Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

திங்கள், 18 மார்ச், 2013

சுன்னத் ஜமாஅத் நிர்வாகிகளே தொப்பி இல்லாமல் காட்சி

Photo

தாடி வைக்கிறார்களோ ,இல்லையோ தொப்பி இல்லாமல் தொழ வரக்கூடாது என்று ஆட்டம் போட்ட காலமெல்லாம் ஒழிந்து ,இப்போது சுன்னத் ஜமாஅத் நிர்வாகிகளே தொப்பி இல்லாமல் காட்சி தரும் அழகை பாருங்கள் .

அமைதியாக இருந்த ஆராம்பன்னையில் எங்கிருந்தோ  வந்த சிலர் சுன்னத் ஜமாஅத் என்ற பெயரில் ஊரில் நுழைந்து ,பள்ளிவாசலில் வரலாறு காணாத வகையில் தேர்தல் கொண்டு வந்து ,தொப்பி தாடி வைத்து ,தொழக் கூடியவராகவும் ,இமாம் இல்லைஎன்றால் இமாமத் செய்யக் கூடியவராகவும் குர்ஆன் அதிக மனப்பாடம் உள்ளவராகவும் திகழ்ந்ததோடு பள்ளிவாசல் வேலைகள் அனைத்தையும் தானே முன் வந்து கவனித்த அப்துல்பாரி அவர்களை நீக்கம் செய்துவிட்டு தொப்பி தாடி இல்லாத தொழுகை இல்லாத இந்த பன்னாடையை செயலாளராக்கி உள்ளார்களே ,
அன்றுதொப்பி வைக்கவில்லை என்பதற்காக வக்ப் சூபிரண்டன்ட் உதுமான் முகைதினை நஜாத் காரன் என்றார்கள் .இன்று இவர்களது நிர்வாகியே தொப்பி இல்லாமலும் தவ்ஹித் வாதிகளிடம் நானும் தவ்ஹித் வாதிதான் என்று சொல்லி இரட்டை வேடம் போடும் ஒருவரை ஜமாஅத் நிர்வாகி என்று சொல்லுவதற்கு வெட்கப்பட வேண்டாமா?

Photoதொப்பி தாடி இல்லாமல் தொழ வராத செயலாளர் நடுவில் இருக்கிறார் .

கருத்துகள் இல்லை: