Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

அல்லாவின் மீது ஆணையாக கூறத்தயாரா?

////இந்த பொய்யன் ஏதோ பேப்பரில் வெட்டி,ஒட்டி, போர்ஜரி செய்ததாக கிறுக்கி  உள்ளான். அல்லாஹ் மீது ஆணையாக எதுவும்  வெட்டி ஒட்டப்படவில்ல////
கடந்த இரு வருட காலமாக எத்தனையோ பிரச்னைகளுக்கு அல்லாவின் மீது ஆணையாக சத்தியமிட்டு கூறத் தயாரா? என்று கேட்டுள்ளேன் .அப்போது பலமுறைகள் மவுனம் காத்தும் உனக்கு அதற்கு தகுதி இருக்கிறதா என்றுமே கேட்டு வந்துள்ள பன்னி நூசு இப்போது முதல்முறையாக அல்லாஹ்வின் மீத ஆணையாக என்று கூறியுள்ளதை வரவேற்போம் .இதற்கு முன்பு இவன் அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் அழைத்தபோதெல்லாம் மவுனம் காட்டியதிலிருந்து அதெல்லாம் அதாவது நான் சொன்னதெல்லாம் உண்மை என்பதை மறைமுகமாக ஒப்புக் கொண்டான் என்பதை இப்போது விளங்கிக் கொள்ளலாம்.
///12 /09 /2010 அன்று  நடந்த பொதுக்குழுவில் கக்கூஸ் தீர்மானம் மட்டுமே என்று ஊரறிய  சொல்லிவிட்டு ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றியதாக இடை செருகல் செய்தது யார்?
பொதுக் குழுவில் கலந்து கொண்டவர்கள் என்று கையெழுத்து வாங்கிவிட்டு ஐந்து தீர்மானகள் ஏகமனதாக நிறைவேற்ற ஒப்புதல் அளித்தது போல் பேங்கில் காட்டியது அயோக்கியத்தனமா இல்லையா?///
மேலே நான் கேட்டது பற்றி பதில் சொல்லவில்லையே ஏன்?
இப்போது நான் கேட்கிறேன் ,12 /09 /2010 அன்று நடந்த பொதுக்குழுவில் வங்கியில் கொடுத்தவாறு ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றியது உண்மைதான் என்று அல்லாஹ்வின் மீது ஆணையாக கூறத் தயாரா?
அடுத்து 17 /07 /2011 அன்று  பொதுகுழு கூட்டம் நடந்தது என்று அல்லாஹ்வின்  மீது ஆணையாக கூறத் தயாரா?
அன்று இன்னாறேல்லாம்  புனரமைப்பு கமிட்டி உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டது உண்மை என்று அல்லாஹ்வின் மீது ஆணையாக கூறத் தயாரா?
அன்று வங்கி வரவு செலவு பண்ண இரண்டு நபர்கள் தேர்தெடுக்கப்பட்டது பொதுக்குழுவில் கூடிய அனைவர்களுக்கும் தெரியும் என்று அல்லாவின் மீது ஆணையாக கூறத்தயாரா?
17 /07 /2011 அன்று பள்ளிவாசல் விரிவாக்கம் பண்ண வக்ப் போர்டில் அனுமதி கேட்க உள்ளோம் அதற்காக அனைவரும் ஒப்புதல் அளித்து வெளி பள்ளியியில் வைக்கப்பட்டுள்ள புத்தகத்தில் கையெழுத்திட்டு செல்லுமாறு கூறியது உண்மையா இல்லையா ?அல்லாஹ்வின் மீது ஆணையாக இதை மறுக்க தயாரா?
அப்புறம் ஹெச்.எஸ் பார்ட்டி என்றால் உனக்கு யார் என்று தெரியாதது உண்மையா?உனக்கு மெயிலில் அது யார் என்று உனக்கு அதன் full form அனுப்பவில்லையா ?.சமிபத்தில் கூட H.S.என்பதை வேறொரு நபரிடம் அது நீங்கள்தான் உனது வகையறாக்கள் தூண்டிவிட முயன்ற போது அது நண்ணி இக்பால் என்று நான் எழுதியதை அறியாதது போல வேசமிடும் அயோக்கியனே ,இனியும் உனது கிரிமினல் கதை மக்களிடம் எடுபட வாய்ப்பில்லை.
பள்ளிவாசல் வயலில் நூறு ரூபாய் மனை வாடகையில் அவர்கள் சொந்த செலவில் வீடு கட்டிக் கொள்ள வேண்டும் என்று கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கும்  எனக்கும் எந்த பங்கும் இல்லை .அன்று ஜும்மாவில் பலரும் அதை அமோதித்தது போல நானும் ஆமோதித்தேன் .பைத்துல்மால் சொத்தை பாவப்பட்ட மக்களுக்கு நபி ஸல் அவர்கள் தாரளமாக வழங்கியுள்ளார்கள் .மக்களுக்கு பயன்படாத பைத்துல்மால் எதற்கு ?யாருக்கு?
நமதூரில்பல எளிய மக்கள் வீடு இல்லாமல் படும் அவஸ்தைகள் சிரமங்கள் பற்றி நல்லவர்களுக்கு தெரியும் .எத்தனையோ ஊர்களில் பள்ளிவாசல் இடங்களை இது போன்று எளிய மக்கள் குடியிருக்க மனை வாடகைக்கு கொடுத்துள்ளார்கள்.அதன்படியே நமதூரிலும் செயல்படுத்தலாம் என்று பஞ்ச.தலைவர் உட்பட சிலர் கூறினார்கள்.இந்த திட்டத்தை பழைய பஞ்ச.தலைவர் உட்பட சிலர் எதிர்த்தனர்.அதனால் அவர் ஒரு மாற்று திட்டம் கொண்டு வந்தார்.
வக்ப் சொத்தை விற்பனை செய்ய முடியாது என்பது மாங்க மடையனும் அறிவான் .இருப்பினும் சென்ட் ஒரு லட்ச ரூபாய் என்ற கணக்கில் ஒரு நபருக்கு மூன்று சென்ட் அவர்கள் உரிமை பாத்தியம் பெரும் வகையில் சில பள்ளிவாசல் களில் எழுதி கொடுக்கிறார்கள் அது போல எழுதி கொடுக்கலாம் என்று முன்னால்பஞ்ச.தலைவர் தான் சொன்னார் .அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .ஆனால் இந்த திட்டத்தின்படி யாரும் வாங்க முன்வரவில்லை 
ஆக பள்ளிவாசல் இடம் இந்த திட்டத்தின்படி யாரும் மனையைப் பெற முன்வரவில்லை.
இரண்டுமே நல்ல திட்டங்களே ஆனால் அது செயல்படாமல் மக்களுக்கும் பயன்பாடு இல்லாமல் பள்ளிவாசலுக்கும் பயன்பாடு இல்லாமல் இன்று விலை மதிப்புள்ள இடம் தரிசாக உள்ளது.
இந்த பிரச்சனையில் உனக்கு எந்த பங்கும் இல்லை.எனக்கும் எந்த பங்கும் இல்லை மற்றபடி நல்லதும் நடக்கவில்லை கெட்டதும் நடக்கவில்லை.பிறகு இந்தவிசயத்தை இப்போது பேசுவானேன் .திசைதிருப்பும் நோக்கம் தான் காரணமாக இருக்க வேண்டும் .
 கையெழுத்து போர்ஜரி என்பதை அடுத்து வெளியிடுகிறேன் .நண்பர்களே நீங்களே பார்த்து எளிதாக முடிவு  பண்ணலாம்  

கருத்துகள் இல்லை: