Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

வியாழன், 6 டிசம்பர், 2012

இது மத நம்பிக்கை அல்ல


"தான் நம்பும் மத நம்பிக்கைகளை தாய்வழிச் சமூகம் மூலம் குழந்தைகளுக்கும் பயிற்றுவிக்கப்பட்டு மத கருத்தியலை வளர்த்தெடுக்கிறது" என்பதை இந்த தாய் தன் மகனிடம் கொடூரமான முறையில் கையாண்டிருக்கிறார்.

குரானை மனப் படம் செய்யாத மகனை கொன்று எரித்து இருக்கிறார் இந்த தாய்!

குரான் வாசிப்பு இந்த தாயை இத்தனை வெறித்தனத்திற்கு உள்ளாக்குமா? http://www.aanthaireporter.com/?p=15847
Ibrahim Sheikmohamed - இந்த செய்தி தகுந்த ஆதாரத்துடன் வெளியிடப்படவில்லை .அந்த பெண் மன நிலை பாதிக்கப்பட்டவளாக இருக்க வேண்டும் .முதலில் கணவனை சொன்னவள் பிறகு காரணத்தை மாற்றியுள்ளார் .ஆதலால வேறு பிரச்னையாக கூட இருக்கலாம் .
இது உண்மையாக இருந்தாலும் ,மதகருத்தியலை வருத்தெடுத்தால் பெர்னாட்சா சொன்னதைப் போல உலகம் முகம்மது நபி ஸல் அவர்கள் ஆளப்படவேண்டும் என்ற கருத்தை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் .
மதகருத்தியலை வறுத்தெடுத்து இருந்தால் ,உமர் ரலி]ஆட்சியைப் போன்று ஜனநாயக ஆட்சியை விரும்புகிறேன் என்ற காந்திஜியின் கருத்தை இந்தியர்கள் அனைவரும் ஆமோதித்திருப்பார்கள் .

இந்த பெண் அவர்சொல்லுக்கு அவர்மகன் கீழ் படியவில்லையே என்ற சிலரிடம் இருக்கிற வெறி உணர்வே இவரை இப்படி செய்ய வைத்திருக்கிறது .இவர் குர்ஆன் இல்லை வேறு என்ன விசயமாக இருந்தாலும் அவர் சொல்லை கேட்கவில்லைஎன்றால் இது போன்று மிருகதனமாகவே நடந்திருப்பார். என்னை போருத்தவரி ஐந்தே பெண்ணே குர்ஆனை சரியாக படிக்கவில்லை .இஸ்லாத்தில் நிர்பந்தங்கள் இல்லை என்கிறது குர்ஆன் .ஒரு மனிதரைக் கொன்றவர் ஒரு சமுதாயத்தையே கொன்றவர் ஆவார் .என்கிறது குர்ஆன் .இவருக்கு மரண தண்டனை அளிப்பதே குர்ஆன் கூறும் சட்டம் .

http://baranikarai-pannaiyar.blogspot.in/2012/11/blog-post_7310.html
11:33

Ibrahim Sheikmohamed's profile photo
Ibrahim Sheikmohamed - இந்த செய்தி தகுந்த ஆதாரத்துடன் வெளியிடப்படவில்லை .அந்த பெண் மன நிலை பாதிக்கப்பட்டவளாக இருக்க வேண்டும் .முதலில் கணவனை சொன்னவள் பிறகு காரணத்தை மாற்றியுள்ளார் .ஆதலால வேறு பிரச்னையாக கூட இருக்கலாம் .
இது உண்மையாக இருந்தாலும் ,மதகருத்தியலை வருத்தெடுத்தால் பெர்னாட்சா சொன்னதைப் போல உலகம் முகம்மது நபி ஸல் அவர்கள் ஆளப்படவேண்டும் என்ற கருத்தை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் .
மதகருத்தியலை வறுத்தெடுத்து இருந்தால் ,உமர் ரலி]ஆட்சியைப் போன்று ஜனநாயக ஆட்சியை விரும்புகிறேன் என்ற காந்திஜியின் கருத்தை இந்தியர்கள் அனைவரும் ஆமோதித்திருப்பார்கள் .

இந்த பெண் அவர்சொல்லுக்கு அவர்மகன் கீழ் படியவில்லையே என்ற சிலரிடம் இருக்கிற வெறி உணர்வே இவரை இப்படி செய்ய வைத்திருக்கிறது .இவர் குர்ஆன் இல்லை வேறு என்ன விசயமாக இருந்தாலும் அவர் சொல்லை கேட்கவில்லைஎன்றால் இது போன்று மிருகதனமாகவே நடந்திருப்பார். என்னை பொறுத்தவரை ஐந்தே பெண்ணே குர்ஆனை சரியாக படிக்கவில்லை .இஸ்லாத்தில் நிர்பந்தங்கள் இல்லை என்கிறது குர்ஆன் .ஒரு மனிதரைக் கொன்றவர் ஒரு சமுதாயத்தையே கொன்றவர் ஆவார் .என்கிறது குர்ஆன் .இவருக்கு மரண தண்டனை அளிப்பதே குர்ஆன் கூறும் சட்டம் .

http://baranikarai-pannaiyar.blogspot.in/2012/11/blog-post_7310.html
11:33



கருத்துகள் இல்லை: