Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

செவ்வாய், 8 மார்ச், 2011

தொழுகையில் விளையாடும் வம்பர்கள்


புனரமைப்பு கமிட்டியில் நடந்த குளறுபடி என்ன? 

இன்சா அல்லாஹ் விரைவில் ,,,,,,,
நீங்கள் எனக்கு கண்டிப்பாக புது பெயர் வைப்பீர்கள் சொன்னது…





மண்டப நிதி கேள்விக்கு, ''விடண்டா வாதம்'' என்று கூறி இருக்கிறீர்கள்..
இது வரை இந்த ப்ளாக்-கில்( பரணி கரை பண்ணையார் ) வந்தது எல்லாம் புத்திசாலி வாதம் என்றா நினைக்கிறீர்கள்? ''அந்தோ பரிதாபம்.''
ஒன்று செய்யுங்கள். ஒரு கருத்து கணிப்பு நடத்துங்கள். (பள்ளி எலெக்சன் சமயத்தில் நடத்தியது போல் )
அதாவது இது வரை இந்த ப்ளாக்-ல் நீங்கள் எழுதியது எல்லாம் புத்திசாலி வாதம் ... 1..ஆம் 2..இல்லை
யார் எழுதியது வெட்டி விதண்டா வாதம் என்று தெரிந்துவிடும்


நான் பெயர் சொன்னாலும் நீர் திருந்த மாட்டீர் சொன்னது…




 அப்புறம் ''பெயர் கூற ஆசைதான்'' கேட்ட கேள்விக்கு பதில் இல்லையா ? இன்னும் கதை எழுத யோசிக்க வில்லையா ?
அப்போ ஊரை இரண்டாக்க நினைத்தது ஜிப்பாக்காரர்ரா ? சென்னை ஜமாத்தா? அவர் சென்னை ஜமாத்தில் எந்த பொறுப்பிலும் இல்லை என்று ஊரில் கேள்விபட்டேன்.
ஒன்று சொல்லி விட்டு அதற்கு ஒரு விளக்கெண்ணெய் விளக்கம் (செங்கொடி சொன்னது போல் )
இந்த வயசிலாவது திருந்த நினைக்கலாமே ?

பெயரில்லா சொன்னது…





உங்கள் தொழுகையை நிறுத்த முயற்சி. அதனால் அனுமதி வாங்குங்கள் என்று சொன்ன ஜமாஅத் பிரமுகர் யார் ? இது உண்மையா ? ( கோஸ் பீர் என்று கோரி விடாதீர் ஏனென்றால் அவர் சாட்சிக்கு வரமாட்டார் ) அப்புறம் நீஙகளே எனக்கு ஒரு புது பெயர் வைத்து விடுங்கள்


பெயரில்லா பெயரில்லா கூறியது...




ங்கு தொழுகை முடித்த தவ்ஹித் ஜமாத்தினர் ஜிப்பாவாலாவுக்கும் மற்றவர்களுக்கும் கண்டனத்தை தெரிவிக்கக வேண்டியதாயிற்று.



உள்ளூர்வாசிகள் யாரும் இதை கண்டுகொள்ளவில்லை.ஏன் சென்னை வாசிகளை ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.


பின் ஏன் யா



வந்துட்டாங்கையா ,வந்துட்டாங்க
சென்னையிலிருந்து வந்துட்டாங்க
பண்ணையை நோக்கி வந்துட்டாங்க
பகையை வளர்க்க வந்துட்டாங்க
அவர்களுக்கு(சென்னை) விருப்பம் இல்லை. அவர்கள் வரும்முன் ஏன் இப்படிஒரு நோட்டீஸ் ?
அவர்கள் ஊரை பிரிக்க வருகிறார்கள் என்று உங்களுக்கு வஹி வந்ததா ?
இல்லை அவர்கள் அதற்கு தான் வர வேண்டும் என்று ஆசையா
11 மார்ச், 2011 6:06 அம உங்களைவிட சிறந்த முறையில் உங்களை  அரைவேக்காடு  என்பதை வேறு யாராலும் நிருபிக்க முடியாது.நன்றி 


இமாம் இருக்கையில் லுகர் ஜமாத்துக்கு மதரசா ஆசிரியரை இமாமத் செய்ய சொன்னது யார்?பொதுவாகவே இது போன்ற வெளியூர் ஆலிம்கள் வந்த சமயத்தில் அவர்கள்தான் இமாமத்  செய்வது தான் வழக்கம்.ஆனால்  யார் இமாமத் செய்தால் இரண்டாவது ஜமாஅத் வைப்பார்கள் என்று திட்டமிட்டு மதரசா ஆசிரிரியரை இமாமத்  செய்ய வைத்து அதன் பின்னர் எதிர் பார்த்தவாறே இரண்டாவது ஜமாஅத் நடந்த உடன் ஜிப்பாவாலா அவதூறு கூறி ஜமாத்தினரை  தூண்டிவிடலாம் என்ற நினைப்பில் சொர்பிழிவு நடத்தினார். தனது சொற்பு இழிவை கேட்டு ஜமாத்தினர் தவ்கித் ஜமாத்தினருடன் தகராறு பண்ணுவார்கள் என்று  நினைத்தார்.மற்ற சென்னையிலிருந்து வந்தவர்களும் நினைத்தார்கள்.ஆனால் காலையில் கொடுத்த நோட்டிசில் சொன்னபடிவம்பை இழுப்பது உண்மையாகுவதை பார்த்த ஜமாத்தினர் கண்டு கொள்ளாமல் சென்றுவிட்டனர்.இப்ப புரிகிறதாய்யா?    
நீக்கு

பெயரில்லா பெயரில்லா கூறியது...




அய்யா, அது மீலாது விழா இல்லை. சமூக விழிப்புணர்வு விழா என்ற பெயரில் பிற இயக்கங்களை திட்ட போட்ட விழா என்று காட்டி கொடுத்தது யார் ?



வழக்கம் போல் ........................

12 மார்ச், 2011 5:56 அம நல்லவனுக்கு நல்ல புத்தி .1987 லில் இருந்தே போலிஸ் பெர்மிசன் இல்லாமலே கூட்டம் நடத்தி வந்தோம் .அதன் பின்னர் 1990 இல் பெருநாள் அன்று நடத்த இருந்த கூட்டத்தை போலீசில் ஜமாத்தினர்  புகார் அளித்ததால் ரத்து செய்து விட்டு அதன் பின்னர் பெர்மிசனுடன் கூட்டம் நடத்தினோம் .பிறகு நடத்திய பல கூட்டங்களுக்கு பெர்மிசன் இல்லாமலே நடத்தினோம் பீஜே கூட்டத்திற்கு மட்டுமே பெர்மிசன் வாங்கினோம் .அதன் பின்னர் நடந்த கூட்டத்திற்கும் பெர்மிசன் இல்லாமலே நடத்தி வந்தோம் இந்த "பாப்பு" எப்போ வந்ததோ அதன் பின்னர் போலிசாரின் பெர்மிசன் இல்லாமல் ஒலிபெருக்கி காரர் வரமுடியாது என்று சொன்னதால் பெர்மிசனுடன் கூட்டம் நடத்தி வருகிறோம் .பெர்மிசன் ஒரு தேவையற்ற வேலையாகிவிட்டது என்றே எண்ணி வ்ருகிறோம்.நீங்கள் பெர்மிசன் இல்லாமல் நடத்தினால் கூட நாங்கள் கண்டு கொள்ள போவதில்லை .ஏனெனின்  நாங்களும் அதேபோன்று நடத்தலாம் என்ற காரணத்தால் .
மேலும் பெருநாள் தொழுகை நடத்த கூட ஜமாஅத் முக்கியர் ஒருவர் பெர்மிசன் எடுத்து கொள்ளுங்க்ள,தடுக்க முயற்சி நடக்கிறது என்று ரகசிய செய்தி அனுப்பினார் .நாங்கள் பெர்மிசன் வேண்டாம் ,அவர்கள் தகவல் கொடுத்து போலிஸ் வரட்டும் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று பெர்மிசன் இல்லாமலே தொழுகை நடத்தினோம்.ஆக இந்த ரகசிய வேலை காட்டி கொடுக்கும் வேலை எல்லாம் உங்களுக்கே கை வந்த கலை.
நான் மீலாது விழா என்று சொன்னதற்கு இப்படி ஒரு பிழைப்பு பிழைத்து சாப்பிடவேண்டுமா?என்று அடாவடித்தனமாக் கேட்டாரே அதற்க்கு பதிலடியாக இப்படி நேர்ந்துள்ளது என்று நினைக்கிறேன் பத்து நாளைக்கு முன்பே சென்னையில் நோட்டிஸ் ஒட்டியவர்கள் ஊருக்கு தகவல் சொல்லியிருக்கவேண்டும் அல்லது இரண்டும்  ஒன்றுதான் என்று போலீசிடம் சமாளித்திருக்க வேண்டும். முதலில் மீலாது விழாவுக்கு பெர்மிசனே தேவை இல்லை என்பது வேறு விஷயம்     
நீக்கு
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
பெயரில்லா விளக்கம் கேட்கும் வாலிபர் சங்கம்கூறியது...




அப்புறம் மீண்டும் மீண்டும் கேட்கிறோம்.ஆனால் நீங்கள் கட்டிட நிதி குளறுபடி பற்றி ஒன்றுமே கூற மாட்டேன் என்கிறீர்கள்.



இதையாவது கூறுங்கள்

""ஊர் மக்கள் கொடுத்தது பள்ளி புனரமைப்பு நிதியா ?
அல்லது
சமையல் கூடம் இல்லாத மண்டப நிதியா?""
இதையாவது கூறலாமே .பொது பணத்தை கையாண்டதில் உள்ள குழப்பத்தை கூறுங்கள் .
12 மார்ச், 2011 3:32 அம விதண்டா வாதம்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


பெயர் கூற ஆசைதான். நான் சம்பாதிக்க ஆரம்பிக்கும் பொழுது கண்டிப்பாக பெயர் கூறுகிறேன் (இன்ஷா அல்லாஹ் ) . கூறியது...





கட்டிட நிதி பற்றி கூட்டத்தில் தான் கூறுவேன் என்று சொல்லுவது சரியா?



தாங்களுக்கு தெரிந்ததை இங்கு கூறலாமே.. முன்பு ஊர் வாலிபர்களிடம் மண்டபம் கட்ட காரணம் மற்றவர்கள் தான் என்று பொய் பிரச்சாரம் செய்தது இப்போ எடுபடாது என்ற காரணமா? ஏகத்துவ வாதியாக இருந்துவிட்டு நீங்களும் மண்டபம் கட்டும் போது, அதிலுள்ள குறை நிறைகளை ஊரில் நியாயத்தை கூறி நிறுத்தாமல், அன்று அமைதியாக இருந்து விட்டு இன்று கூட்டத்தை கூட்டுங்கள் நியாயம் கேட்போம் என்று கூறலாமா ?இதை அன்றே செய்திருக்கலாமே ? 

அமைப்பு ரீதியிலும், அடியாள்ரீதியிலும் பலம் வாய்ந்த உங்களால் முடியாததை இன்று சம்பாதிக்கவே ஆரம்பிக்காத எங்களை கூட்ட சொல்லலாமா ? ஊர் ஜமாத்தின் குறைகளை ஜமாஅத் கூட்டத்தில் கூறலாம்.கட்டிட நிர்வாகத்தின் குறைகளை கட்டிட கூட்டத்தில் தானே கூறமுடியும். எனவே 
கட்டிட நிர்வாகத்தின் மூலம் ஒரு கூட்டம் கூட்டிஅந்த நிர்வாகத்தில் உள்ள (இருந்த ) பிரச்சனைகளை தெரியபடுத்தலாமே ?
அண்ணனே உங்களிடம் நியாயத்தை எதிர் பார்த்தவனாக காத்து கொண்டு இருக்கிறேன்.ஏனேன்றால் போன நிர்வாகத்தில் நீங்கள் மட்டுமே ஏகத்துவவாதி என்று நீங்களே கூறி உள்ளீர்கள் .(மற்றவர்கள் எல்லாம் அவ்வளவு இறை அச்சம் உள்ளவர்கள் என்று என்னால் உறுதியாக கூற முடியவில்லை).
So you only the responsible and also a loop hole for me and my friends at our village
11 மார்ச், 2011 4:06 amபதில் சொல்ல ஆசைதான் நீங்கள் சம்பாதிக்க ஆரம்பித்த  பிறகு உங்கள் பெயரை சொல்லும்போது பதில் கண்டிப்பாக சொல்லுவேன் இன்சாஅல்லாஹ்.இப்படி நான் பதில் எழுதினாலும் அது நியாயமானதாகவே இருக்கும்.
உங்களது கேள்விக்கு பதில் சொல்லவில்லை என்று ஆத்திரப்பட்டு அடுத்து ஒரு வாலிபர் சங்கம் கேட்டுள்ளதே அவர்கள் அனைவரும் சம்பாதிக்காத தண்டசோறு பார்ட்டிகளா? நிச்சயமாக  இருக்காது. ஆக பெயர் சொல்ல இயலாமைக்கு சம்பாத்தியம் ஒரு காரணமல்ல.தங்களை தங்களது தகப்பனார் நல்ல காலேஜில் பி.இ படிக்க வைத்திருக்கிறார்.அதற்க்கு நன்றி செலுத்திவிட்டீர்களா? இப்போது பயப்படுவது தகப்பன் போடும் சோற்றுக்ககவா?
நபி[ஸல்]அவர்களிடம் ஒரு தோழர் வந்து,ரசூலுல்லாஹ் உலகில் அதிகம் நான் நன்றி பாராட்டக் கூடிய உற்றதோழர் யார் என்று கேட்கிறார். அதற்க்கு நபி[ஸல்]அவர்கள் உன் தாயார் என்கிறார்.அதன் பின் இரண்டாவதாக எனது உற்ற தோழர் யார் என்கிறார்.அதுவும் உன் தாயார் தான் என்று நபி[ஸல்] அவர்கள் பதில் சொல்லுகிறார்.அதர்க் கடுத்து எனது உற்ற தோழர் யார் என்கிறார்?அதுவும் உன் தயார்தான் என்று நபி[ஸல்] அவர்கள் பதில் அளிக்கிறார்.அதன் பின்னர் யார் என்று கேட்கிறார் நபித் தோழர் .அதன் பின்னர் உனது தந்தை என்று நபி[ஸல்] அவர்கள் பதில் அளிக்கிறார்.இபோதும் உங்களுடன் பழகும் நண்பர்கள் மற்றும் ஏனையோரும் அவர்களது சுய நலனுக்காகவே .ஏதாவது பிரச்னை வந்தால் ஓடிடுவார்கள்.இல்லையெனில் உதவ முடியாமைக்கு நூறு காரணங்கள் சொல்லுவார்கள்.சில பெரியவர்களும் தங்களது பகையை நேரடியாக காட்ட தைரியமின்றி உங்களை போன்ற இளைஞர்களை பயன்படுத்துவார்கள்.அதே சமயத்தில் அவர்களது பையன்களை தங்களது கட்டுபாட்டை மீறாது பார்த்துக் கொள்வார்கள்.இவற்றினை புரிந்து கொண்டு தகப்பனாருக்கு உரிய மரியாதை கொடுங்கள். அடுத்து விசயத்திற்கு வருவோம். 
///அமைப்பு ரீதியிலும், அடியாள்ரீதியிலும் பலம் வாய்ந்த உங்களால் முடியாததை இன்று சம்பாதிக்கவே ஆரம்பிக்காத எங்களை கூட்ட சொல்லலாமா ?////
சம்பாதிக்கவே ஆரம்பிக்காதவருக்கு ஊர்க்க்கதை எதற்கு? சுயநலமிக்க  உங்களுக்கு ஊரை பற்றி என்ன அக்கறை ?அதுவும் நல்ல காரியங்களில் ஆக்க பூர்வமான காரியங்களில் இருந்தால் வரவேற்ப்புக்குரிய விசயம்.முடிந்து போன விசயத்தை இப்போது கிண்டி எதை சாதிக்கப் போகிறீர்கள்? பள்ளிவாசல் புனர்நிர்மானத்தை எப்படி மீண்டும் தொடங்கலாம் ?என்பது போன்ற விசயங்களில் அக்கறை காட்டினால் கொஞ்சமாவது ஊர் னலனில் அக்கறை இருக்கிறது என்று நம்பலாம். இல்லை தவறை  கண்டிக்கும் ஆர்வமாக இருந்தால் ஜமாத்தை கூட்ட முயற்சிக்கலாம்.அதையெல்லாம் விட்டுவிட்டு இங்கே சொல்லுங்கள் என்று ஆசையாக வடிவதை பார்த்தால் நன் எதையாவது இங்கே கூறி எனக்கும் ஏனையோருக்கும் பிரச்னை வரவேண்டும் அதை வேடிக்கை  பார்க்கவேண்டும் என்று வேலையத்த மாமியாளின் ஊர் மசாலாவை அரைக்க ஆசையாகவல்லவா இருக்கிறது?இந்த சின்ன வயசிலே கிழட்டு மாமியா ஆசை தங்களுக்கு வரலாமா?
நான் எதற்கு ஜமாத்தை கூட்ட வேண்டும்? ஏதாவது வழியிலோ அல்லது மீண்டும் வசூல் பண்ணியோ எடுத்த காரியத்தை முடிக்கவேண்டும் என்ற எண்ணமே என்னிடம் உள்ளது .அதற்கு மாற்றமான எண்ணம் யாரிடம் உள்ளதோ அவர்களே கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். 

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,





கவிஞர் எழுதிய ஆண்டிகளுள் ஒருவன் சொன்னது…





வந்துட்டாங்கைய்யா
வந்துட்டாங்க கவிதை சூப்பர் .ஆனால் அதை ஊரில் தெரிய படுத்திய விதம் தான் (தகப்பன் பெயர் தெரியாத தறுதலை போல் உள்ளது) சரி இல்லை. அதாவது அது ஏகத்துவவாதி செயல் இல்லை. ஹக்கை துணிந்து சொல்லலாம்





 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


பெயரில்லா சொன்னது…
அப்புறம் கட்டிட நிதி பற்றி ஒன்றும் கூற மாட்டேன் என்று உறுதியுடன் இருக்கிறீர்கள் பாராட்டுகள். அது என்ன மற்றதை பற்றி எல்லாம் பக்கம் பக்கமாக எழுதும் நீங்கள் பள்ளி பற்றி மட்டும் கூட்டத்தில் மட்டும் தான் சொல்வேன் என்பதில் ஏதும் ரகசியம் உண்டா ? அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


வந்துட்டாங்கையா ,வந்துட்டாங்க 
சென்னையிலிருந்து வந்துட்டாங்க 
பண்ணையை நோக்கி வந்துட்டாங்க
கையை வளர்க்க வந்துட்டாங்க 
என்று பண்ணைவாசிகளின் வரவேற்ப்புடன் ஆறாம்பண்ணை வந்த சென்னைவாசிகள் உள்ளூரில் உள்ளோர் வரவேற்ப்பை உண்மை படுத்தினர்.
               கடந்த ஞாயிறன்று விழிபிதுங்கிய விழா நடத்த வந்த சென்னையில் உள்ள சிலர், லுகர் தொழுகையில் இமாமத் செய்ய பள்ளி இமாம் இருக்கிறார் .அவரை இமாமத் வைக்க விடவில்லை. சரி அது போகட்டும் பெரும்பாலும் இந்த மாதிரியான கட்டத்தில் வெளியூரில் இருந்து வந்த சிறப்பு விருந்தினர்களே இமாமத் செய்வது வழக்கம்.அவர்களையும் இமாமத் செய்ய கூறாமல் ,யார் இமாமத் செய்தால் இரண்டாவது ஜமாஅத் நடைபெறுமோ அவரை வைத்து இமாமத் செய்ய பணித்தார்கள். மார்க்க அறிவிலும் மகதப் மதரசா குழந்தையாகவே இருக்கும் அவரிடம் கொஞ்சமாவது சமயோகிதம் இருந்தால் அதற்க்கு அவர் மறுத்திருப்பார். ஆனால்  பள்ளி நிர்வாக  தேர்தல் காலத்தில் செய்தது போலவே அவர் இப்போதும் அல்லாவுக்காக தொழாமல் வம்பர்களின் யோசனைப்படி வீம்புக்காக இமாமத் செய்தார்.இரண்டாவது ஜமாஅத் நடந்தது .ஜிப்பாவும் நீண்ட தாடி மட்டுமே பயானுக்கு போதும் என்ற தகுதியுடன் பயான் பண்ணியவர் இரண்டாவது ஜமாஅத்  வைத்தவர்களை கீழ்த்தரமாக பேசியதால், அங்கு தொழுகை முடித்த தவ்ஹித் ஜமாத்தினர் ஜிப்பாவாலாவுக்கும் மற்றவர்களுக்கும்  கண்டனத்தை தெரிவிக்கக வேண்டியதாயிற்று.
உள்ளூர்வாசிகள் யாரும் இதை கண்டுகொள்ளவில்லை.ஏன் சென்னை வாசிகளை ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
அனபர்களே இங்கே இது பற்றி உங்களது கருத்துக்களை சொல்ல வேண்டுகிறேன்.


இமாம் லீவு நாட்களில் மதரசாஆசிரியர் இமாமத் செய்வதற்கு பதிலாக வேறொருவர் இமாமத் செய்ய நிர்வாகம் பணித்துள்ளது வரவேற்க்கதக்கது. 

10 கருத்துகள்:

கவிஞர் எழுதிய ஆண்டிகளுள் ஒருவன் சொன்னது…

வந்துட்டாங்கைய்யா
வந்துட்டாங்க கவிதை சூப்பர் .ஆனால் அதை ஊரில் தெரிய படுத்திய விதம் தான் (தகப்பன் பெயர் தெரியாத தறுதலை போல் உள்ளது) சரி இல்லை. அதாவது அது ஏகத்துவவாதி செயல் இல்லை. ஹக்கை துணிந்து சொல்லலாம்

பெயர் கூற ஆசைதான். நான் சம்பாதிக்க ஆரம்பிக்கும் பொழுது கண்டிப்பாக பெயர் கூறுகிறேன் (இன்ஷா அல்லாஹ் ) . சொன்னது…

கட்டிட நிதி பற்றி கூட்டத்தில் தான் கூறுவேன் என்று சொல்லுவது சரியா?
தாங்களுக்கு தெரிந்ததை இங்கு கூறலாமே.. முன்பு ஊர் வாலிபர்களிடம் மண்டபம் கட்ட காரணம் மற்றவர்கள் தான் என்று பொய் பிரச்சாரம் செய்தது இப்போ எடுபடாது என்ற காரணமா?
ஏகத்துவ வாதியாக இருந்துவிட்டு நீங்களும் மண்டபம் கட்டும் போது, அதிலுள்ள குறை நிறைகளை ஊரில் நியாயத்தை கூறி நிறுத்தாமல், அன்று அமைதியாக இருந்து விட்டு இன்று கூட்டத்தை கூட்டுங்கள் நியாயம் கேட்போம் என்று கூறலாமா ?இதை அன்றே செய்திருக்கலாமே ?
அமைப்பு ரீதியிலும், அடியாள்ரீதியிலும் பலம் வாய்ந்த உங்களால் முடியாததை இன்று சம்பாதிக்கவே ஆரம்பிக்காத எங்களை கூட்ட சொல்லலாமா ? ஊர் ஜமாத்தின் குறைகளை ஜமாஅத் கூட்டத்தில் கூறலாம்.கட்டிட நிர்வாகத்தின் குறைகளை கட்டிட கூட்டத்தில் தானே கூறமுடியும். எனவே
கட்டிட நிர்வாகத்தின் மூலம் ஒரு கூட்டம் கூட்டிஅந்த நிர்வாகத்தில் உள்ள (இருந்த ) பிரச்சனைகளை தெரியபடுத்தலாமே ?
அண்ணனே உங்களிடம் நியாயத்தை எதிர் பார்த்தவனாக காத்து கொண்டு இருக்கிறேன்.ஏனேன்றால் போன நிர்வாகத்தில் நீங்கள் மட்டுமே ஏகத்துவவாதி என்று நீங்களே கூறி உள்ளீர்கள் .(மற்றவர்கள் எல்லாம் அவ்வளவு இறை அச்சம் உள்ளவர்கள் என்று என்னால் உறுதியாக கூற முடியவில்லை).
So you only the responsible and also a loop hole for me and my friends at our village

விளக்கம் கேட்கும் வாலிபர் சங்கம் சொன்னது…

அப்புறம் மீண்டும் மீண்டும் கேட்கிறோம்.ஆனால் நீங்கள் கட்டிட நிதி குளறுபடி பற்றி ஒன்றுமே கூற மாட்டேன் என்கிறீர்கள்.
இதையாவது கூறுங்கள்
""ஊர் மக்கள் கொடுத்தது பள்ளி புனரமைப்பு நிதியா ?
அல்லது
சமையல் கூடம் இல்லாத மண்டப நிதியா?""
இதையாவது கூறலாமே .பொது பணத்தை கையாண்டதில் உள்ள குழப்பத்தை கூறுங்கள் .

நான் பெயர் சொன்னாலும் நீர் திருந்த மாட்டீர் சொன்னது…

அப்புறம் ''பெயர் கூற ஆசைதான்'' கேட்ட கேள்விக்கு பதில் இல்லையா ? இன்னும் கதை எழுத யோசிக்க வில்லையா ?
அப்போ ஊரை இரண்டாக்க நினைத்தது ஜிப்பாக்காரர்ரா ? சென்னை ஜமாத்தா? அவர் சென்னை ஜமாத்தில் எந்த பொறுப்பிலும் இல்லை என்று ஊரில் கேள்விபட்டேன்.
ஒன்று சொல்லி விட்டு அதற்கு ஒரு விளக்கெண்ணெய் விளக்கம் (செங்கொடி சொன்னது போல் )
இந்த வயசிலாவது திருந்த நினைக்கலாமே ?

நீங்கள் எனக்கு கண்டிப்பாக புது பெயர் வைப்பீர்கள் சொன்னது…

மண்டப நிதி கேள்விக்கு, ''விடண்டா வாதம்'' என்று கூறி இருக்கிறீர்கள்..
இது வரை இந்த ப்ளாக்-கில்( பரணி கரை பண்ணையார் ) வந்தது எல்லாம் புத்திசாலி வாதம் என்றா நினைக்கிறீர்கள்? ''அந்தோ பரிதாபம்.''
ஒன்று செய்யுங்கள். ஒரு கருத்து கணிப்பு நடத்துங்கள். (பள்ளி எலெக்சன் சமயத்தில் நடத்தியது போல் )
அதாவது இது வரை இந்த ப்ளாக்-ல் நீங்கள் எழுதியது எல்லாம் புத்திசாலி வாதம் ... 1..ஆம் 2..இல்லை
யார் எழுதியது வெட்டி விதண்டா வாதம் என்று தெரிந்துவிடும்

பெயரில்லா சொன்னது…

உங்கள் தொழுகையை நிறுத்த முயற்சி. அதனால் அனுமதி வாங்குங்கள் என்று சொன்ன ஜமாஅத் பிரமுகர் யார் ? இது உண்மையா ? ( கோஸ் பீர் என்று கோரி விடாதீர் ஏனென்றால் அவர் சாட்சிக்கு வரமாட்டார் ) அப்புறம் நீஙகளே எனக்கு ஒரு புது பெயர் வைத்து விடுங்கள்

விளக்கம் கேட்கும் வாலிபர் சங்கம் கூறியது சொன்னது…

ஊர் நலம் விரும்பும் நலம் விரும்பியை வைத்தாவது நோட்டீஸ் அடிக்கலாமே? நீங்கள் தான் கூற மாட்டேன் என்கிறீர்கள் . உங்களுக்கு தான் அல்லாஹ்வை விட உங்கள் கூட்டத்தார் பெரியதாக போய்விட்டது. பழைய நிர்வாகிகளில் யார் ஒருவர் அல்லாஹ்க்கு பயந்தவர் வைத்து தெரிய படுத்தாலமே?

விளக்கம் கேட்கும் வாலிபர் சங்கம் கூறியது சொன்னது…

ஏதாவது வழியிலோ அல்லது மீண்டும் வசூல் பண்ணியோ எடுத்த காரியத்தை முடிக்கவேண்டும் என்ற எண்ணமே என்னிடம் உள்ளது .அதற்கு மாற்றமான எண்ணம் யாரிடம் உள்ளதோ அவர்களே கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும்
எதாவது வழி இவ்வளவு நாட்களாக தெரியவில்லையா? ஏன் இத்தனை வருடம் அந்த பணத்தை வைத்து ஒன்று பண்ண முயற்சிக்க வில்லை? இல்லை அந்த எண்ணம் இல்லையா ? அந்த எண்ணம் இருந்தால் இத்தனை வருடம் ஏன் ஒன்றுமே செய்யாமல் இருந்தீர்கள்?
பழைய வசூல் தவிர புதிய முயற்சியாக என்ன செய்தீர்கள்? இதற்கு பதில் எங்களுக்கு தேவை இல்லை(நீங்கள் பதில் கூற மாடீர்கள். அது வேறு விஷயம் ). நீங்களே உங்கள் மனசாட்சிக்கு பதில் சொல்லி கொள்ளுங்கள்? .

பெயரில்லா சொன்னது…

புனரமைப்பு கமிட்டியில் நடந்த குளறுபடி என்ன?
இன்சா அல்லாஹ் விரைவில்
விரைவில் என்றால் எப்போ?
இப்போதுள்ள புது கமிட்டி பள்ளியின் தெற்கு புறத்தில் விரிவாக்கம் செய்ய போவதாக கூறுகிறார்களே? அதற்குள் கொடுத்து விடுவீர்களா?
அல்லது அவ்வளவுதானா?

யார் கேட்டால் என்ன கேட்ட கேள்விதான் முக்கியம் சொன்னது…

TNTJ-WEBSITE ல் கடந்த 6-3-2011 & 7-3-2011 அன்று 4000 & 3000 கொடுத்ததாக போட்டு இருக்கிறீர்கள். அது உண்மையா?
அன்று( கொடுத்ததாக போட்டோ-வில் உள்ள நபர்) அவர் ஊரில் இருந்தாரா?
அவர் இல்லையென்றால் அவர் போட்டோ ஏன்? கொடுத்ததை வெளியில் சொல்ல இஸ்லாத்தில் அனுமதி உண்டா?
உதவியை வெளியில் சொல்லாமல் பண்ண கூடாதா?
உங்கள் தலைமைக்கு கணக்கு காட்ட அதை கூறினீர்களா?
அதற்கு(தலைமைக்கு) கூறினால் அதை ஏன் வெளியிட வேண்டும்?
ஆறாம்பண்ணை வாசி இன்னொரு ஆறாம்பண்ணை வாசிக்கு உதவி செய்தார். அதில் இயக்கம் ஏன் வந்தது?
இயக்கம் இல்லாவிட்டால் அந்த உதவி செய்ய மாட்டீர்களா?
இது முறையா? இந்த கேள்விக்கும் கூட்டத்தை கூட்டுங்கள் பதில் கூறுகிறேன் என்று கூறி விடாதீர்கள்