Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

சனி, 23 ஜூலை, 2011

எப்படி போலிஸ் ஸ்டேசனில் கருத்துக்கு,கருத்து .

  • நியாய வாதிகளே!எங்கள் மீது நிர்வாக கமிட்டியின் பிரதிநிதியாக கேள்விகள் வைத்த அரசனின் பதில்கள் இன்னும் கிடைக்க வில்லை.நேரில் அமர்ந்து பேசினால் அவர்களது வண்டவாளம் வெளுத்துவிடும் என்ற பயமே! காரணம்.
  • அரசன் இங்கு இரண்டு கேள்விகளை அனுப்பியுள்ளார்.குடிசை கட்ட மூன்று வருடம் மட்டுமே அனுமதி என்றும் அதை மீறுவது உங்களது தவ்ஹிதில் அனுமதி உண்டா? என்றும் ,வருமானம் வரும் இடத்தை காசு கொடுத்து வாங்க தெரிந்த உங்களது கூட்டத்தாருக்கு பள்ளிவாசல் இடத்தில் ஊர் மக்கள்  அனுமதி இல்லாமல் கட்டடம் கட்ட அனுமதி கொடுத்தது யார்?என்றும் கேட்டுள்ளார்.
  • முதல் கேள்வியில் என்ன கேட்க வந்துள்ளார் என்பது புரிகிறது,இரண்டாவது கேள்வியில் வருமானம் வரும் இடத்தை வாங்கியதாகவும் என்று கூறியிருப்பது புரிய வில்லை .புரியும்படியாக சொன்னால் பதில் அளிக்கலாம்.பிறகு ,கட்டடம் கட்ட அனுமதி கொடுத்தது யார் என்று கேட்டுள்ளார்? கட்டம் எங்கே கட்டியுள்ளோம் ?என்பதை அவரே சொன்னால் நன்றாக இருக்கும் .
  • அரசன் என்ற பெயரில் தாங்கள் அழகிய முறையிலே கேள்வி கேட்க ஆரம்பிக்கிறீர்கள்..ஆனால் நான் பதில் அளிக்கையில் ,எனது பதில்களில் நியாயம் வலுப் பெறும்போது ,அதை மறுப்பதோ அல்லது ஏற்பதோ ,இரண்டும் இன்றி மறைந்து விடுகிறீர்கள்.இங்ஙனம் தாங்கள் நடந்து கொள்வது சரியான வழிமுறை  அன்று .
  • ஆகவே ,நாம் இரு தரப்பிலும்  மூன்று பேர்களோ அல்லது ஐந்து பேர்களோ நேரில் அமர்ந்து ,கருத்துக்கு கருத்து என்ற அடிப்படையில் போலிஸ் ஸ்டேசனில் பேசியது போல் ஒரு அமர்வு இருந்து பேசினால் நல்ல தீர்வு  கிடைக்கும் என்று நம்புகிறேன்.தனி நபர் காழ்ப்புணர்வுகளை மறந்து நியாயம் நிலை நாட்டப்படவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் உங்களிடமிருந்து சரியான் பதில் கிடைக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு.உங்கள் பதிலைப் பொருத்து,,,,,,,தொடர்வோம் இன்சா  அல்லாஹ் 

கருத்துகள் இல்லை: