Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

கள்ளபேர்வளி யார்?

سْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم .    






 arampannai vaasigal group,riyadh கூறியது  




ASSALAMU ALAIKUM: அதில் பெரும்பாலரை விசாரித்ததில் நாங்கள் யாரும் அவ்வாறு வெளியிடவில்லை.என்று கூறுகிறார்கள். யு.ஏ.இ.சகோதரர் களுக்கு தெரியாமலே அவர்கள் பெயர்களை சேர்த்து வெளியிட்ட கள்ளப் பேர்வழி யார்?>.>>><>


சஹோதரரே உண்மையை தானே வெளியிட்டார்கள் பொய்யை வெளியிட்டால் நீங்கள் சொல்லும் கள்ளப் பேர்வழி
என்று சொல்வதில் நியாயம்,,,,. பொய்யை வெளியிட்டால் என்ன கூறுவீர்கள்;அழைக்கும் சலாம்.சகோதரரே| கள்ளப் பேர்வழி எப்படி உண்மையை எழுதுவார்?என்ன உண்மையை வெளியிட்டார்? உண்மையை எழுதுபவர்,இருபதுக்கு மேற்ப்பட்ட பெயர் களை எழுதியுள்ளார்.அவர்களில் சிலரிடமாவது அனுமதி கேட்டு எழுத வேண்டியதுதானே|தவ்ஹித் ஜமாஅத் காரர்களின் பெயரை எழுதி உள்ளீர்கள். அடிக்கடி எங்களுடன் அதுவும் அப்துலுடன் தினசரி பேசக்கூடியவர்கள் உள்ளனர். அவர்கள் அப்துலிடம் நேரடியாக கேட்டிருக்கமாட்டார்களா? தவ்ஹித் மர்கசில் முதல் கஞ்சி போட்டவரே முஹம்மது அலி ஜின்னா தான்.அவர் பெயரையே முதலில் போட்டது வஞ்சகம் இல்லையா?
20 ஆகஸ்ட், 2010 3:31 ;
20 ஆகஸ்ட், 2010 3:31
அஸ்ஸலாமு அழைக்கும்: நீங்கள் கேளுங்கள் .பூச்சாண்டி காட்டாவேண்டாம்.எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் அத்தனை கேள்விகளுக்கும் பதில் உண்டு.ஆறாம்பண்ணை வாசிகளே நீங்கள் பூச்சாண்டி காட்ட வேண்டாம் பூசண்டு காட்டுங்க அப்புறம் பயந்து போஹிவிடுவார் ..........................
 munavvirul கூறியது... VAKKEEL ... 10:23 AM இல் இல் arampannai vaasigal group.riyadh
முதலில் உள்ள ஆறாம்பண்ணை வாசிகளும்,இந்த ஆ.ப.வாசிகளும் ஒரே க்ரூப் ஆக தெரிய வில்லை.இவர்கள் எப்படி பட்டவர்கள் என்பதற்கு இது உதாரணம்.நீங்கள் எங்களை கேலி செய்தால் நீங்கள் கேலிசெய்தது போல் உங்களை நாங்களும் கேலி செய்வோம்' என்று நூஹு கூறினார்.[குர்ஆன்  11;38] எனக்கு ஏற்கனேவே பூச்செண்டு கட்டிவிட்டார்கள். இனி உங்கள் வீட்டில் பொண்ணு இருந்தால் சொல்லுங்கள்.ஆயின் உங்கள் பூச்சாண்டிக்கும் பயப்பட மாட்டேன்.புது மாமியார் வீட்டு பூச்செண்டுக்கும் பயப்பட மாட்டேன்.



பெயரில்லா கூறியது.  





.          அஸ்ஸலாமு அலைக்கும்:






யு.ஏ.இ.சகோதரர் களுக்கு தெரியாமலே அவர்கள் பெயர்களை சேர்த்து வெளியிட்ட கள்ளப் பேர்வழி யார்?>.>>><>



துபாய் -இல் வசிக்கும் சகோதரர்களின் பெயரை சகோதேரர்களிடம் கேட்டு எழுத வேண்டிய அவசியம் ஏன் ? அதில் தவறு என்ன இருக்கிறது.சகோதரர்களின் பெயரைதானே வெலிட்டோம்.தவரனே செய்தியை வேலிட்டோமா?கள்ளப்பிர்வளே யார் என்று இப்போது தெரிந்து கொள்ளுங்கள் சகொதேரர்களே.
21 ஆகஸ்ட், 2010 8:55 am
நீக்கு

