Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

புதன், 11 ஆகஸ்ட், 2010

ஆராம்பண்ணைனையில் தேர்தல் 3

1.08.2010 இல் நடந்த பள்ளிவாசல் தேர்தலுக்கு முன் 15to28 தேய்பிறை அணி வெளியிட்ட நோட்டிஸ்.காப்பி தெளிவாக இல்லாததால் அதில் உள்ள  விசயங்கள் கீழே டைப் செய்ய பட்டுள்ளது. அதை படித்து பார்த்து யார் பொய்யர்கள், யார் பொய் ஜமாஅத் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,                     ""ஒற்றுமையாக ஒரேகுடும்பமாக ஒரே ஜமாத்தாக இருந்த நமதூரில் இரண்டு ஜமாஅத்,இரண்டு பள்ளிவாசல்,இரண்டு ஜும்மா இரண்டு பெருநாள் தொழுகை,என்று தொடங்கிய கூட்டம்{நஜாத்] அதோடு நிற்காமல் நமதுமுஹைதீன்பள்ளிவாசலையே,{சுன்னதுல்ஜமாத்]இரண்டாக்கும் திட்டத்துடன் ஆறாம்பண்ணை வரலாற்றிலேயே இதுவரை நடக்காத வகையில் ஜமாஅத் தேர்தலை கொண்டுவந்து அப்துல்பாரி தலைமையில் சுன்னத்துல் ஜமாத்தையே இரண்டாக்கி,{தான் கெட்டதும் இல்லாமல்,அடுத்தவனையும் கெடுக்கும் எண்ணத்துடன்}நமது ஜமாத்தை கேவலப்படுத்தி தெரு,தெருவாக ஓட்டு கேட்டு அலைய வைத்து விட்டனர்.நமதூர் ஜமாத்தை மதிக்காத இவர்களையும்,{நஜாத்}இதற்கெல்லாம் துணை போகும்,தொப்பி போட்டுகொண்டு,தொப்பி போடாதவர்களுடன்,{நஜாத்காரகளுடன்}கூட்டு சேர்ந்து நம்மை ஏமாற்றும் அப்துல்பாரி தலைமையிலான {பொய் ஜமாஅத்}நஜாத் கூட்டத்தை தோற்கடித்து எவ்வித பிரச்சனையும் இல்லாமல் ஊர் எப்போதும் போல் பழைய மாதிரியே ஒற்றுமையுடன் இருக்க நீங்கள் வாக்களிக்க வேண்டிய எண் கள் 1to28 வரை.             மேலே காணப்படும் நோட்டிசில் தேர்தலை நஜத்காரர்கள் தான் கொண்டு வந்ததாக ஒரு பச்சைபொய்யை ஆதாரத்துடன் சொல்லி இருப்பதை பாருங்கள்.இரண்டாண்டு காலமாக மனுக்கள் போட்டு வக்ப் போர்ட் சென்னை தலைமைக்கும்,நெல்லை மண்டல அலுவலகத்துக்கும் அலையாய்,அலைந்து,ஏக மனதாக தேர்ந்தெடுக்கும் கூட்டத்திலும் தேர்தலை வலியுறுத்தி கொண்டுவந்த இவர்கள்,இப்போது தேர்தலை கொண்டு வந்ததாக அடுத்தவர்கள் மேல் பலி போடுகிறார்கள் என்றால்,இவர்களைத்தான் அல்லாஹ் குர்ஆனில் ,          தவறையோ,பாவத்தையோ செய்து சம்பந்தமில்லாதவன் மீது அதை சுமத்துபவன் அவதூறையும்,பகிரங்கமான பாவத்தையும் சுமந்துவிட்டான்{.4;112 },என்று கூறுகிறானோ.
லுகர் தொழுகைக்கு பிறகு இமாம்,"வ நசிபன் மினால் ஜன்னத்தி,வல்பவ்ச பில் ஜன்னத்தி,வ நஜாத்தன் மினன்னார் "என்று துவா செய்யிம்போது ஆமீன் என்று சொல்லிவிட்டு,அதாவது எங்களுக்கு நஜாத்தை தருவாயாக என்ற துவாச்செய்துவிட்டு,பிறகு எங்களைப்பார்த்து நஜாத் காரர்கள் என்று தீண்டத்தகாதவர்கள்போல் பேசுவது ஏன்? பதில் சொல்லுங்கள் சுன்னத் ஜமாஅத் கொடி தூக்குவோரே,பதில்  சொல்லுங்கள்.












பெயரில்லா பெயரில்லா கூறியது...









குடிசையில் [TNTJ மர்கசில் ]விபச்சாரம் நடக்கிறது என்று கூட ஒரு புண்ணியவான் பிரச்சாரம் பண்ணினார்..











பெயரில்லா
அந்த புண்ணியவான் பெயரை வெளியிடுக
கமெண்ட் கண்ணியமாய் முதலில் தங்கள் பெயரைச் சொன்னால் நன்றாக இருக்குமே














பெயரில்லா சொன்னது…



விரைவில்
செய்திகளுடன்
வருகிறார்கள்
காசிம் காக்கா & மூசா காக்க

தவ்ஹீத் என்ற போர்வையில் இருக்கும்

தனிநபர்களின் அடையாளங்களை தனித்தனியே கட்டுவார்

முதல் நபர்

சாகுல் ஹமீது

 .arampannai vaasigal கூறியது...
















எல்லா புகழும் இறைவனுக்கே
அஸ்ஸலாமுஅலைக்கும்
அல்ஹம்துலில்லாஹ், ஆராம்பண்ணை ஜமாஅத் நிர்வாகிகளை தேர்வு செய்த அனைத்து மக்களுக்கும் (வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும்) நன்றி


ஷேக் முஹம்மத்
முஹம்மத் அலி ஜின்னா
அப்துல் கரீம்
முஹம்மத் இஸ்மாயில்
ஷாகுல் ஹமீது
முஹம்மத் மீரான்
முஹம்மத் யூசுப்
ஹேசெர் ரஹ்மான்
ஹாஜி முஹம்மத்
அப்துல் காதர்
சல்மான் பாரிஸ்
comment'இத்த' யின் உதவியாளரை தடுத்து நிறுத்தி அந்த வாக்கை 15to28 க்கு போட்ட வக்ப் வாரிய ஆபிசருக்கும்  நன்றி உண்டா? [ஆசிக் இலாஹி இதை உடன் ஆட்சேபித்து அந்த ஆபிசர் பூத் மாற்றப்பட்டார்}.
12 ஆகஸ்ட், 2010 8:37 pm



MELAPALAYAM; IBRAHIM கூறியது...





























                                                                  அஸ்ஸலாமு அழைக்கும்; ஆரம்பண்ணை சஹோதரர்ஹலே பரணிகரை பண்ணையார் இந்த ப்லாகர் இன் நோக்கம் என்ன?சுன்னத் ஜமாஅத் சஹோதரர்ஹளை கீல்தரமாஹா புரம் எசுவாத?
இல்லை ஒரு தனிப்பட்ட மனிதனின் விரோதங்கள் வெளியிடுவதா? தவ்ஹித் ஜமாஅத் செய்திகள் வெளியிடுவதா?

ஏன் உங்கள் ஊரில் இத்தனை குலப்பன்கல் ?
எங்கள் ஊரில் எத்தனையோ இயக்கங்கள் உண்டு ஆனால் இப்படி எதுவும் ?
12 ஆகஸ்ட், 2010 7:57 pm
நீக்குகமெண்ட்  
குழாய் அடிச்சன்டையில் பெண்கள் பேசுவது போல் இங்கே எழுதாதீர்கள். சுன்னத் ஜமாஅத் சகோதரர்கலை  கீழ்த்தரமாக எங்கே ஏசி உள்ளோம்? தனிப்பட்ட மனிதனின் விரோதங்களாக எதை வெளியிட்டுள்ளோம்?மேலப்பாலயத்துக்காரருக்கு ஆராம்பண்ணைனையில் குழப்பம் பண்ணுவது யார் என்று எப்படி தெரியும்?
உங்கள்  ஊரைப் பற்றியே உங்களுக்கு தெரிய வில்லையே|
நீக்கு.

To Whom May it Concern:

Regarding greeting by youths from abroad,Reply to Comments shows some relations ( Father-Uncle...),but some future relations missing ( I hope moderator knews very well !!! ).As per my knowledge your comments only PARTIAL & nothing less than that.So pls reply the comments as fair,do not spare even blood or non-blood relation.If u stand neutral, with the help of ALMIGHTY
next victory (election) will be totally yours.As per my comment,your negative thinking comments( Baranikarai website) also part of defeat on TNTJ supported candidates.
Awaiting acceptable reply & remain,KMA.Ahmed Rifayeei  
நீங்கள் குறிப்பிட்டுள்ள இளைஞ்சர்கள் அந்த வாழ்த்து செய்தியை நாங்கள் அனுப்பவில்லை என்று சொல்லிவிட்டார்கள்.ஆதலின் என் கருத்து வாபஸ் .மேலும் இதில் எதிர்கால உறவையெல்லாம் இழுப்பது ஏன் என்று புரியவில்லை..இந்த இளைஞ்சர்கள் பலர்  tntj மர்கசுக்கு வந்தவர்கள்.எங்களுடன் இரண்டாவது ஜமாத்தில் தொழுதவர்கள்.ஆனால் அதன்பின் மாறிவிட்டார்கள்.இவர்களை மாற்றிய கொள்கை எது?உறவுகளையும் விஞ்சிய அந்த கொள்கையை தெறிந்து  கொள்ளும் நோக்கில், அதை விமர்சிக்கும் நோக்கில் எழுதப்பட்டதுதான் என் கருத்து.மற்றபடி எந்த குடும்ப உறவிலும் எப்போதும் நான் தலை இட்டதில்லை.இவர்கள் முதலில் எங்களுடன் ஏன்தொழுதார்கள்?பிறகு ஏன் வரவில்லை?இவர்களை மாற்றிய அந்த பின்னணி எது?என்பதை அறியும் ஆவலில்தான் என் கருத்தை வெளிப்படுத்திருந்தேன். மேலும் என்எதிர் மறையான கருத்து டி என் டி.ஜே ஆதரவு வேட்பாளர்கள் தோற்பதற்கு காரணமாக இருந்தது என்று எதை ஆதாரமாக வைத்து சொல்கிறீர்கள்?.           
                 பெயரில்லா கூறியது...

assalmu ailkum namathu ooruil 1 080.2010 antru election nadai patrathu irundu team 1 to14 15 to28ithil 15 to 28 vetri petrarkal anal avargal south streetla oru vot eku 300 rupee kodutu irukarkal vetplar mohammed son kajavku kmu razzak avarkal15 to 28 ku vote potal nan 200 rupee razzak kodutu irukkarar nantri assalam arampannai tntj vasikal abdul
14 ஆகஸ்ட், 2010 2:41 am
நீக்குசவால் விட்டவர்கள் தான் பதில் சொல்லவேண்டும்.




பெயரில்லா பெயரில்லா கூறியது...




assalmu ailkum ramalan madathil fithra insha allah vallakam pol nathai perum insha allah ippadkum tntj vasigal u a e
14 ஆகஸ்ட், 2010 6:25 am
நீக்கு      
       பெயரில்லா சொன்னது…
அஸ்ஸலாமு அழைக்கும்: சஹோதரர்ஹலே எதற்ஹாஹா கருத்துரைகள் வெளியிடவில்லை உண்மை வெளியே வந்து விடும் என்ற பயமோ? எதற்காக வீண் கேள்வி? நீங்கள் அவதூர் கூறுவது மட்டும் உண்மை ஆதாரபூர்வமாக எதையும் வெளியிடுங்கள் அல்லாஹ்விற்கு பயந்து கொள்ளுங்கள் மறுமையில் இதற்கும் கேள்வி உண்டு






arampannai vaasigal group சொன்னது…



அஸ்ஸலாமு அழைக்கும் :சஹோத்ரரே எல்லாம் கணக்கை கொடுகிரீகர் மீரா ஸ்கூல் (பள்ளிவாசல் ) வாடகை பணம் எங்கே ?
15 ஆகஸ்ட், 2010 4:52 am  ஆறாம்பண்ணை வாசிகள் குரூப் என்றால் நீங்கள் யார்?பள்ளிவாசல் வாடகை வசூலிப்பவர் என்றால் என்னிடம் நேரில் கேட்கலாமே| நீங்கள்  பள்ளிவாசல் நிர்வாகி என்றால் உங்கள் பெயரைச்சொல்லுங்கள்.நிறைய விஷயங்கள் கேட்க வேண்டியுள்ளது.கனவான்களே,பெயரைச்சொல்வீர்களா?                                                                                                                                          

  .                                                                                                                      arampannai villangam சொன்னது…




ASSALAMU ALAIKUM: KAASIM KAAKA LATETA VANDHALUM LATESTA VARUVAAR
THAYAVU SEIYTHU ENGE ENDRU KETKAATHEER









13 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

விரைவில்
செய்திகளுடன்

வருகிறார்கள்

காசிம் காக்கா & மூசா காக்க

தவ்ஹீத் என்ற போர்வையில் இருக்கும்

தனிநபர்களின் அடையாளங்களை தனித்தனியே கட்டுவார்

முதல் நபர்

சாகுல் ஹமீது

பெயரில்லா சொன்னது…

குடிசையில் [TNTJ மர்கசில் ]விபச்சாரம் நடக்கிறது என்று கூட ஒரு புண்ணியவான் பிரச்சாரம் பண்ணினார்..
பெயரில்லா
அந்த புண்ணியவான் பெயரை வெளியிடுக

பெயரில்லா சொன்னது…

assalmu ailkum namathu ooruil 1 080.2010 antru election nadai patrathu irundu team 1 to14 15 to28ithil 15 to 28 vetri petrarkal anal avargal south streetla oru vot eku 300 rupee kodutu irukarkal vetplar mohammed son kajavku kmu razzak avarkal15 to 28 ku vote potal nan 200 rupee razzak kodutu irukkarar nantri assalam arampannai tntj vasikal abdul

பெயரில்லா சொன்னது…

assalmu ailkum ramalan madathil fithra insha allah vallakam pol nathai perum insha allah ippadkum tntj vasigal u a e

பெயரில்லா சொன்னது…

assalmu ailkum antha kasim kakka yaru enaku theravilla

Unknown சொன்னது…

ENGALUDAN IRANDAAVATHU JAMAATHIL THOLUTHAVARKALTHAAN ENTRA OPPUTHAL VAAKKUMOOLATHIL IRUNTHE OORAI IRANDAAKKIYATHU YAAR ENTRU PURINTHIRUKKUM. ITHAI THADUKKA THIRAANI ILLAMAL PALLIVASALIN IDATHAI JAMAATHAI IRANDAAKKIYAVARKALUKKU THAARAI VAARTHA MUTHUKELUMBU ILLAATHA NIRVAAKATHAI MATRAVE SUNNATH JMAATH MUYARCHI SEITHU THERTHAL VANTHATHU.

பெயரில்லா சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும்: சஹோதரர்ஹலே எதற்ஹாஹா கருத்துரைகள் வெளியிடவில்லை உண்மை வெளியே வந்து விடும் என்ற பயமோ? எதற்காக வீண் கேள்வி? நீங்கள் அவதூர் கூறுவது மட்டும் உண்மை ஆதாரபூர்வமாக எதையும் வெளியிடுங்கள் அல்லாஹ்விற்கு பயந்து கொள்ளுங்கள் மறுமையில் இதற்கும் கேள்வி உண்டு

arampannai vaasigal group சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும் :சஹோத்ரரே எல்லாம் கணக்கை கொடுகிரீகர் மீரா ஸ்கூல் (பள்ளிவாசல் ) வாடகை பணம் எங்கே ?

arampannai vaasigal group சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும் :சஹோதரரே சூப்பர் பவர் யார் ?அருமை யான கேள்வி,> தவ்ஹித் வாதிகளே
படைத்த இறைவனுக்கு( இணை வைக்கும் )அளவிற்கு நீங்களே குறிபிடுகிறீர்கள் , ஆட்சியை வழங்கிய இறைவன் ஒருவனுக்கே சூப்பர் பவர் என்பது ஏஹதுவவாதிகளின் கருத்து , இறைவன் நாடியவருக்கு ஆட்சியை கொடுக்கிறான் ஆட்சியை பறிக்கிறான், எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே

arampannai kolhaivaathikal சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும். சஹோதரரே மேலபாளையம் இப்ராகிம் என்ற நபருக்கு நீங்கள் கூரூநீர்கள் சுன்னத் ஜமாதார்ஹளை நாங்கள் எங்கே கீழ்த்தரமாக பேசினோம் நடந்து முடிந்த ஜமாஅத் தேர்தல் பட்டியலில் (தேய்பிறை அணி . வில்லங்கம் அணி )என்று குறிப்பு இடீர்கள்
இதற்கு பதில் என்ன? தனிப்பட்ட விரோதம் என்ன செய்தோம் என்று கேடீர்கள்;ஆறாம்பண்ணை சஹோதரர்ஹளுக்கு கடந்த எட்டு மாதகல் முன்பு செல் போனில் தவறான மெசேஜ் அனுப்பி உள்ளார் ஆதாரபுர்வோமாஹா உள்ளது , அந்த நபர் சவுதி அரேபியாவில் பித்ரா வசூலிக்கும் நபரில் ஒருவர் , பெண்கள் குழாய் சண்டை போடுவதுபோல் யார் வீன்வம்புஹளை பேசுகிறார் ?இந்த உண்மையான கருத்துகளை வெலிடுவீர்களா?

arampannai vaasigal group சொன்னது…

assalmu ailkum intha aandu yaanai konduvanthu mansoora mathartan avar kodikkatku 5000rupee koduthu irukkar therkku theru vaasikal anaivrum tholaathabarkal itanal. நன்றி
நன்றி எதற்கு அவர் உங்களிடம் வந்து யானை கொண்டு வருவதற்கு வசூளிதரா ? தொழாதவர் என்று சொல்லுகிறீகள் நீங்கள் தப்லிக் ஜமாத்தை போல நீங்கள் தாவா செய்யவேண்டியதானே ?

arampannai vaasigal group சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும் : சஹோதரரே பள்ளிவாசலில் நோன்பு இப்தார் விருந்து துபாய் சஹோதரர்கள் கொடுத்தார்கள் அவர்கள் பெயர் பட்டியல் வேண்டுமா? அவர்கள் வட்டி வாங்கி இப்தார் விருந்து கொடுத்தால் எப்படி தெரியும் என்று கேடீர்கள் ? அப்படி உள்ள நபர்களை சொல்லுங்கள் assalmu ailkum ramalan madathil fithra insha allah vallakam pol nathai perum insha allah ippadkum tntj vasigal u a e .... இதில் எதுவும் வட்டி வாங்கும் நம்ம சஹோதரர்கள் இருகார்ஹலா ? கொள்கைவதிகளே உங்களுக்கு பிடிகவில்லைஎன்றால் ஒதுங்கிகொல்லுங்கள் அவதூர் கூறாதீர்கள் அல்லாஹ்விற்கு பயந்து கொள்ளுங்கள் அவதூர்கூர்வதுதான் உங்க கொள்கையோ ? அப்படி என்றால் இன்னும் சில சம்பாதியஹளை குறிபிட்டால் அதற்க்கு என்ன பதில் கிடைக்குமோ ???????????????????

பெயரில்லா சொன்னது…

mr.ibrahim kaka aram pannai nalla erukka manasu vaiyyungal edu ungalukku vendam aduthan nalladu nengal oru nalla manithar