Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

சனி, 23 பிப்ரவரி, 2013

குண்டுவெடிப்புகள்

சார்வாகன் ///எதற்கும் சதிக் கோட்பாட்டுக் கதை கூறும் கோமாளிகளை அடையாளம் காண்பதும் முக்கியம்.//////
////ஒரு குறிப்பிட்ட குழு மட்டுமே தேவையில்லாமல் பழி வாங்கப் படுவதாக செய்யப் படும் பிரச்சாரமே,அப்பாவி இளைஞ‌ர்களை அப்பாதையில் செல்ல வைக்கிறது என்பதை உணர வேண்டும். நாட்டின் எந்த பிரச்சினைக்கும் சட்டம், நீதிமன்றம் மூலம் மட்டுமே தீர்வு என்பதனை அனைவரும் ஏற்க வேண்டும்.///
//
மதசாற்பற்றவனாக பேசுவது போல நடிக்கும் சார்வாகன் ஒரு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் போலவே பேசுகிறார்
இங்கு இஸ்ரெல பற்றிய கோமாளி படம் காட்டவேண்டிய அவசியம் என்ன வந்துவிட்டது?
என்னவோ இஸ்ரேல் தனது வியுகத்தால் தீவிரவாதத்தை வென்றது போல அடிக்கடி சார்வாகன் தனது உள்ளகிடக்கையை காட்டி வருகிறார் இஸ்ரேல் ஒரு தீவிரவாத நாடு அதன் தீவிரவாதத்தை மறைத்து அதற்கு பக்கபலமாக அமெரிக்காவின் மீடியாக்கள் .அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாக திகழும் இஸ்ரேலின் அயோக்கியத்தனம் ,இங்கே ஹிந்துத்துவாக்களால் கெட்டிக்காரத்தனமாக வர்ணிக்கப் படுகிறது .அமெரிக்காவின் தயவு,உதவி ஒருநாள் வாபஸ் வாங்கப்படுமானால் இஸ்ரேல் உலகவரைபடத்தில் இல்லாமற்   போகிவிடும் .இந்த உண்மைகள் அனைவருக்கும் தெரியும் .இருப்பினும் முஸ்லிம்களை நசுக்கவேண்டும் இந்தியாவில் அவர்களை அடிமைகளாக்க வேண்டும் என்ற சார்வாகன் .சோ ,குருமூர்த்தி போன்ற ஆர்வலர்கள் இஸ்ரேலை போற்றி போற்றி பஜனை பாடிவருகிரார்கள் .

இந்தியாவில் வெடிகுண்டு வெடிப்புகள் நடப்பதால் யாருக்கெல்லாம் ஆதாயமோ அவர்களே அதை செய்து வருகிறார்கள் .தனது நாட்டில் குண்டு வெடிப்பதைப் போல இந்தியாவிலும் அமைதியின்மையை உருவாக்க பாக்கிஸ்தான் முயற்சிக்கும் .அதனால் காசு கொடுத்து காஷ்மீரிகளை கூலிப் படையாக  அனுப்ப .செய்யும்
அடுத்து குண்டு வெடிப்பு மூலம் ஹிந்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் முஸ்லிம்கள் மீது வரும் வெறுப்பை நாம் வாக்கு வங்கிகளாக மாற்றிக் கொள்ளலாம் என்ற நோக்கத்திற்காக பிஜேபியின் துணை அமைப்புகளை பயன்படுத்தி குண்டுவெடிப்புகள் நடத்தும் .இதுவரை இந்த குற்றச்சாட்டை நையாண்டி செய்தவர்கள் ஹேமந்த் கர்கறேயின் நடவடிக்கையால் உன்மைஉனர்ந்தார்கள் .காவி பயங்கரவாதம் என்று சிதம்பரம் கூறியதை வன்மையாக எதிர்த்தவர்கள் கர்கறேயின் நடவடிக்கையால் ஆடிப்போனார்கள் .சும்மாவிடுவார்களா கர்கரேயை ?
கனடாவில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் .அதனால் அங்கு அடுத்து தடுத்து நிறுத்த முடிகிறது.ஆனால் இந்தியாவில் அது அரசியல் ஆதாயத்திற்காக குண்டுவெடிப்புகள். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் பற்றிய தெஹல்காவின் விசாரணையை ஆய்வு செய்து அதில் உண்மை இருந்தால் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தால் இந்தியாவில் தீவிரவாதம் அழிந்துவிடும் .குண்டுவெடிப்புகள் இனி நடக்கவே வாய்ப்பு இல்லாத சூழ்நிலையை கொண்டுவந்துவிடலாம் .இருட்டில் தொலைத்த காசை வெளிச்சம் இருக்கும் இடத்தில் வந்து தேடும் முல்லா ஜோக்ஸ் போல இந்திய புலனாய்வு துறை செயல்பட்டால் எங்கிருந்து அப்பாவி ஹிந்துக்கள் கொல்லப்படுவதை தடுக்க முடியும்?

கருத்துகள் இல்லை: