Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

புதன், 18 ஆகஸ்ட், 2010

 munavvirul கூறியது...























VAKKEEL STAY ORDER EDUKKAMUDIYUM ENTRU SONNAR. NAANGALTHAN AVASIYAMILLAI ENTRU VITTUVITTOM ENTRU ELUTHIVULLEERKAL.APPADIYANAL INTHA NIRVAAKATHAI MUDAKKA MUYARCHI SEYTHIRUKKIREERKAL ENBATHU MATTUM PURIKIRATHU    அநீதியாக நடந்த தேர்தலின் வந்த நிர்வாகிகளை முடக்க முயர்ச்சிப்பதில் என்ன தவறு? அது என்ன முனவ்விருள்?
18 ஆகஸ்ட், 2010 3:47 am
நீக்கு arampannai vaasigal group கூறியது...
அஸ்ஸலாமு அழைக்கும்: இன்சா அல்லாஹ் விசாரித்து பதில் கூறுவோம்.உண்மை என்னவென்று தெரிந்து கொண்டு அப்புறம் பேசுங்கள்.பொய்யர்களின் பொய்யை முழுமையாக நம்பிவிடாதீர்கள்.அப்புறம் எதற்கெடுத்தாலும் உன் பெயர் எங்க லிஸ்ட்டில் இருக்கிறது .தலையை எடுத்துடுவோம் என்று ஆணவத்துடன் ஒரு க்ரூப் அலைகிறது. அவர்கள் விசயத்தில் கொஞ்சம் உசாராக இருங்கள்.
சஹோதரரே நன்றாக விசாரித்து பதில் கூறுங்கள். உண்மை என்னவென்று தெரிந்ததால்தான் பேசாமல்


இர்ருகிறோம் ஆமாம் நீங்கள் சொல்லும் பொய்யை நம்பமாட்டோம் கண்டீபாஹா. நம்ம சஹோதரர்

குத்தூஸ் காதர் அவர்கள் கேட்பார் தலையை எடுப்பேன் தலையை கொடுத்துவிடுங்கள் ஆமாம் குத்தூஸ்

மட்டும் தான் அல்லாஹுவிற்கு அடிபணிபவர் அவர் சொன்ன இந்த வார்த்தையை

வெளியடவில்லை ஹைசெர் சொன்னது மட்டும் வெளிஇடுகிறீர்கள் ஏன் இந்த ஆணவம் சஹோதரரே

உண்மையை கூறுங்கள் அல்லாஹ்விற்கு பயந்து கொள்ளுங்கள் (தனிப்பட்ட மனிதனின் விஷயத்தில் தலை

இடமாட்டேன் சொநீர்களே இப்பம் எதற்காக தலை இடுகிர்ரீகள் சஹோதரரே குத்தூஸ் காதர் விசயமும்

தனிப்பட்ட விஷயம் தான் நீங்கள் தான் ஜமாதுடம் இணைகிரீர்கல்)இன்னும் சொல்ல போனால் நிறைய

விசங்கள் பேசலாம்
18 ஆகஸ்ட், 2010 12:03 pmநீங்கள் என்ன எழுதி உள்ளீர்கள்?நன்றாக விசாரித்து பதில் சொல்லுங்கள்.என்று கூறிவிட்டு பிறகு நீங்கள் சொல்லும் பொய்யை நம்ப மாட்டோம் என்றால் என்ன அர்த்தம் ?நீங்கள் என்ன உண்மையை தெரிந்து கொண்டீர்கள்? அப்துளிடம் என்ன நடந்தது என்று கேட்க வேண்டியது  தானே|காதரும் அப்துலுக்காகத்தான் சப்போர்ட் பண்ணினார். நீங்கள் அல்லாவுக்கு பயப்படுவது உண்மையானால் என்ன உண்மையை தெரிந்து  கொண்டீர்கள்? நான் என்ன பொய் சொன்னேன்? இது எப்படி தனிப்பட்ட விசயமாகும்? U.A.E. சகோதரர் கள் என்ற பெயரில் செய்தி வெளியிட்டுள்ளனர்.அதில் பெரும்பாலரை விசாரித்ததில் நாங்கள் யாரும் அவ்வாறு வெளியிடவில்லை.என்று கூறுகிறார்கள். யு.ஏ.இ.சகோதரர் களுக்கு தெரியாமலே அவர்கள் பெயர்களை சேர்த்து வெளியிட்ட கள்ளப்  பேர்வழி யார்?
நீக்கு


பெயரில்லா சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும் வருகிறார்கள் வசூல் ராஜா AP.PV.M முழு விபரம் விரைவில் இன்ஷா அல்லாஹ் இவன் பண்ணை மக்கள்
பள்ளிவாசல் இருப்பு ஒரு லட்சத்து,ஐம்பதினாயிரம் இருக்கையில் சம்பளம் போடகூட பணம் இல்லை என்று சொல்லி பள்ளிவாசல் செலவில் கார் எடுத்து ஊர்,ஊராக வசூல் நடத்த வேண்டிய அவசியம் என்ன?வருட வருமானம் போக,மாத வருமானம் பதினாறாயிரம் வருகிறது. மாத  செலவு பதிமூன்றாயிரம் மட்டுமே.  


பெயரில்லா arampannai vaasigal group கூறியத



அஸ்ஸலாமு அழைக்கும் :இதுதனி நபர் பிரச்சனை ஜமாத்தாக நின்று செயல்பட வில்லை.இந்த பிரச்சனையை மீண்டும் கிளப்புவது நல்லதல்ல.எனக்கு சில தறுதலைகள் அனுப்பும் மேசஜ்களை பார்த்தால் மனம் தாங்காது.கொள்கைவாதிகளே தனிப்பட்ட பிரச்சனைகளில் இப்பம் ஏன் தலை இடுகிரீர்ஹல் ஹைசெர் க .மு இஸ்மாயில் மகன் காதர் தனிப்பட்ட பிரச்சனைதானே .இறைவன் தீர்ப்பை எதிர் பார்க்கிறோம் ............
18 ஆகஸ்ட், 2010 12:13 pmஎல்லாருமே ஆறாம்பண்ணை வாசிகள்தான் .யாரும் நீர் நிலை பாசிகள் அல்ல.சென்னை வாழ் ஆ.ப வாசிகளா?மதுரை வாழ் ஆ.ப வாசிகளா?ரியாத் வாசிகளா? ஜித்தாவா?தமாமா? என்று சொல்லுங்கள் .பள்ளிவாசலில் அப்துல் கோஸ் பீர் அவர்களிடம் விளக்கம் கேட்டதற்கு உன்னிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றதால் பிரச்சனை ஆரம்பித்துள்ளது.இதுஎப்படி தனிப்பட்ட பிரச்சனையாகும்?




பெயரில்லா கூறியது...





குடிசையில் [TNTJ மர்கசில் ]விபச்சாரம் நடக்கிறது என்று கூட ஒரு புண்ணியவான் பிரச்சாரம் பண்ணினார்..
பெயரில்லா
அந்த புண்ணியவான் பெயரை வெளியிடுக
சென்னையில் டி.ஏன்.டி.ஜே.வுக்கு எதிராக செயல்படும் மூன்றலிகளில்,ஊருக்கு தேர்தல் அன்று வந்த ஈரலிகளில் ஒரலி.

பெயரில்லா arampannai kolhaivaathikal கூறியது


அஸ்ஸலாமு அழைக்கும்;முதலில் உங்கள் கொள்கையை சொல்லிவிட்டு அப்புறம் கொள்கைவாதிகள் என்று போட்டுகொள்ளலாம்..>.>>>>...>>>>>>ஆறாம்பண்ணை யில் குழந்தைகளை மதரசா விற்கு அனுப்பும் பொதுஎந்த கொள்கையை சொல்லி அனுப்புகிறார்கள் எப்படி வந்தது கொள்கை?நீங்கலாக உருவாக்கியதுதானே கொள்கை.......> நான் ஒரு முஸ்லிம் கொள்கைவாதி
18 ஆகஸ்ட், 2010 12:27 pmநீங்கள் இன்னும் மார்க்க விசயத்தில் மதரசா குழந்தையாகவே  இருக்கறீர்கள்.முஸ்லிம் என்றால் என்னபொருள்? ஷியவா சந்நியா? முதலில் இதை சொல்லுங்கள்  அப்புறம் நிறைய பேசுவோம்> 
நீக்கு popular front of india,arampannai கூறியது...
ஆணவத்துடன் ஒரு க்ரூப் அலைகிறது. அவர்கள் விசயத்தில் கொஞ்சம் உசாராக இருங்கள்.
><<>>>....ungalalukku antha group theriyumo? peyar pattiyal veliitaal naangal konjam usaaraaka irrupom ...............................thayavu seiythu koorveerkala?
..18 ஆகஸ்ட், 2010 1:04 pm சு தந்திர தினம் கொண்டாடிய களைப்பெல்லாம் தீர்ந்துவிட்டதா?குடியரசு தின பரேட் எல்லாம் கிடையாதா? அது என்ன சுதந்திர தினம் மட்டும்தான் தேச பக்தியா? நான் சொல்லித்தான் நீங்கள் உசாராக வேண்டுமா?உலகத்திலேயே மிகவும் உசாரான பார்ட்டி நீங்கள்தான்.ஏனெனில் உலகத்திலேயே ஜூனியர் அமைப்பு வைத்திருப்பவர்கள் நீங்கள் மட்டும்தான்.இன்னும் நான் உசாராக இருக்கச்சொன்னால், அப்புறம் பேபி பிரான்ட் ஆப் இந்தியா ஆரம்பித்தாலும் ஆரம்பித்துவிடுவீர்கள்.பாவம் நம் சமுதாயம் .யு.ஏ..இ..சகோதரர்கள் அப்பாவிகள்.ஆதலால் அவர்களுக்காக சொன்னேன் நீங்கள் அதை பொருட்படுத்த வேண்டாம்.
நீக்குarampannai vaasigal group .riyadh கூறியது...
அஸ்ஸலாமு அழைக்கும் >அதை பிடித்தே தொங்கு கிறீர்கள்.ஒரு வேளை,நீங்கள் தான் அந்த அநாகரீக பேர்வழியா?



சஹோதரரே கேள்வி கேட்பவருக்கு பதிலை மட்டும் கொடுங்கள் அவேசப்படாதீர்கள் அவசரப்பட்டு வார்த்தையை விட்டுவிடாதீர்கள்
அந்த அநாகரீக பேர்வழி அல்லா அறிவான் ,...................இதற்கு இத்தனை ஆவேசம் உங்களிடம் நிறைய கேள்வி கேட்கவேண்டியது உள்ளது



இன்ஷா அல்லாஹ்..................
எது ஆவேசம்?அதை அனுப்பியவர்கள் நான் அனுப்பவில்லை,என்று ஆளாளுக்கு கூறி விட்டார்கள்.அதிலுள்ள ஒருவரே அநாகரிக பேர்வழி தான் எழுதி உள்ளதாக கூறி உள்ளார்.பிறகு நான் எங்கே ஆவேசப்பட்டு வார்த்தைகளை விட்டுள்ளேன்.இப்போவாது இருப்பிடத்தையாவது குறிப்பிட்டீர்களே.நன்றிகள்.நிறைய கேளுங்கள் .இறையருளால் இயன்ற அளவுக்கு உண்மையைக்கொண்டு பதில் சொல் வோம் 
.





























பெயரில்லா கூறியது..

20 ஆகஸ்ட், 2010 12:36                                                                           meera school student கூறியது...
MATTRAVARGAL ELLAM KALLAPPAERVALI ERVARGAL MATTUM (YOGIYEN).YOKIYEN VARAN SEMBAI EDUTHU ULLAE VAI.
20 ஆகஸ்ட், 2010 12:௪௩' உங்களை  கள்ளபேர்வளி'என்று சொன்னதை வாபஸ் வாங்கிகொள்கிறேன்.இப்போது அந்த நல்ல மனிதர் யார் என்று சொல்லுங்கள்.நீங்கள் மீரா ஸ்கூல் ஓல்ட் ஸ்டுடன்ட் என்று சொல்லுங்கள் .இப்போ உள்ள ஸ்டுடன்ட் என்னை அவன் இவன் என்று சொல்லமாட்டான்.மகா யோக்கியர் வருகிறார்.மாலையை மாலையில் வாங்கி காலையில் போடுங்கள்.
                                      பெயரில்லா கூறியது...



mr.ibrahim kaka aram pannai nalla erukka manasu vaiyyungal edu ungalukku vendam aduthan nalladu nengal oru nalla manithar       இறை அருள் செல்வனே|ஆறாம்பண்ணை இதுவரை உங்களைப்போல் ஆள் இல்லாமல் போய்தான் நல்ல இல்லாமல் போகிவிட்டது. இப்போது இவர் வந்து காப்பாற்ற வந்துள்ளார்.ச்ஹு ச்சு,சரி இது உங்களுக்கு வேண்டாம் என்றால்,எது? அதுதான் நல்லது,எது தான் நல்லது? இது, அது என்றால் எது?
                                            

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

asslamu alaikum tnj sahotharkal nayawatheya etharku muthalil pathel solladum athaperahu naan keku kelvekaluku pathel solla thayara pin varutha padakuthau a pannai sahatharar anaivarum yosethu pathel sollunkal naan keakum keave walkai perachenaiyahakudum erukkalam pathelai parthu than kelve keatkapadum

meera old student correct சொன்னது…

MALAIYEI MALAIYIL VANGE VAITHULLULOAM KALAIYIL VARUNGAL MALAIYIL POGUM PODHU PODUGIROAM

arampannai vaasigal group,riyadh சொன்னது…

ASSALAMU ALAIKUM: அதில் பெரும்பாலரை விசாரித்ததில் நாங்கள் யாரும் அவ்வாறு வெளியிடவில்லை.என்று கூறுகிறார்கள். யு.ஏ.இ.சகோதரர் களுக்கு தெரியாமலே அவர்கள் பெயர்களை சேர்த்து வெளியிட்ட கள்ளப் பேர்வழி யார்?>.>>><>


சஹோதரரே உண்மையை தானே வெளியிட்டார்கள் பொய்யை வெளியிட்டால் நீங்கள் சொல்லும் கள்ளப் பேர்வழி
என்று சொல்வதில் நியாயம்,,,,. பொய்யை வெளியிட்டால் என்ன கூறுவீர்கள்;

arampannai vaasigal :riyadh சொன்னது…

assalamu alaikum:நீங்கள் இன்னும் மார்க்க விசயத்தில் மதரசா குழந்தையாகவே இருக்கறீர்கள்.முஸ்லிம் என்றால் என்னபொருள்? ஷியவா சந்நியா? முதலில் இதை சொல்லுங்கள் அப்புறம் நிறைய பேசுவோம்>


http://zakir-naik-in-tamil.blogspot.com/
Visit More TamilBayan's http://www.tamilbayan.com http://www.muslim1st.com part22
search you tube
itharku enna koorveerhalo?