அழைக்கும் சலாம்,.அன்று யு.ஏ.இ.சகோதரர்கள் என்ற பெயரில் வெளியிட்ட நீங்கள்,இன்று பெயரில்லாமல் வெளியிட்டு உள்ளீர்கள்.அன்று அனுப்பப்பட்ட செய்தியை மீண்டும் பாருங்கள்.யு.ஏ.இ.சகோதரர்கள் என்ற பெயரில் அதிலுள்ள அனைவரும் சேர்ந்து வெளியிட்டது போல் தான் உள்ளது.ஆனால் அவர்கள் யாருக்குமே தெரியாமல்,அவர்கள் கூறுவது போல் ஒரு செய்தியை வெளியிட்டது எப்பெடி சரியாகும்? மு. சலீம் உட்பட அதில் பெருபாலான தவ்ஹித் சகோதரர்கள் உள்ளனர்.அவர்கள் வட்டி வாங்குகிறார்களா இல்லையா என்று எங்களுக்கு  தெரியாதா? அடுத்து அப்துல், கோஸ் பீர் அவர்களிடம் கேட்டது,துபாய் என்றால் யார் என்றுதான் கேட்டார் அந்தசமயத்தில் இன்னாரெல்லாம் என்று சொல்லி இருந்தால்,அந்த நிமிடமே பிரச்சனை முடிந்தது.ஆனால் உன்னிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை,என்று சொல்லி பலர் சூழ்ந்து வம்பு பண்ணியதால்,தான் பிரச்சனையாகிவிட்டது.எதோ வட்டிக்காரர்கள் துபாய் என்ற பெயரில் போடுவதாக சந்தேகத்தின் அடிப்படையில் கேட்கப்பட்டதுதான்.அதுவும் அப்துல் மட்டும்தான் கேட்டார்.வஹாப் அவ்வாறு கேட்கவில்லை.நிர்வாகிகள் ஜமாஅத் தான் சொல்லவில்லை என்றால் அங்கிருந்த ஏனைய இளஞ்சர்கள் சொல்லியிருக்கலாமில்லையா?.அதை விட்டுவிட்டு சூழ்ச்சிகரமாய் பித்ராவை எல்லாம் இணைத்து கூறியது எப்படி நியாயமாகும்?இவர்கள்தான் தெரிந்தால் அப்துல் எப்படி கேட்டிருப்பார்?வஹாப் அவ்வாறு கேட்கவே இல்லையே?அவர் பெயரை சேர்த்தது பொய்தானே|இப்படி பொய்யையும்,சூழ்ச்சியையும்அடுத்தவர்கள் பெயரில் வெளி இடுவது கள்ளப் பேர்வழின் வேலைதானே|                                                                                         







arampannai vaasigal group .riyadh சொன்னது…







http://www.youtube. com/watch? v=R2B4KRCYS1U&feature=related


arampannai vaasigal group சொன்னது…








tmmk tntj intj mnp mmk tamilmuslim islam jaqh

      


      





arampannai vaasigal :riyadh சொன்னது…







பி. ஜைனுல் ஆப்தீன் கோடீஸ்வரன் ஆனது எப்படி? please search you tube&online sahothararhale ithupol ethana p.j?kodeesvaran palar ....avar ungaluku ethanai kodi koduthullaaar





பெயரில்லா சொன்னது…







Arafath Nagar, Sunnath Jamath member, Yaar? Avaral Enna palan, Ullathu, Arampannai - Arafath Nagar Pallikku Santha kuda thara mudiyatha Manithar, (Antha Member rai Yar therntheduthathu) Antha Nallavan yaar?...




புதிய நிர்வாக கமிட்டி கூட்டம் கூடியதாகவும் அதில் சிறப்பு அழைப்பாலார்களின் பேரில் உறுப்பினர்களைவிட அதிகமானவர்கள் கலந்து கொண்டதாகவும் அவர்களின் ஆதிக்கமே அதிகமாக இருந்ததாகவும் தகவல்.27 இரவில் ஜிகிர்தண்டா கொடுப்பதாகவும் 12/9/10  il பொதுகுழு கூட்ட இருப்பதாகவும் தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டதாகவும் சிலர் கூறினார்கள்.


                           













































       





















































.















                                                                                         





     







































  


















                                                                                                

5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்:

யு.ஏ.இ.சகோதரர் களுக்கு தெரியாமலே அவர்கள் பெயர்களை சேர்த்து வெளியிட்ட கள்ளப் பேர்வழி யார்?>.>>><>



துபாய் -இல் வசிக்கும் சகோதரர்களின் பெயரை சகோதேரர்களிடம் கேட்டு எழுத வேண்டிய அவசியம் ஏன் ? அதில் தவறு என்ன இருக்கிறது.சகோதரர்களின் பெயரைதானே வெலிட்டோம்.தவரனே செய்தியை வேலிட்டோமா?கள்ளப்பிர்வளே யார் என்று இப்போது தெரிந்து கொள்ளுங்கள் சகொதேரர்களே.

arampannai vaasigal :riyadh சொன்னது…

பி. ஜைனுல் ஆப்தீன் கோடீஸ்வரன் ஆனது எப்படி? please search you tube&online



sahothararhale ithupol ethana p.j?kodeesvaran palar ....avar ungaluku ethanai kodi koduthullaaar

பெயரில்லா சொன்னது…

Arafath Nagar, Sunnath Jamath
member, Yaar? Avaral Enna palan, Ullathu, Arampannai - Arafath Nagar Pallikku Santha kuda thara mudiyatha Manithar, (Antha Member rai Yar therntheduthathu) Antha Nallavan yaar?...

arampannai arafath nagar naahoor aniba சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும்: Arafath Nagar, Sunnath Jamath member, Yaar? Avaral Enna palan, Ullathu, Arampannai - Arafath Nagar Pallikku Santha kuda thara mudiyatha Manithar, (Antha Member rai Yar therntheduthathu) Antha Nallavan yaar?...
சஹோதரரே நீங்களே கூறுகிறீகள் நல்லவர் என்று Antha Nallavan yaar?.. அப்புறம் என்ன அவரால் நல்லதுதானே நடக்கும் (உங்களுக்கும் அவருக்கும் என்ன தனிப்பட்ட விரோதம் ,,, இதில் இணைகாதீர் ) உங்கள் பெயர் என்ன தையிரியமாஹா பெயரை வெளியிடவண்டியதானே நீங்கள் உண்மையை தானே சொல்லுகிறீர்கள்

Unknown சொன்னது…

assalamualaikum