Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

சனி, 28 ஆகஸ்ட், 2010

திறந்த தலையுடன் தொழக்கூடாது என்பதற்கான ஆதாரம் தராத முனவ்விருள்




munavvirul கூறியது..



நான்   கேள்வி  கேட்டது  உங்களிடம் .நீங்கள்  தொடர்ந்து  திறந்த  தலையோடு  தொழுகிறீர்களே  புரிந்துதான்  தொழுகிறீர்களா ? உங்களுக்கு  தெரிந்த , நீங்கள்  அறிந்த  ஆதாரங்களை  மட்டும்  சொல்லுங்கள் .வேறொருவன்  மூலையில்  புரிந்ததை  கடன்  கேட்க  வேண்டாம் .
30 ஆகஸ்ட், 2010 2:17 am எத்தனையோ பேர் கேட்டதைத்தான் நீங்களும் கேட்கீறீர்கள்.திறந்த தலையுடன் தொழக்கூடாது என்று சொன்னது யார்?தொழும்போது கண்டிப்பாக தொப்பி அணிய வேண்டும் என்று சொன்னது யார்?சில பள்ளிவாசலில் தான் எழுதி போட்டிருக்கிறார்களே தவிர தொழுகை ஷாபி,ஹனபி,என்ற புத்தகங்களில் தொழுகையின் பர்ளுகள்,சுன்னத்கள்,என்று பட்டியல் போட்டிருப்பார்களே அவற்றில்,கூட தொப்பி அணிவது பர்ளு என்றோ சுன்னத் என்றோ சொல்லப்படவில்லை. நான்கு இமாம் களும் தொப்பி கட்டாயம் அணிய வேண்டும் என்று சொல்லவில்லை.இது விசயமாக குரானின் குரலில் கேள்வி கேட்டபோது தொப்பி அணிவது பேணுதல் என்று கூறினார்கள்.தொப்பி அணிவதற்கும் தொழுகைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை,என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீத்களை எடுத்துகாட்டியபோதும் மத்ஹப் ஆலிம்களிடம் எந்த பதிலும் இல்லை.நான் எந்த ஒரு மார்க்க விசயத்திலும் இருதரப்பு ஆலிம்களிடமும் கேட்டுதான் ஒரு முடிவுக்கு வருகிறேன்.நான் தெரிந்த,அறிந்த ஆதாரங்களை எங்கிருந்து பெற்றேனோ அதை மீண்டும் நான் டைப் செய்து நேரத்தை வீணாக்கக்கூடாது என்பதால் கடனாக இல்லாமல் இலவசமாக அறியத் தந்தேன்.நீங்கள் அதில் தவறுகள் இருந்தால்  அதை இங்கு எடுத்து வைத்திருக்கவேண்டும்.காய்தல், உவத்தல் இன்றி சிந்தனை செய்யுங்கள். தொப்பி போடுவதற்கு ஆதாரம் இருந்தால் எடுத்து வையுங்கள் நான் தொப்பி போடத் தயார்.ஒரு மிகச்சிறந்த மார்க்க அறிஞ்சரை 'ன்' விகுதியில் எழுதாதீர்கள்.மத்ஹப் இல்லாமல் ஒழு செய்ய முடியாது என்று காசிமியின் சொற் பொழிவைக்கேட்டேன்.அதற்க்கு மத்ஹப் இல்லாமல் ஒழு செய்ய முடியும் என்பதற்கான ஹதீத் களை எடுத்த்க்காட்டி அவருக்கு இ-மெயில் அனுப்பியபோது அவர் எனக்கு இ-மெயிலில் அதற்க்கு பதில் தந்தார்.அந்தபதிலில் எந்த வொரு விளக்கமும் இல்லை என்பதால் மீண்டும் இரு முறை மெயில் அனுப்பியதற்கு அதே வீடியோவையே அனுப்பியதை arampannaitntj இணைய தளத்தில் பாருங்கள். நீங்கள் ஒரு ஆலிமாக இருக்கலாம்.அல்லது அவாமாகவும் இருக்கலாம்.எப்படி இருப்பினும்,தொப்பி போட்டு தொழ வேண்டும் என்பதற்கு நீங்கள் அறிந்த,தெரிந்த, ஆதாரத்தை சொந்தமாகவோ,கடனாகவோ,இலவசமாகவோ  பெற்று உங்கள் வாதத்தை வைப்பதே தங்களுக்கு உரிய கண்ணியமாகும்.அல்லாவே அனைத்தையும் அறிந்தவன்.
நீக்கு munavvirul கூறியது...
மிகச்சிறந்த  அறிஞன்  ஷைத்தானை  யாரும்  அவர்  இவர்  என்று  மரியாதையாக  அழைப்பதில்லை .அவன்  இவன்   என்றே  அழைப்போம் .[மிகச்சிறந்த அறிஞ்சன் சைத்தானை யாரும் அவர்,இவர் என்று மரியாதையாக அழைப்பதில்லை.அவன்,இவன் என்றே அழைப்போம்.}
31 ஆகஸ்ட், 2010 1:42 am திறந்த தலையுடன் தொழக்கூடாது என்பதற்கான ஆதாரத்தை உங்களால் எடுத்து வைக்கமுடியவில்லை.தொழும்போதும்,மற்ற சமயங்களிலும் தொப்பி அணிவதற்கு,மார்க்கத்தில் எவ்வித ஆதாரமும் இல்லை என்பதை உங்கள் மனம் ஏற்று கொள்ள மறுக்கிறது. உங்கள் மனோ இச்சையை மார்க்கமாக்காதீர்கள்.பீ.ஜே. அவர்களை சைத்தான் என்றோ அவன்,இவன் என்றோ அல்லது இதைவிட பலமடங்கு கேவலமாக அழைத்தாலும் தமிழக இஸ்லாமிய வரலாற்றை புரட்டிப் போட காரணமாயிருந்த அவருக்கு இறைவன் நற்கூலியை வழங்குவான் நீங்கள் அழகிய முறையில் தர்கித்துக் கொள்ளுங்கள் என்று இறைவன் ,திருமறையில் கூற்கிரானே உங்களுக்கு தெரிந்த அழகிய முறை இதுதானா ? .
நீக்கு




 arampannai vaasigal :riyadh கூறியது..


அஸ்ஸலாமு அழைக்கும்:சஹோதரரே உங்கள் மீது யாருக்கும் வெறுப்பும் அல்ல விரோதமும் அல்ல இயக்கத்தின் பெயரில் ஒருசில தவறான காரியங்களை செய்கிரார்ஹலே அவர்கள் மீதுதான் வெறுப்பு அந்த ஆட்ட்கள் உங்களுக்கும் தெரியும் (தனுடைய குறைஹல் நிறைய உண்டு அதை சரிசெய்ய சொல்லுங்கள் அதன் பிறகு மற்றவர்ஹளை திருத்தட்டும்)
30 ஆகஸ்ட், 2010 11:48 am   ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்யக்கூடியவர்களே,'என்பது நபிமொழி.நீங்கள் குறிப்பிட்டவர்களும்,நானும் நீங்களும் தவறு செய்யக்கூடியவர்களே.யாரையும் யாராலும் திருத்தமுடியாது.இயக்கத்தின் பெயரால் அவர்கள் செய்த தவறுகளைச் சொல்லுங்கள் .இறை அருளால்,சரி செய்ய முயற்ச்சிப்போம்.நன்றிகள்     
























































காரைக்காலில் நடந்த கொடுமை பாரீர் கீழே க்ளிக் செய்க.
tp://www.onlinepj.com/vimarsanangal/ithara_vimarasanagal/karaikalil_nadantha_kodumai/ .













பெயரில்லா கூறியது...






கெடுவான் கேடு நினைப்பான்.உங்களிடம் உள்ள சைத்தாநியத்தை நீக்கிவிட்டு சாளிஹா வாருங்கள். sahotharare naangalum amaithiyai thaan ethir paarkirom ,,,,,, tharga valipaatai neengal thaduka vidapovathillai avarhal seiytha inaivaippu avarkalukum allahuvukkum ,,,,,,                                                    
தர்கா வழிபாட்டை நீங்கள்  தடுக்க விடப்போவதில்லை'என்று கூறியுள்ளீர்கள்.எங்களிடம் இப்போது தர்கா வழிபாட்டை நேரடியாக தடுக்கும் அளவு பலம் இல்லை.ஆதலால் சொற்பொழிவு மூலம் தடுத்து வருகிறோம்.தர்கா எதிர்ப்பில் எங்கள் பங்கை நேரடியாகவே மக்களுக்கு தெரியும் வண்ணம் செய்து வருகிறோம்.அதே சமயத்தில் கள்ளத்தனமாக தர்கா மீது சாணி அடிப்பது,தர்கா கொடியை இறக்குவது,ட்யுப் லைட்டை உடைப்பது ,போன்ற அநாகரிகமான செயல்களை தவ்ஹித் ஜமாஅத் செய்யாது.எங்கள் மீது கம்ப்ளைன்ட் பண்ண போலிஸ் ஸ்டேஷன் சென்றவர்கள் அவர்கள் தாங்கள் வீட்டு பிள்ளைகள் என்றதும் திரும்பிய கதையை ஞாபகபடுத்திகொள்ளுங்கள்.அந்த இரு நபர்களும் எந்த இயக்கத்தில் உள்ளார்கள் என்பதும் உங்களுக்கு தெரியாதது அல்ல.தர்கா வழிபாட்டை தடுக்க அல்லா எங்கள் மூலம் நாடினால் உங்கள் எதிர்ப்பு தூள்.தூளாக,நொறுங்கிவிடும்.அல்லாஹ் வே அனைத்தையும் செயல்படுத்தக்கூடியவன்.  உங்களுக்கு எங்கள் மீது இவ்வளவு வெறுப்பு ஏன் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.நாங்கள் செய்த பாவம் என்ன? 



























                  



























புதிய  நிர்வாக  கமிட்டி கூட்டமா ?,இவர்களது கட்சியின் செயற்குழு கூட்டமா ?
கடந்த ஞாயிறன்று புதிய நிர்வாக கமிட்டி கூட்டம் கூடியதாகவும் அதில் சிறப்பு அழைப்பாலார்களின் பேரில் உறுப்பினர்களைவிட அதிகமானவர்கள் கலந்து கொண்டதாகவும் அவர்களின் ஆதிக்கமே அதிகமாக இருந்ததாகவும் தகவல். 27 வது இரவில் ஜிகிர்தண்டா வழங்க இருப்பதாகவும் 12/9/10  இல் பொதுகுழு கூட்ட இருப்பதாகவும் தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டதாக சிலர் கூறினார்கள். 

6 கருத்துகள்:

arampannai vaasigal :riyadh சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும்:என்னமோ பொல்லாத கேள்வி கேட்கப்போகிறேன்,அதற்க்கு வெள்ளோட்டம் தான் இந்த கேள்வி என்று சொன்ன' புள்ள புடிக்கிற பூச்சாண்டியை' காணவில்லை.பொய்யும் புரட்டும் எத்தனை நாளைக்கு என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.



நாங்கள் ஒன்னும் பூச்சாண்டி காட்டவில்லை நீங்கள் செய்யும் தொழில் ஹலாலா ஹராமா ? ஹலால் ஹராம் பெசுகிறேர்ஹலே இதற்கு நீங்கள் பதில் கூறுங்கள் அடுத்த கெள்வி நாங்கள் கேட்கிறோம் ,,,,,,,,,

பெயரில்லா சொன்னது…

கெடுவான் கேடு நினைப்பான்.உங்களிடம் உள்ள சைத்தாநியத்தை நீக்கிவிட்டு சாளிஹா வாருங்கள். sahotharare naangalum amaithiyai thaan ethir paarkirom ,,,,,, tharga valipaatai neengal thaduka vidapovathillai avarhal seiytha inaivaippu avarkalukum allahuvukkum ,,,,,,,,,,

arampannai vaasigal :riyadh சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும்:சஹோதரரே உங்கள் மீது யாருக்கும் வெறுப்பும் அல்ல விரோதமும் அல்ல இயக்கத்தின் பெயரில் ஒருசில தவறான காரியங்களை செய்கிரார்ஹலே அவர்கள் மீதுதான் வெறுப்பு அந்த ஆட்ட்கள் உங்களுக்கும் தெரியும் (தனுடைய குறைஹல் நிறைய உண்டு அதை சரிசெய்ய சொல்லுங்கள் அதன் பிறகு மற்றவர்ஹளை திருத்தட்டும்)

Unknown சொன்னது…

MIKACHIRANTHA ARINGAN SHAITHAANAI YAARUM AVAR IVAR ENTRU MARIYAATHAIYAKA ALAIPPATHILLAI.AVAN IVAN ENTRE ALAIPPOM.

jaffer sathick ali சொன்னது…

finance company-il loan edhuthu business(tholil)seyyalama.athen moolam kidaikkum varumanum HALALA / HARAAMA.BARANIKARAIPANNAIYAR entra blogger-il pathil koorum nabarin peyer enna? avarin thagapanaar peyer?enntha veetai saarnthavar?

arampannai vaasigal :riyadh சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும்: சஹோதரரே ஒவருவரும் கெள்வி கேட்கிறார்கள் நீங்கள் பதிலும் கொடுகிரீர்கள் ஆனால் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கிறோம் எல்லா வற்றும் நல்லது தான் எடுத்து வைக்கிறோம் என்று கூறுகிறீர்கள் (onlinepj.com) என்று ஒரு லிங்க் கொடுகிரீர்கள் இதில் உள்ளவர்கள் எங்கள்ளுக்கு மறுமையில் விவாதம் பண்ண வருவார்களா (கெள்வி பதில் வைப்பார்களா ) இல்லையெனில் இவர்கள் சொன்னதை நடந்து அதில் எங்களுக்கு நரகபாதைகள் இர்ருந்தால் அல்லாஹ்விடம் போராடி நான் சொன்னதை தானே நடந்தார்கள் என்று இவர்ஹளுக்கு ஏன் நரகம் என்று வாதாடுவார,,,