Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

சனி, 4 ஆகஸ்ட், 2012

கொட்டைபாக்குக்கு விலை கேட்டால் பட்டு கோட்டைக்கு வழி காட்டினானாம்

கொட்டைபாக்குக்கு விலை கேட்டால் பட்டு கோட்டைக்கு வழி காட்டினானாம் அதுவும் பட்டுகோட்டைக்காரனுக்கு
நான் கேட்டிருப்பது புனிதமான பள்ளிவாசலை கட்டுவதற்கு கள்ள தீர்மானங்கள் நிறைவேற்றவேண்டிய அவசியம் என்ன?
12 /09 /2010 அன்று  நடந்த பொதுக்குழுவில் கக்கூஸ் தீர்மானம் மட்டுமே என்று ஊரறிய  சொல்லிவிட்டு ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றியதாக இடை செருகல் செய்தது யார்?
பொதுக் குழுவில் கலந்து கொண்டவர்கள் என்று கையெழுத்து வாங்கிவிட்டு ஐந்து தீர்மானகள் ஏகமனதாக நிறைவேற்ற ஒப்புதல் அளித்தது போல் பேங்கில் காட்டியது அயோக்கியத்தனமா இல்லையா?
பள்ளிவாசல் கட்ட வக்பில் அனுமதி என்று சொல்லி ஜும்மாவில் அறிவித்து அனைவரையும் கையெழுத்திட வைத்து விட்டு பின்னர் வைஸ் உதுமான் தலைமையில் பொதுக்குழு 17 /11 /2011 நடந்ததாகவும் அதில் புனரமைப்பு கமிட்டி மற்றும் பான்க் வரவு செலவு  பண்ண இன்னாறேல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்று தீர்மானம் நிறைவேற்றியதாக  பாங்குக்கு ஆவணங்கள் அளிக்கப்பட்டுள்ளதே  17 /11 /2011 அன்று பொதுக்குழு நடந்ததா?  ஜும்மா தொழ வந்தவர்களிடம் பொய்யான காரணத்தை சொல்லி கையெழுத்து வாங்கிவிட்டு பொதுக்குழு நடந்ததாக வும் அதில் இன்ன தீர்மானங்கள் நிறைவேற்றியதாகவும் போலியான ஆவணங்கள் தயார் செய்து வங்கியில் கொடுத்தது கசடற்ற கயமைத்தனம் இல்லையா?
பொதுக்குழுவில் கலந்துகொண்டவர்கள் என்ற இடத்தில் கமிட்டி உறுப்பினர்கள்  கையெழுத்துகளுக்கும் அதே நாளில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக வெட்டி ஒட்டிஉள்ள பேப்பரில் கோஸ் பீர்முஹம்மது மற்றும் பொருளாளர் என்ற இடத்தில் கையெழுத்திட்டுள்ள அப்துல் கனி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் சிலர் கையெழுத்துகளுக்கும் உள்ள வித்தியாசங்களையும் பார்த்தால் அந்த கையெழுத்துக்கள் போர்ஜரி என்பதை தெளிவாக அறிய  முடியும்.கமிட்டி உறுப்பினர்களே உசார் .இறையருளால் பெருநாள் அன்று ஆதாரங்கள் வெளியிடப்படும் .

புனரமைப்பு கமிட்டி பைலாவின் படி பொதுக்குழுவை கூட்டி தீர்மானங்கள் நிறைவேற்றி புனரமைப்பு கமிட்டி நிர்வாக பொறுப்பை மாற்றிட  சொன்னால் அதை திருட்டுத்தனமாக சூழ்ச்சியாக செய்தது ஏன்? சூழ்ச்சிக்காரனுக்கேல்லாம் சூழ்ச்சிக்காரன் ஒருவன் இருக்கிறான் என்பதை மறக்கடித்த சைத்தான் அல்லவா அவன் .
இதற்கு பதில் சொல்லாமல் இவன் எம்ஜியார் படத்தில் பெண்ணுக்கு ஆபத்து வரும்பொழுது மலையிலிருந்து குதித்து வந்து எம்ஜியார் காப்பாற்றுவது போல ஆறாம்பண்ணை பள்ளிவாசலுக்கு ஆபத்து வந்தது போலவும் இவன் சென்னையிலிருந்து குதித்து ஸ்கூலில் கள்ளத்தனமாக கணக்கு கேட்டது முதல் பல கள்ளத்தனங்களை செய்து பள்ளிவாசலை காப்பாற்றியதாக வம்பலக்கிறான் .அவனது நோக்கம் திசை திருப்பவே .அவன் சொல்லியுள்ளது அத்தனையும் பொய் கலந்துள்ளது என்பதும் அதில் எனக்கு எவ்வித பங்கும் இல்லை என்பதையும் நடுநிலையாளர்கள் அறிவார்கள்.பள்ளிவாசல் இடத்தில் மாதம் நூறு ரூபாய்க்கு வாடகை திட்டட்டத்தில்  ஐந்து இடங்களை எழுதியது இவன் அடிவருடும் ஹெச்.எஸ் பார்ட்டிதான் என்பதை இந்த விசயங்களை இவனுக்கு சொல்லி கொடுத்தவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளட்டும். நான் எனக்கோ எனது உறவினர்களுக்கோ என்று ஒரு இடத்தையும் கேட்கவில்லை .
கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எத்தனை நாளைக்கு?
உனது போலியான ஆதாரங்களை ஏற்றுக் கொள்ளாமல்
In the meantime as a precautionary measure ,we have blocked the operation of the SB a/c15961 till the dispute is solved.
வங்கி அதிகாரி மேற்கண்டவாறு நடவடிக்கை எடுத்துள்ளார்    

கருத்துகள் இல்லை: