க வைக்க ஓட்டுக்கு இருநூறு  ரூபாய் கொடுக்க வேண்டுமே .வெற்றி என்ன சும்மாவா கிடைக்கும்?
தோற்ற பின்னும் அந்த பணத்தை வைத்து தர மாட்டேன் என்றால் என்ன அர்த்தம்? 
பள்ளிவாசல் பணத்தைத்தான் ஒப்படைக்க வேண்டும் .புனரமைப்பு கமிட்டியின் பணத்தை அல்ல.உங்க சிக்கந்தரை வைத்து நடவடிக்கை எடுக்கலாமே வக்ப் போர்ட் இன்ஸ்பெக்டரிடம் புகார் தெரிவித்தும்  கதை நடக்கவிலையே.ஏன் என்று உணர வேண்டாமா? அதென்ன அவர் வீட்டு பணமா?இல்லை உன் பெத்தா பணமா? இல்லையெனில் உன்னை கேட்க சொன்னவரின் பணமா?கேட்டவுடன் கொடுப்பதற்கு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன் புனரமைப்பு கமிட்டியின் பைலா படி தான் பணத்தை தர முடியும்.இதற்க்கு முன் ஒவ்வொரு தடவையும் புனரமைப்பு கமிட்டியில் தீர்மானித்து முடிவை   பொதுக்குழுவில் அறிவித்து  பணம் செலவழிக்கப் பட்டுள்ளது.அது போன்று கூட்டத்தை கூட்டுங்கள் என்று பலமுறை கூறியும் கூட்டம் கூட்டப் படவில்லை.வக்ப் இன்ஸ்பெக்டரிடம் இடமும் காரணத்தை சொல்லியாயிற்று .அவரும் பொதுக்குழுவை கூட்டி செயல்படுமாறு கூறியுள்ளார். பொதுக் குழுவை கூட்ட கையலாகதவர்களுக்கு பள்ளி நிர்வாகம் தேவையா? பள்ளிவாசலின் மற்ற விசயங்களையும் நிர்வாக கமிட்டி கூடி முடிவு எடுத்தாலும் அந்த முடிவுகளை ஜமாத்தில் அறிவிப்பதுதான் முறை .மற்றபடி அது கள்ள மசூரவாகத்தான் இருக்கும்.ஜெயித்தவர்கள் பொதுக்குழுவை கூட்டுவதற்கு என்ன தயக்கம்?இங்கே எங்கோ உதைக்கிறதே ,?

  பெயரில்லா கூறியது...


தலைவர் ஒரு அறிவிப்பை நமது ஊர் இஸ்லாமியர் மத்தியில் வெளியிடும் போது சலாம் சொல்லாமல் வெளியிட்டால், அந்த தலைவருக்கோ, அந்த நிவாகத்திற்கோ அல்லாஹ்வின் உதவி எப்படி கிடைக்கும்?.
அல்லாஹ்வின் உதவி இல்லாமல் எப்படி எடுத்த காரியம் முடியும்?








27 மார்ச், 2011 11:21 pm
நீக்கு

பெயரில்லாபெயரில்லா கூறியது...


இந்த  கூட்டம்  இப்போ  கூட்ட  காரணம்  என்ன ?
27 மார்ச், 2011 11:22 pm 


நீக்குஇந்த கூட்டம் வேறு எப்போ கூட்டனும்? இந்த கேள்வி கேட்க காரணம் என்ன? கேட்க சொன்ன அந்த பெரிசு யார்? 




26 மார்ச், 2011 2:57 am  'புனரமைப்பு கூட்டம்''
யார் கொடுத்த செய்தி?.   தலைவர் கொடுத்த செய்தி.
  யாருக்காக கொடுக்கப்பட்டது?  தலைவருக்காக கொடுக்கப் பட்டது.
    யாரால் கொடுக்கப்பட்டது? தலைவரால் கொடுக்கப்பட்டது.
  இந்த செய்தி யாருக்கெல்லாம் தெரியும்?   இந்த செய்தி இதை படிப்பவருக்கெல்லாம்,அவர்கள் சொல்லுபவருக்கெல்லாம் தெரியும்,
 அந்த கமிட்டியில் உள்ளவர்கள் அனைவரும் இந்த ப்ளாக்-கை படிப்பார்களா?    அந்த கமிட்டியில் உள்ளவர்கள் அனைவரும் இந்த பிளாக்கை படிக்கமாட்டார்கள்.
அவர்களுக்கு தனியாக தெரியபடுத்தினீர்களா? ஜமாத்திற்கு தனியாக தெரியபடுத்தினீர்களா?
அவர்களுக்கு பள்ளிவாசல் போர்டில் அறிவிப்பு வெளியாகும் ஜமாத்தினரும் அதன் மூலம் தெரிந்து கொள்வார்கள். 
இல்லை இந்த அறிவிப்பு ........................   
இல்லை இந்த அறிவிப்பு ஏப்ரல் முட்டாள் தின  அறிவிப்பு இல்லை.   
நீக்கு

பெயரில்லா பெயரில்லா கூறியது...








இந்த  கூட்டம்  கூட  காரணம்  என்ன  ?
26 மார்ச், 2011 4:03 அம  கட்டிட நிதி சம்பந்தமாக 
யார் கேட்டால் என்ன கேட்ட கேள்விதான் முக்கியம் கூறியது...


அனைத்து கேள்விகளை மட்டும் போட்டிருக்கிறீர்களே, பதில்களை காணவில்லையே?
பதில் சொல்லாமல் ஓடி விட்டார் யன்று (நீங்கள் வழக்கமாக கூறுவீர்களே அது போல்) நினைத்து கொள்ளலாமா?






27 மார்ச், 2011 11:14 pm
நீக்கு பதில் சொல்லாமல் ஓடுவதற்கு அந்த கேள்வியில் என்ன இருக்கிறது? 

விளக்கம் கேட்கும் வாலிபர் சங்கம் கூறியது சொன்னது…
ஊர் நலம் விரும்பும் நலம் விரும்பியை வைத்தாவது நோட்டீஸ் அடிக்கலாமே? நீங்கள் தான் கூற மாட்டேன் என்கிறீர்கள் . உங்களுக்கு தான் அல்லாஹ்வை விட உங்கள் கூட்டத்தார் பெரியதாக போய்விட்டது. பழைய நிர்வாகிகளில் யார் ஒருவர் அல்லாஹ்க்கு பயந்தவர் வைத்து தெரிய படுத்தாலமே?

விளக்கம் கேட்கும் வாலிபர் சங்கம் கூறியது சொன்னது…





ஏதாவது வழியிலோ அல்லது மீண்டும் வசூல் பண்ணியோ எடுத்த காரியத்தை முடிக்கவேண்டும் என்ற எண்ணமே என்னிடம் உள்ளது .அதற்கு மாற்றமான எண்ணம் யாரிடம் உள்ளதோ அவர்களே கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும்
எதாவது வழி இவ்வளவு நாட்களாக தெரியவில்லையா? ஏன் இத்தனை வருடம் அந்த பணத்தை வைத்து ஒன்று பண்ண முயற்சிக்க வில்லை? இல்லை அந்த எண்ணம் இல்லையா ? அந்த எண்ணம் இருந்தால் இத்தனை வருடம் ஏன் ஒன்றுமே செய்யாமல் இருந்தீர்கள்?
பழைய வசூல் தவிர புதிய முயற்சியாக என்ன செய்தீர்கள்? இதற்கு பதில் எங்களுக்கு தேவை இல்லை(நீங்கள் பதில் கூற மாடீர்கள். அது வேறு விஷயம் ). நீங்களே உங்கள் மனசாட்சிக்கு பதில் சொல்லி கொள்ளுங்கள்? .

பெயரில்லா சொன்னது…






புனரமைப்பு கமிட்டியில் நடந்த குளறுபடி என்ன?
இன்சா அல்லாஹ் விரைவில்
விரைவில் என்றால் எப்போ?
இப்போதுள்ள புது கமிட்டி பள்ளியின் தெற்கு புறத்தில் விரிவாக்கம் செய்ய போவதாக கூறுகிறார்களே? அதற்குள் கொடுத்து விடுவீர்களா?
அல்லது அவ்வளவுதானா?

யார் கேட்டால் என்ன கேட்ட கேள்விதான் முக்கியம் சொன்னது…







TNTJ-WEBSITE ல் கடந்த 6-3-2011 & 7-3-2011 அன்று 4000 & 3000 கொடுத்ததாக போட்டு இருக்கிறீர்கள். அது உண்மையா?
அன்று( கொடுத்ததாக போட்டோ-வில் உள்ள நபர்) அவர் ஊரில் இருந்தாரா?
அவர் இல்லையென்றால் அவர் போட்டோ ஏன்? கொடுத்ததை வெளியில் சொல்ல இஸ்லாத்தில் அனுமதி உண்டா?
உதவியை வெளியில் சொல்லாமல் பண்ண கூடாதா?
உங்கள் தலைமைக்கு கணக்கு காட்ட அதை கூறினீர்களா?
அதற்கு(தலைமைக்கு) கூறினால் அதை ஏன் வெளியிட வேண்டும்?
ஆறாம்பண்ணை வாசி இன்னொரு ஆறாம்பண்ணை வாசிக்கு உதவி செய்தார். அதில் இயக்கம் ஏன் வந்தது?
இயக்கம் இல்லாவிட்டால் அந்த உதவி செய்ய மாட்டீர்களா?
இது முறையா? இந்த கேள்விக்கும் கூட்டத்தை கூட்டுங்கள் பதில் கூறுகிறேன் என்று கூறி விடாதீர்கள்
                                   

23 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

''புனரமைப்பு கூட்டம்''
யார் கொடுத்த செய்தி?. யாருக்காக கொடுக்கப்பட்டது? யாரால் கொடுக்கப்பட்டது? இந்த செய்தி யாருக்கெல்லாம் தெரியும்? அந்த கமிட்டியில் உள்ளவர்கள் அனைவரும் இந்த ப்ளாக்-கை படிப்பார்களா? இல்லை அவர்களுக்கு தனியாக தெரிய படுத்திநீர்களா? ஜமாத்திற்கு தனியாக தெரியபடுத்திநீர்களா?
இல்லை இந்த அறிவிப்பு ........................?

பெயரில்லா சொன்னது…

Intha koottam kooda kaaranam yenna ?

யார் கேட்டால் என்ன கேட்ட கேள்விதான் முக்கியம் சொன்னது…

அனைத்து கேள்விகளை மட்டும் போட்டிருக்கிறீர்களே, பதில்களை காணவில்லையே?
பதில் சொல்லாமல் ஓடி விட்டார் யன்று (நீங்கள் வழக்கமாக கூறுவீர்களே அது போல்) நினைத்து கொள்ளலாமா?

பெயரில்லா சொன்னது…

தலைவர் ஒரு அறிவிப்பை நமது ஊர் இஸ்லாமியர் மத்தியில் வெளியிடும் போது சலாம் சொல்லாமல் வெளியிட்டால், அந்த தலைவருக்கோ, அந்த நிவாகத்திற்கோ அல்லாஹ்வின் உதவி எப்படி கிடைக்கும்?.
அல்லாஹ்வின் உதவி இல்லாமல் எப்படி எடுத்த காரியம் முடியும்?

பெயரில்லா சொன்னது…

Intha koottam ippo koodda kaaranam yenna?

பெயரில்லா சொன்னது…

தலைவர் யார்? ஜெயித்த தலைவரா? தோற்ற தலைவரா? எதனால், யாரால் அங்கீகரீக்கபட்ட தலைவர்? ஒருவேளை அன்று மக்கள் ஏற்றுகொண்டாலும் பின்னர் நடந்த தேர்தலில் மக்கள் ஏற்க்கவில்லையே? அவரை மட்டுமாவது மக்கள் ஜெயிக்க வைத்து இருக்கலாமே? அதற்கு காரணம் என்ன? தோற்ற பின்னும் அந்த பணத்தை வைத்து தர மாட்டேன் என்றால் என்ன அர்த்தம்?
இப்போ இருக்கும் நிர்வாகம் கள்ள ஒட்டு நிர்வாகம் யென்றால் கள்ள ஒட்டு போட அனுமதித்த உங்கள் அணி பூத் கமிட்டி ஆட்களை என்ன கூறுவீர்கள்?

பெயரில்லா சொன்னது…

கள்ள ஓட்டு போட உங்கள் அணி ஏஜென்ட்கள், ஜெயித்த அணியிடம் கைக்கூலி வாங்கியதாக ஒத்துகொண்டதற்கு ( நீங்கள் உட்பட) நன்றி நன்றி நன்றி

பெயரில்லா சொன்னது…

போரில் காட்டிகொடுத்து, குழப்பம் செய்து, கலாட்டா செய்து, வெட்டி கூச்சல் செய்வது ஒரு முறை என்றால்,
கத்தியின்ரி ரத்தமின்றி கூச்சல் இன்றி பள்ளிவாசலின் அதபு பேணி ஜெயிப்பது (அல்லாஹ்வின் உதவியுடன்) ஒரு முறை .
நமது ஊர் ஜமாத்தார்கள் அதைதான் செய்ய போகிறார்கள் (இன்ஷா அல்லாஹ்)

பெயரில்லா சொன்னது…

முன்னெல்லாம் கேட்ட கேள்விக்கு பதிலுடன் திட்டும் கிடைக்கும் எங்களுக்கும் நேரம் நல்லா போகும். இப்போ பதிலையும் காணோம். திட்டும் காணோம். ம்...ம் ..... சீக்கிரம் கிளப்புங்கள் உங்கள் படையை மன்னா!

பெயரில்லா சொன்னது…

நன்றி தாங்களே கூறிவிட்டீர்கள் பணம் தான் என்று. பணம்.... பணம்..... பணம்.....

பெயரில்லா சொன்னது…

அப்புறம் துப்பாக்கி

பெயரில்லா சொன்னது…

காலை 10 மணி மாலை ஆனது ஏன்? காலையில் டாஸ்மாக் திறக்காத காரணமா/? முந்தின நாளே வாங்கி வைத்து ஊத்தி கொடுக்கலாமே? வாங்கி வைத்தால் யாரும் குடித்து விடுவார்களா( பழைய ஞாபகத்தில்)

நான் யார் என்று உங்களுக்கு தெரியவில்லை என்று நீங்கள் கூறினால் நாங்கள் நம்ப மாட்டோம் சொன்னது…

தலைவரை மட்டும் முன் நிறுத்தும் காரணம் என்ன? செயலாளர் தரப்பு செய்தி ஒன்னுமே காணவில்லை. தலைவரை மட்டும் மாட்டிவிடும் எண்ணமா? புனரமைப்பு நிர்வாகம் பள்ளி விரிவாக்கத்திற்கு இது வரை செய்தது என்ன? அது பற்றி யோசித்தது உண்டா? இப்போதுள்ள நிர்வாகம் பள்ளி விரிவாக்கத்திற்கு அந்த பணத்தை கேட்டால் கொடுக்க வேண்டியது தானே? புனரமைப்பு கூட்டம் கடைசியாக கூடி எவ்வளவு வருடம் ஆகிறது?
செயலாளர் இதை இங்கு கூறலாமே? இது உலகம் முழுவதும் செல்லுமே? அதை விட்டுவிட்டு கூட்டம் கூட்டி கும்மி அடித்து அடிதடி வரை சென்று பின் மற்றவர்களை வைத்து மன்னிப்பு கேட்டுவிட்டு, அந்த பணம் விஷயத்தை அப்படியே திரும்ப மூடி மறைக்கவா? உண்மையை சொல்றவர் எங்கு வேண்டுமானாலும் கூறலாமே?
இதற்காவது பதில் வருமா? இல்லை சமீபத்திய (புனரமைப்பு பணத்தை பற்றி கேட்டதில் இருந்து) வழக்கம் போல் கேள்வி மட்டும் வருமா?
அல்லது ஒன்று கூறுகிறேன் பள்ளி பணம் விசயத்தில் இதுவரை நடந்தது என்ன? ஒரு நோட்டீஸ் விடலாமே?

பெயரில்லா சொன்னது…

அப்புறம் கள்ள ஓட்டு, கைக்கூலி பற்றி ஒன்றுமே கூறவில்லை. கூற விரும்பவில்லையா? மறைக்கிறீர்களா? இல்லை கள்ள ஓட்டு விவகாரம் பொய்யா? கண்டிப்பாக விளக்கவும். ஊரில் பசங்க ஆவலுடன் எதிர் பார்கிறார்கள்

அரசன் சொன்னது…

தலைவரை மட்டும் முன் நிறுத்தும் காரணம் என்ன? செயலாளர் தரப்பு செய்தி ஒன்னுமே காணவில்லை. தலைவரை மட்டும் மாட்டிவிடும் எண்ணமா? புனரமைப்பு நிர்வாகம் பள்ளி விரிவாக்கத்திற்கு இது வரை செய்தது என்ன? அது பற்றி யோசித்தது உண்டா? இப்போதுள்ள நிர்வாகம் பள்ளி விரிவாக்கத்திற்கு அந்த பணத்தை கேட்டால் கொடுக்க வேண்டியது தானே? புனரமைப்பு கூட்டம் கடைசியாக கூடி எவ்வளவு வருடம் ஆகிறது?
செயலாளர் இதை இங்கு கூறலாமே? இது உலகம் முழுவதும் செல்லுமே? அதை விட்டுவிட்டு கூட்டம் கூட்டி கும்மி அடித்து அடிதடி வரை சென்று பின் மற்றவர்களை வைத்து மன்னிப்பு கேட்டுவிட்டு, அந்த பணம் விஷயத்தை அப்படியே திரும்ப மூடி மறைக்கவா? உண்மையை சொல்றவர் எங்கு வேண்டுமானாலும் கூறலாமே?
இதற்காவது பதில் வருமா? இல்லை சமீபத்திய (புனரமைப்பு பணத்தை பற்றி கேட்டதில் இருந்து) வழக்கம் போல் கேள்வி மட்டும் வருமா?
அல்லது ஒன்று கூறுகிறேன் பள்ளி பணம் விசயத்தில் இதுவரை நடந்தது என்ன? ஒரு நோட்டீஸ் விடலாமே?




அரசன் ( இந்த பெயரில் அர்த்தம் உள்ளது உண்மையே ) இனி அரசன் என்ற பெயரிலேயே கேட்கிறேன். உங்களுக்கு தெரிந்த பதிலை கூறுங்கள். என்னுடைய வார்த்தைகளில் கண்டிப்பாக கண்ணிய குறைவு இருக்காது. இது ஒரு ஆரோக்கியமான விவாதமே அன்றி வேறில்லை. இதில் யாரும் ஜெயிப்பது, தோற்பது முக்கியம் இல்லை

பெயரில்லா சொன்னது…

நிர்வாக கமிட்டி அனுமதில்லாமல் வீடியோ பாப்பு யார்?

பெயரில்லா சொன்னது…

TNTJ website பற்றிய செய்திக்கு நீங்களே பதில் சொல்லலாமே? அது பற்றி மூச்சி விடலியே ஏன்? பள்ளி பணத்திக்கு தான் கூட்டம் கூட்டனும் . இதற்க்கு நீங்கள் மாவட்ட பொருளாளர் தானே நீங்களே பதில் சொல்லலாமே?

பெயரில்லா சொன்னது…

வீடியோ எடுத்தது பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்பது உண்மையான செய்தியா? அல்லது வழக்கம் போல்...................... (உண்மை என்றால் அதை நிரூபிக்க முடியுமா?)

பெயரில்லா சொன்னது…

அந்த உதவி செய்தி வந்த (இடுகையிட்ட) தேதியும், கொடுக்கப்பட்டதாக சொன்ன தேதியும் பொய்தானே? ஏன்? அது பற்றி விளக்கவும்

௦அரசன் சொன்னது…

புனரமைப்பு கமிட்டி கூட்டம் கடைசியாக 06/06/2008 இல் கூடியது அப்போது ஜும்மாவுக்கு பிறகு பொது குழுவை கூட்டி மனடபத்திர்க்கு பேன் சேர் வாங்குவதற்கு நான்கு லட்ச ரூபாய் பாங்கிலிருந்து எடுக்க அனுமதி பெறப்பட்டது. மேலும் அந்த கூட்டத்தில் தான் பண்ணை மகால் என்ற பெயரும் மண்டபத்திற்கு வைக்கப் பட்டது.



06-06-2008 அன்று கூடிய பொதுகுழுவில் நான்கு லட்சம் எடுக்க அனுமதி வாங்கியதாக கூறியுள்ளீர்கள். உண்மையில் எடுத்தது எவ்வளவு?

பெயரில்லா சொன்னது…

புனரமைப்பு கூட்டத்தின் நேரம் தேதி மாறி மாறி வருவதிலும் ஏதும் உள் குத்து உண்டா?

அரசன் சொன்னது…

உளற வேண்டாம் .நிர்வாக கமிட்டியை செல்லாகாசாக நினைத்து அவர்களின் அனுமதி இல்லாமல் பாப்பு ,, எடுத்த வீடியோவை மறைத்தது ஏன்? அதை போட்டு காண்பித்தால்





நிர்வாக கமிட்டி அனுமதில்லாமல் வீடியோ பாப்பு யார்?
2 ஏப்ரல், 2011 2:42 அம
நிர்வாக அனுமதி இல்லாமல் வீடியோ எடுத்த பாப்பூ ,,,லர் பிரான்ட் ஆப் இந்தியா வை சொன்னேன்.




நேற்று கேட்ட (2-4-2011) கேள்விக்கு பாப்புலர் பிரான்ட் ஒப் இந்தியா என்று கூறி உள்ளீர்கள். அது உண்மையா என்றால் பழைய விஷ(ய)த்தை எடுத்து பதில் கூறி உள்ளீர்கள். எது முதலில் கூறிய சூப்பர் பவரா? பின்னர் கூறிய PFI -யா? எது உண்மை எது பொய்?

அரசன் சொன்னது…

புனரமைப்பு கமிட்டி காலாவதி ஆகிவிட்டது என்பதே
பள்ளி நிர்வாகத்தின் நிலைப்பாடு.(ஏனென்றால் ) அந்த பு.க. தன்னுடைய பள்ளி விரிவாக்கம், புனரமைப்பு நிலைபாட்டிலிருந்து மண்டபம் என்ற நிலைக்கு போனதே அந்த எண்ணத்திற்கு காரணம். பள்ளி புனரமைப்பிற்கு தான் அந்த கமிட்டி . அதிலிருந்து வெளியேறினால் அந்த கமிட்டி பு.க. கமிட்டி இல்லை. ஏனன்றால் நீங்களே . ''அந்த பில்டிங்கிற்கு பண்ணை மஹால் என்ற பெயரும் வைக்க பட்டது என்று'' எழுதி உள்ளீர்கள். அப்படி என்றால் பு.க. கட்டியது தற்காலிக பள்ளியா? அல்லது மண்டபமா? பள்ளி என்றால் மண்டபம் ஆக்கியது ஏன்? தற்காலிக பள்ளி என்றால் இரண்டு மாடி ஏன்? விளக்கவும் ப்ளீஸ்.