Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

ஆராம்பண்ணைனையில் தேர்தல்2

பிஷ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹீம்..          செய்.நல்லூர் காதர் அவர்கட்கு சலாம்.     ஆறாம்பண்ணை தவ்ஹித் க்கு பள்ளிநிர்வாகிகள் பட்டியல் வெளி இடுவதில் ஒன்னும் தயக்கம் இல்லை.                                                                              பள்ளிவாசலின் புதிய நிர்வாகிகள் பட்டியல் கடந்த வெள்ளியன்று தான் வெளியிடப்பட்டுள்ளது.எனக்கு நேரடியாக கிடைத்தால் உடன் வெளியிட்டிருக்கலாம்.மேலும் பள்ளி போர்டில் எழுதப் பட்டிருந்தாலும் இங்கு வெளியிட்டிருப்போம் .தலைவர் வைஸ் உதுமான் 'துணை தலைவர்;கோஸ்.பீர் ,,,செயலாளர்;பசீர் ,,,,, .து.செ-.மீ.அப்துர்ரஹ்மான்..,,,,.பொருளாளர்.மொ.அபுல்ஹசன்                            
பள்ளி நிர்வாகி தேர்தலுக்கு கடந்த இரண்டு வருடங்களாக கடும் முஷ்திபுடன் உழைத்த யாகூப் .கு.மு.செய்.முஹம்மது.போன்றோர்கட்கு ஒரு பதவியும் கொடுக்கப்படவில்லையே |ஏன் ?என்று புரியவில்லை.  இப்போது சூப்பர் பவர் யார்? என்பதும்  தெரியவில்லை.                                                                                                             பெயரில்லாத ஒருவர் வக்ப் போர்டின் முறைகேடான தேர்தல் என்ற சொற்றொடர் முழுமை இல்லாமல் உள்ளதாக கூறியுள்ளார். இன்சா அல்லா நிறைய விசயங்கள் எழுத உள்ளதால் கண்டிப்பாக அனைத்தும்  
எழுதப்படும்.                                                                                    
வீண்விரயம் பற்றி ஒரு சஹோதரர் கூறியுள்ளார். கடந்த மே 2005 இல் பீ.ஜே வரும்போது அனைவருக்கும் உணவுக்காக செலவு செய்யப்பட்டது தவறுதான்.வெளி ஊரில் வாழும் நமதூர்காரர்களுக்காக உணவு தயார் பண்ணியது அப்படியே நீண்டுவிட்டது.அதன் பின் அதுபோன்று நடைபெறவில்லை. நல்லதையே பின்பற்ற துஆசெய்யுங்கள்.
தீப்பெட்டி  பசீர் தர்கா நிர்வாகியா?தீ.பசீர் முன்னாள் தர்கா நிர்வாகிதான்.மேலும் இந்த ஆண்டு நடந்த கந்தூரி நிகழ்ச்சி ஏற்பாட்டில் அவருக்கு எவ்வித பங்கும் கிடையாது.அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கந்தூரி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
நன்றி இத்ரீஸ்,து ஆ செய்யுங்கள்.தோல்வி என்பது வேறு,எதை செய்தாவது தோற்கடித்தே தீரவேண்டும் என்று கங்கணம் கட்டுவது வேறு.குடிசையில் [TNTJ மர்கசில் ]விபச்சாரம் நடக்கிறது என்று கூட ஒரு புண்ணியவான் பிரச்சாரம் பண்ணினார்..                                                
 ismail கூறியது...
பிஸ்மில்லாஹ்











எல்லா புகழும் இறைவனுக்கே
அஸ்ஸலாமுஅலைக்கும்
அல்ஹம்துலில்லாஹ், ஆராம்பண்ணை ஜமாஅத் நிர்வாகிகளை தேர்வு செய்த அனைத்து மக்களுக்கும் (வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும்) நன்றி.


வாழ்த்தும் நெஞ்சங்கள்
அஷ்ரப் அலி
திவான்
பாசுல்
சம்சுல்
யூசுப்
இஸ்மாயில்
காதர்
இஸ்மாயில்
நஜிப்
ஹாஜி
சலாம்
இஸ்மாயில்                                                                                                        
comments   யூசுப் தனது தகப்பனார் வெற்றி பெற்றதற்கு நன்றி சொல்கிறாரா? சம்சுல் தனது தகப்பனார் தோல்வியுற்றதற்கு நன்றி சொல்கிறாரா? யூசுபும் பாசுலும் தங்களது மாமாக்கள் தோர்கடிக்கபட்டதற்காக நன்றி சொல்கிறார்களா? அல்லது கொள்கை அளவில் நன்றியா?

கொள்கை சகோதரர்கள் கூறியது...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ)
நன்றி யாருக்கு ? வாழ்த்து எதற்கு?
இறையில்லத்தில் இறையச்சத்துடன் ஊழியம்
செய்த அப்துல் பாரியை வீழ்த்த கைக்கூலி
வாங்கிக்கொண்டு எதிர்த்து வாக்களித்த
இறையச்சமில்லாதவர்களுக்கா ?
நடந்தது இடைத்தேர்தலா - இறையில்லத்தேர்தலா ?
பத்து நபர்களே...... ! இதற்கும் மறுமையில் கேள்வி
உண்டு.
-சவுதி கொள்கை சகோதரர்கள்,
பரணிக்கரை.
12 ஆகஸ்ட், 2010 12:15 pm
நீக்குகாசு கொடுத்து ஓட்டு வாங்கியதை சொல்கீரிகளா ?
பெயரில்லா சொன்னது…
அஸ்ஸலாமு அழைக்கும் ;எங்கள் சஹோதரர் துபாய் அப்துல் அவர்ஹளுக்கு எப்படி உங்கள் அவதூர் கணக்கு ?
உங்கள் முன்னிலையில் கைக்கூலி நடந்தத?
அல்லாஹ்விற்கு பயந்து கொள்ளுங்கள் நீங்கள் கைக்கூலி கொடுத்த ஆட்களை
நிரூபித்தால் நீங்கள் ஒரு முஸ்லிம் என்று ஏற்று கொள்ளலாம் இல்லையினில் சவுதி அரேபியாவில்
அவதூர் கூறிக்கொண்டு ஹராம் வழியான சம்பாதியங்களை செய்துகொண்டு ஆறாம்பண்ணை ஊருக்குள்
நுழையும் போது தவ்ஹித் முகத்திரை அவர்ஹலைபோல் நீங்களும் ஒருவர் என்று நினைத்து கொள்வோம்
பதவி ஆசைக்காக எதையும் செயய்பவர்ஹல் தவ்ஹித் வாத்திய



abdul சொன்னதassalmu ailkum august1.08.2010 pallivasal election natantu itial south streetla 1 voteku 300 rupee kodutu irukarakal atai pol namtu vetpalar asm mohammed son kajavku kmu razzak ni 15 to 28ku vote podu nan 200 rupee kodutu irukkirar motyar yousufku 200 rupee kodutuirukar abdultntj dubai

அன்பு சகோதரர்கட்க்கு அஸ்ஸலாமு அழைக்கும் .இன்சா அல்லாஹ் வரும் ரமளானில் வழக்கம் போலவே இந்த ஆண்டும் பித்ரா நிதி வசூலிக்கப்பட்டு பித்ரா வழங்கப்பட உள்ளது, ஆதலால் ரியாத்தில் மக்கத்து அலி,லெ.மன்சூர்,-------------ஜித்தாவில் ரியாஸ் -------தமாமில் முஹம்மது இஸ்மாயில் ------------ அல் ஐயினில் முஹம்மது சலீம் ஆகியோரை தொடர்பு கொள்ளவும். சக்காத் நிதியும் தாரளமாக வழங்குங்கள். டி என்.டி.ஜே.ஆறாம்பண்ணை.  


 

13 கருத்துகள்:

Unknown சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும் (வர்ஹ) எது எப்படியோ ஊருக்கு நன்மை நடந்தால் சரி. தோல்வி வெற்றியின் முதல் படி கட்டு இன்சாஹ் அல்லா மு.முஹம்மது இத்ரிஸ்,மக்காஹ்

ismail சொன்னது…

பிஸ்மில்லாஹ்
எல்லா புகழும் இறைவனுக்கே
அஸ்ஸலாமுஅலைக்கும்
அல்ஹம்துலில்லாஹ், ஆராம்பண்ணை ஜமாஅத் நிர்வாகிகளை தேர்வு செய்த அனைத்து மக்களுக்கும் (வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும்) நன்றி.

வாழ்த்தும் நெஞ்சங்கள்

அஷ்ரப் அலி
திவான்
பாசுல்
சம்சுல்
யூசுப்
இஸ்மாயில்
காதர்
இஸ்மாயில்
நஜிப்
ஹாஜி
சலாம்
இஸ்மாயில்

கொள்கை சகோதரர்கள் சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ)
நன்றி யாருக்கு ? வாழ்த்து எதற்கு?
இறையில்லத்தில் இறையச்சத்துடன் ஊழியம்
செய்த அப்துல் பாரியை வீழ்த்த கைக்கூலி
வாங்கிக்கொண்டு எதிர்த்து வாக்களித்த
இறையச்சமில்லாதவர்களுக்கா ?
நடந்தது இடைத்தேர்தலா - இறையில்லத்தேர்தலா ?
பத்து நபர்களே...... ! இதற்கும் மறுமையில் கேள்வி
உண்டு.
-சவுதி கொள்கை சகோதரர்கள்,
பரணிக்கரை.

arampannai vaasigal சொன்னது…

எல்லா புகழும் இறைவனுக்கே
அஸ்ஸலாமுஅலைக்கும்
அல்ஹம்துலில்லாஹ், ஆராம்பண்ணை ஜமாஅத் நிர்வாகிகளை தேர்வு செய்த அனைத்து மக்களுக்கும் (வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும்) நன்றி

ஷேக் முஹம்மத்
முஹம்மத் அலி ஜின்னா
அப்துல் கரீம்
முஹம்மத் இஸ்மாயில்
ஷாகுல் ஹமீது
முஹம்மத் மீரான்
முஹம்மத் யூசுப்
ஹேசெர் ரஹ்மான்
ஹாஜி முஹம்மத்
அப்துல் காதர்
சல்மான் பாரிஸ்
ஷேக் முஹம்மத்

ARAMPANNAI VAASIGAL GROUP சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும்: சஹோதரர்ஹலே எதற்காஹா நாங்கள் கைக்கூலி வாங்க வேண்டும் அல்லாஹ்க்கு பயந்து கொள்ளுங்கள்
நியாயம் எந்த பக்கம் உள்ளதோ அவர்ஹளை தேர்ந்தெடுத்தோம் அதனால் மற்றவர்ஹல் கேட்டவர் என்று சொல்லவில்லை
சுன்னத் ஜமாஅத் அதற்வறாளர் நீங்கலாஹா இர்ருதாலும் உங்களை நாங்கள் கண்டீபாஹா ஆதரித்து இருப்போம் ஆனால் தேவை இல்லா அவதூர் கூராதீர்ஹல் சஹோதரர்ஹல்

பெயரில்லா சொன்னது…

assalmu ailkum saktorkla pallivasalku santha tara mututvarku thakutillata nagoor hanifavku padivya south streetla 1 voteku 300 kothu vetri petru irukrakal asm kajavku kmu razzak 200rupee ni 15to28ku vote podu nan 200 rupee taran solli irukkar

abdul சொன்னது…

assalmu ailkum august1.08.2010 pallivasal election natantu itial south streetla 1 voteku 300 rupee kodutu irukarakal atai pol namtu vetpalar asm mohammed son kajavku kmu razzak ni 15 to 28ku vote podu nan 200 rupee kodutu irukkirar motyar yousufku 200 rupee kodutuirukar abdultntj dubai

பெயரில்லா சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும் ;எங்கள் சஹோதரர் துபாய் அப்துல் அவர்ஹளுக்கு எப்படி உங்கள் அவதூர் கணக்கு ?
உங்கள் முன்னிலையில் கைக்கூலி நடந்தத?
அல்லாஹ்விற்கு பயந்து கொள்ளுங்கள் நீங்கள் கைக்கூலி கொடுத்த ஆட்களை
நிரூபித்தால் நீங்கள் ஒரு முஸ்லிம் என்று ஏற்று கொள்ளலாம் இல்லையினில் சவுதி அரேபியாவில்
அவதூர் கூறிக்கொண்டு ஹராம் வழியான சம்பாதியங்களை செய்துகொண்டு ஆறாம்பண்ணை ஊருக்குள்
நுழையும் போது தவ்ஹித் முகத்திரை அவர்ஹலைபோல் நீங்களும் ஒருவர் என்று நினைத்து கொள்வோம்
பதவி ஆசைக்காக எதையும் செயய்பவர்ஹல் தவ்ஹித் வாத்திய

ம செ சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஒரு தன்னிலை விளக்கம்.
பள்ளிவாசல் தேர்தலில் வெற்றி பெற்ற அணியை ஆதரித்தது உண்மைதான்.
அதற்காக நாங்கள் யாருக்கும் நன்றி தெரிவிக்கவில்லை. தகப்பனார் பெயர்
சொல்ல வெட்கப்படும் சிலர் எங்கள் இருவரின் பெயரையும் "நன்றி அறிவிப்பு" பட்டியலில்
சேர்த்துள்ளனர்.
மேலும், அந்த "நன்றி அறிவிப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள சிலர், அவர்களுக்கே தெரியாமல்
அவர்களின் பெயர்கள் பயன் படுத்தப்பட்டு இருப்பதாக புலம்புவதாகவும் கேள்வி பட்டோம்.
இது நாகரீகமான செயல் அல்ல. இனிமேலாவது நாகரீகமாக நடந்துகொள்ள முயற்சி
செய்யுங்கள். அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டுவானாக....!
இப்படிக்கு,
ம செ.பாசுல் அஸாப்
ம செ.சல்மான் பாரிஸ்
த/பெ: ம செ.முஹம்மது இஸ்மாயில்.

arampannai vaasigal group சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும் : சஹோதரரே நீங்கள் ஒரு கேள்வி கேடீர்கள் உங்கள் மர்ஹசில் வந்து தொழுதால் தான் தவ்ஹித் வாதி
என்று அர்த்தம் அல்ல நாங்கள் தவ்ஹித் ஜமாத்துடன் தொழுதால் தான் தவ்ஹித் வாதி அல்ல (உலகில் பிறந்த முஸ்லிம் மக்கள் லாகிலாஹா இல்ள்ளலலாஹு என்று சௌனர்வர்கள்
அனைவருமே தவ்ஹித் வாதிஹல்தான் ) எங்கள் கொள்கை என்ன என்று கேடீர்கள் எங்கள் கொள்கை ஒர் இறை கொள்கைதான் அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே

arampannai kolhaivaathikal சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும்: பள்ளி நிர்வாகி தேர்தலுக்கு கடந்த இரண்டு வருடங்களாக கடும் முஷ்திபுடன் உழைத்த யாகூப் .கு.மு.செய்.முஹம்மது.போன்றோர்கட்கு ஒரு பதவியும் கொடுக்கப்படவில்லையே |ஏன் ?என்று புரியவில்லை.
புரிந்து என்ன செய்ய போறீர்கள் நாங்கள் இப்படியெல்லாம் முஸ்தியுடன் உளைதொமே என்று புலன்பினார்ஹலா இல்லை >அவர்ஹல் பள்ளிவாசல் பொது விஷயதிற்குதனே அலைந்தார்கள் அவர்கள் மீது உங்களுக்கு அவளவு அக்கரை என்ன? இல்லையெனில் செயலாளர் பதவி தந்தார்கள்.நான் அந்த பதவி வைத்துகொண்டு நான் அலங்காரமோ அதிகாரமோ,பண்ணவில்லை.இன்னும் சொல்லப்போனால் தூத்துக்குடி மாவட்ட தலைவராக பீ.ஜெ ஊர் வந்த சமயம் என்னைத்தான் இருக்கச்சொன்னார்.மேலும் கடந்த ஜூலையில் லட்சக்கணக்கான மக்கள் திரண்ட கூட்டத்தில் தூ.குடி மாவட்ட சார்பாக என்னைத்தான் பேசச்சொன்னார்கள்.நான் தான் மறுத்துவிட்டேன்.ஆகவே இதுபோல்அவர்கள் உங்களிடம் எதுவும் முறையிடார்களா ?இதற்கு உங்கள் பதில் என்னவூ மற்றவர்களை நல்ல குறைகள் சொல்லுவது கொள்கைவாதியோ?ஆடு நனைகிறது என்று ஓநாய் கவலை படுகிறது இந்தகதையைபோல் பண்ணையாரின் கதையும் இர்ருகிறது

arampannai kolhaivaathikal சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ)
நன்றி யாருக்கு ? வாழ்த்து எதற்கு?
இறையில்லத்தில் இறையச்சத்துடன் ஊழியம்
செய்த அப்துல் பாரியை வீழ்த்த கைக்கூலி
(வாங்கிக்கொண்டு எதிர்த்து வாக்களித்த)
இறையச்சமில்லாதவர்களுக்கா ?
நடந்தது இடைத்தேர்தலா - இறையில்லத்தேர்தலா ?
பத்து நபர்களே ..... ! இதற்கும் மறுமையில் கேள்வி
உண்டு..> கொள்கைவாதிகளே இதிலிருந்து தெரிகிறதா யார் கைக்கூலி கொடுதிர்ருபார் என்று தெரிகிறது .>அதுசரி அந்த பத்து நபருக்கு மட்டும்தான் மறுமையில் கேள்வியா ? மீதி இரண்டு நபருக்கு கிடையாதா?

arampannai vaasigal group சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும்: assalmu ailkum saktorkla pallivasalku santha tara mututvarku thakutillata nagoor ஹனிபா யார் ?நாகூர் அனிபா எப்பொழுது ஆராம்பன்னைக்கு குடியேறினார் சஹோதரரே அந்த நாகூர் அனிபா யார் என்று கூர்வீர்களா?