Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

சனி, 14 ஆகஸ்ட், 2010

.Shamsudeen சொன்னது…


ENGALUDAN IRANDAAVATHU JAMAATHIL THOLUTHAVARKALTHAAN ENTRA OPPUTHAL VAAKKUMOOLATHIL IRUNTHE OORAI IRANDAAKKIYATHU YAAR ENTRU PURINTHIRUKKUM. ITHAI THADUKKA THIRAANI ILLAMAL PALLIVASALIN IDATHAI JAMAATHAI IRANDAAKKIYAVARKALUKKU THAARAI VAARTHA MUTHUKELUMBU ILLAATHA NIRVAAKATHAI MATRAVE SUNNATH JMAATH MUYARCHI SEITHU THERTHAL VANTHATHU.
பெயரில்லா சொன்னது…









asalmu ailkum intha aandu yaanai konduvanthu mansoora mathartan avar kodikkatku 5000rupee koduthu irukkar therkku theru vaasikal anaivrum tholaathabarkal itanal.  நன்றி உங்கள் பெயரையும் சொன்னால் சுன்னத் ஜமாஅத் கொள்கை பற்றி தெறிந்து கொள்ள வசதியாக இருக்குமே.                                                                                        














arampannai vaasigal saudi arabia group சொன்னது…


























அஸ்ஸலாமு அழைக்கும்; ஆறாம்பண்ணை சஹோதரர்ஹலே எதற்ஹாஹா தவ்ஹித் ஜமாஅத் சஹோதரர்ஹல் நடந்த பள்ளிவாசல் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்ன
காரணம் தெரியுமா? தவ்ஹித் ஜமாஅத்; இந்த இயக்கம் நல்ல செயல்ஹலை
தான் செய்து வருகிறது ஆனால் ஆறாம்பண்ணை தவ்ஹித் ஜமாத்தில் உள்ள சில சஹோதரர்கல் செயல்ஹல் தனிப்பட்ட விரோதங்களை செயலில் காட்டுகிரார்ஹல் சவுதி அரேபியாவில் எத்தனையோ சஹோதர்ர் தவ்ஹித் என்று சொல்லுஹிறார்
ஹராம் மான காரியங்களை செய்கிறார் இதான் தவ்ஹிதா? உலஹில் உள்ள எல்லா முஸ்லிம்ஹாலும் தவ்ஹித் வாதி தான் ஆனால்
நீங்கள் ஒரு இயக்கமாஹா வைத்துகொண்டு நாங்கள் மட்டும்தான் தவ்ஹித்வாதி என்று கூருகிரீர்ஹல் ?????????????????????
உங்களுக்கு பெயர் வேண்டுமானால் நாங்கள் வெளியிடுகிறோம் எங்களுக்கு தயக்கம் இல்லை

pannaiyaar villagam ani சொன்னது…

























அஸ்ஸலாமு அழைக்கும்; ரபீக் என்ற சஹோதரர் ஏதோ ஆங்கில வாக்கியத்தில் எழுதி யுள்ளார் ஏன் அவருக்கு
தமிழ் தெரியாதோ? பரநிகரை பண்ணையார் தமிழில் வருவதால் தான் நாங்கள் ஆறாம்பண்ணை செயய்திஹல்
பார்கிறோம் ஏன் நீங்கள் மட்டும் ஆங்கிலம் ? ஏன் உங்கள் கேலி இக்கு பதில் கொடுத்திடுவார் என்று பயமோ?
மன்னிக்கவும் எங்கள்ளுக்கு ஆங்கிலம் தெரியாது சஹோதரரே

ம செ சொன்னது…























அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஒரு தன்னிலை விளக்கம்.
பள்ளிவாசல் தேர்தலில் வெற்றி பெற்ற அணியை ஆதரித்தது உண்மைதான்.
அதற்காக நாங்கள் யாருக்கும் நன்றி தெரிவிக்கவில்லை. தகப்பனார் பெயர்
சொல்ல வெட்கப்படும் சிலர் எங்கள் இருவரின் பெயரையும் "நன்றி அறிவிப்பு" பட்டியலில்
சேர்த்துள்ளனர்.
மேலும், அந்த "நன்றி அறிவிப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள சிலர், அவர்களுக்கே தெரியாமல்
அவர்களின் பெயர்கள் பயன் படுத்தப்பட்டு இருப்பதாக புலம்புவதாகவும் கேள்வி பட்டோம்.
இது நாகரீகமான செயல் அல்ல. இனிமேலாவது    நாகரீகமாக நடந்துகொள்ள முயற்சி
செய்யுங்கள். அல்லாஹ் அவர்களுக்கு  நேர் வழி காட்டுவானாக....!
இப்படிக்கு,
ம செ.பாசுல் அஸாப்
ம செ.சல்மான் பாரிஸ்
த/பெ: ம செ.முஹம்மது இல்யாஸ் .                                                              
              









































rampannai vaasigal group சொன்னது…
































அஸ்ஸலாமு அழைக்கும் : சஹோதரரே நீங்கள் ஒரு கேள்வி கேடீர்கள் உங்கள் மர்ஹசில் வந்து தொழுதால் தான் தவ்ஹித் வாதி
என்று அர்த்தம் அல்ல நாங்கள் தவ்ஹித் ஜமாத்துடன் தொழுதால் தான் தவ்ஹித் வாதி அல்ல (உலகில் பிறந்த முஸ்லிம் மக்கள் லாகிலாஹா இல்ள்ளலலாஹு என்று சௌனர்வர்கள்
அனைவருமே தவ்ஹித் வாதிஹல்தான் ) எங்கள் கொள்கை என்ன என்று கேடீர்கள் எங்கள் கொள்கை ஒர் இறை கொள்கைதான் அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே































                                               









arampannai vaasigal group கூறியது...

















அஸ்ஸலாமு அழைக்கும் :சஹோதரரே சூப்பர் பவர் யார் ?அருமை யான கேள்வி,> தவ்ஹித் வாதிகளே
படைத்த இறைவனுக்கு( இணை வைக்கும் )அளவிற்கு நீங்களே குறிபிடுகிறீர்கள் , ஆட்சியை வழங்கிய இறைவன் ஒருவனுக்கே சூப்பர் பவர் என்பது ஏஹதுவவாதிகளின் கருத்து , இறைவன் நாடியவருக்கு ஆட்சியை கொடுக்கிறான் ஆட்சியை பறிக்கிறான், எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே                                                                                                                   சூப்பெற்பவர் என்ற வார்த்தை இடத்தை பொருத்து தான் பொருள்கொள்ள முடியும்.இந்தியாவில் சூப்பர் பவர் என்றால் சோனியாவை குறிக்கும்.தமிழ்நாட்டில் சூப்பர் பவர் என்றால் கருணாநிதியைக் குறிக்கும்.உலகிலேயே சூப்பர் பவர் என்றால் இறைவனைக் குறிக்கும்.அதுபோல்தான் தேய் பிறை அணியில் சூப்பர் பவர் யார் என்று கேட்டேன்.அது சரி ஏகத்துவம் விசயத்தில் இத்தனை ஆழமாக அர்த்தம் பார்க்கும் நீங்கள் ஏகத்துவ கொள்கைள் உண்மையாளராக இருந்தால் இந்த தேர்தலில் ஓன்று எங்களை ஆதரித்து இருக்க வேண்டும்.அல்லது,எங்கள் மீது நீங்கள் குறை கண்டால் ஒதுங்கி இருக்க வேண்டும்.ஆனால் நீங்கலோ ,தவ்ஹித் ஜமாஅத்தை ஒழிக்கப்போவதாக பித் அத் ஜமாத்தினரும்,கொட்டுமேள ஜமாத்தினரும் அறிவித்து அநீதி யாக நடந்த தேர்தலில் அவர்களை கடுமையாக ஆதரித்தது ஏகத்துவமா?ஏகடியமா?
15 ஆகஸ்ட், 2010 11:06 am
நீக்கு

பெயரில்லா arampannai kolhaivaathikal கூறியது...










அஸ்ஸலாமு அழைக்கும். சஹோதரரே மேலபாளையம் இப்ராகிம் என்ற நபருக்கு நீங்கள் கூரூநீர்கள் சுன்னத் ஜமாதார்ஹளை நாங்கள் எங்கே கீழ்த்தரமாக பேசினோம் நடந்து முடிந்த ஜமாஅத் தேர்தல் பட்டியலில் (தேய்பிறை அணி . வில்லங்கம் அணி )என்று குறிப்பு இடீர்கள்
இதற்கு பதில் என்ன? தனிப்பட்ட விரோதம் என்ன செய்தோம் என்று கேடீர்கள்;ஆறாம்பண்ணை சஹோதரர்ஹளுக்கு கடந்த எட்டு மாதகல் முன்பு செல் போனில் தவறான மெசேஜ் அனுப்பி உள்ளார் ஆதாரபுர்வோமாஹா உள்ளது , அந்த நபர் சவுதி அரேபியாவில் பித்ரா வசூலிக்கும் நபரில் ஒருவர் , பெண்கள் குழாய் சண்டை போடுவதுபோல் யார் வீன்வம்புஹளை பேசுகிறார் ?இந்த உண்மையான கருத்துகளை வெலிடுவீர்களா?
15 ஆகஸ்ட், 2010 11:38 பதில் 'இரண்டும் சுன்னத் ஜமாஅத் அணிகள் தான்.நாங்கள் ஆதரிக்கும் அணியை கண்ணியப்படுத்தும் விதமாக 1to14 என்பதால் வளர்பிறை என்றும் ஜென்டில்மென் அணி என்றும் 15to28 ஐ தேய்பிறை அணி என்றும் போட்டியின்றி தேர்வு செய்வதை நிராகரித்ததால் வில்லங்க அணி என்று வர்ணித்தோம் இது தவறு என்றால் பாரி அணி வெற்றி பெற்றால்,மிம்பர் படி இருக்காது,நகரா இருக்காது,ஸ்கூல் பில்டிங்கை அமுக்கிவிடுவார்கள்,வயல்களை கைப்பற்றி விடுவார்கள்,முதல் ஏராளாமான பொய்களை சொன்னார்களே அதை பட்டியலிடவா?நீங்கள் குறிப்பிடும் நபரிடம் விசாரித்தேன்.அந்த சமயத்தில் அவர்,நான் அனுப்பவில்லை என்று சத்தியம் செய்ய முன் வந்தபோது உங்கள் தரப்பில் பதில்   இல்லை என்று சொன்னார்.மேலும் இதுதனி நபர் பிரச்சனை ஜமாத்தாக நின்று செயல்பட வில்லை.இந்த பிரச்சனையை மீண்டும் கிளப்புவது நல்லதல்ல.எனக்கு சில தறுதலைகள் அனுப்பும் மேசஜ்களை பார்த்தால் மனம் தாங்காது.
நீக்கு
.






                                 .







8 கருத்துகள்:

Unknown சொன்னது…

JAMAATH NIRVAKATHIN PATHAVI KAALAM MUDINTHA PINNAALUM PALLIVASALIN IDATHAI JAMAATHAI IRANDAAKKIYAVARKALUKKU THAARAI VAARTHA MUTHUKELUMBU ILLAATHA NIRVAAKATHAI MATRAVE SUNNATH JMAATH MUYARCHI SEITHATHU.WAKF BOARDIL MURAIYITTATHU. SUNNATH JAMAATHUM & THAWHEETH JAMAATH ENTRU KOORIKKOLBAVARKALUM ONTRU PATTA KARUTHUDAN NIRVAAKATHAI AMAIKKA MUDIYATHATHAAL THERTHAL NADATHA VENDUM ENTRU WAKF BOARD ARIVITHATHU.IPPOTHU KOORUNGAL-OORIL IRANDU JAMAATH NADATHI OORAI IRANDAAKKI THERTHAL VARA KAARANAMAAHKA IRUNTHATHU YAAR?

kolkaivaathikal சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும் :தவ்ஹித் அன்பு சஹோத்ரரே உங்கள் மர்ஹசில் உங்கள் பின்னால் தொழுதவர்கள் ஏன் சஹோதரர் தொழுகைக்கு வரவில்லை என்று கேடீர்கள் ? அவரை மாற்றிய கொள்கை என்ன ?சஹோதறரை மாற்றிய கொள்கை ஆறாம்பண்ணை ( tntj ) சுனலவாதிகளின் கொள்கையே?

kolkaivaathikal சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும் :தவ்ஹித் அன்பு சஹோத்ரரே உங்கள் மர்ஹசில் உங்கள் பின்னால் தொழுதவர்கள் ஏன் சஹோதரர் தொழுகைக்கு வரவில்லை என்று கேடீர்கள் ? அவரை மாற்றிய கொள்கை என்ன ?சஹோதறரை மாற்றிய கொள்கை ஆறாம்பண்ணை ( tntj ) சுயனலவாதிகளின் கொள்கையே?

16 ஆகஸ்ட், 2010 6:31 am

Unknown சொன்னது…

SUNNATH JAMAATH ANIYINAR THAVARAANA POI PIRACHARAM SEITHATHAAKA THODARNTHU ELUTHI VARUKIREERKAL.NEENGAL POI PIRACHAARAM SEYYA VILLAIYA? SUNNATH JAMAATH ANI JEITHUVITTAAL PALLIVAASALIN SOTHUKKALAI WAKF BOARD ABAKARITHUKKOLLUM MEERA SCHOOLAI MOODI VIDUVAARKAL ENBANA PONTRU POI PIRACHAARAM SEYYA VILLAIYA?

Unknown சொன்னது…

JAMAAYH THERTHAL NATAPPATHARKKU MUNBUVARAI VALARPIRAI ANI, GENTILMEN ANI ENTRU SOLLAMATTUME THAIRIYAM IRUNTHATHU.MUNBE 1TO14 ANI NAJAATH KOLKAIYAI ETRUKKOLLAVILLAI ENTRAALUM TNTJ VUDAYA KAIPPAAVAIKALTHAN ENPATHAI THAIRIYAMAAKA EAN SOLLAVILLAI?THORTHA PIN EAN IVVALAVU PULAMBA VENDUM?

popular front of india,arampannai சொன்னது…

ஆணவத்துடன் ஒரு க்ரூப் அலைகிறது. அவர்கள் விசயத்தில் கொஞ்சம் உசாராக இருங்கள்.
><<>>>....ungalalukku antha group theriyumo? peyar pattiyal veliitaal naangal konjam usaaraaka irrupom ...............................thayavu seiythu koorveerkala?

arampannai vaasigal group .riyadh சொன்னது…

http://www.youtube. com/watch? v=R2B4KRCYS1U&feature=related

arampannai vaasigal group சொன்னது…

tmmk tntj intj mnp mmk tamilmuslim islam jaqh