Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

திங்கள், 26 மார்ச், 2012

செங்கொடியின் நல்லூர் முழக்கத்துடன்


S.Ibrahim
மார்ச் 24, 2012 இல் 9:14 மு.பகல் #
நல்லூர் ஒப்பாரி ////ஒன்றை கவனிக்கலாம். வெட்டணும், கொல்லணும், புண் பட்டு விட்டது, கருத்துரிமையின் எல்லை என்றெல்லாம் கதை பேசியவர்கள் வாருங்கள் அது குறித்து பேசுவோம் என்றதும் கள்ள மௌனம் சாதிக்கிறார்கள் .////

அது குறித்து பேசுவோம் ? பீஜே வுடன் விவாதம் என்றால் என்னை அடையாளம் கண்டு கொன்னுவிடுவார்கள் என்று சால்ஜாப்பு சொல்லும் நீங்கள் மற்றவர்களை மட்டும் பேச அழைப்பது ஏன்? அவர்களை எழுத்து விவாதத்திற்குத்தான் அழைத்தேன் என்று கதையை திருப்பக் கூடாது. எழுத்து விவாதம் என்பது மாத கணக்கில் இழுத்துக் கொண்டு செல்லும்.உங்களைப் போல் எல்லோரும் சோம்பேறிகள் இல்லை .வேலை இல்லாதவர்களும் இல்லை .ஆயின் நேரடி விவாதத்தில் ஓரிரு நாளில் பேசி யாரிடம் உண்மை உள்ளது என்பது மக்களுக்கு தெரிந்துவிட்டு போகட்டும்

பதில்

S.Ibrahim
மார்ச் 24, 2012 இல் 9:17 மு.பகல் #
கம்யுனிஸ்ட்கள் மொல்லுமாரித்தனம் செய்தார்களா? கடையநல்லூர் ஜமாஅத் மொல்லுமாரித்தனம் செய்ததா?என்ற தலைப்பில் விவாதத்திற்கு வரத்தயாரா?
உள்வாங்கவில்லை .தட்டையாக பேசுகிறீர்கள் என்று வழக்கமான உங்களது சம்பிராதயங்களை தவிர்க்க வேண்டும் .

பதில்

nallurmuzhakkam
மார்ச் 24, 2012 இல் 3:00 பிற்பகல் #
இப்ராஹிமே,

தயார். ஆனால் அதற்கு முன்னால் தொடர்பற்ற விசயங்களை எழுதமாட்டேன்,கேட்ட கேள்விகளுக்கு நியாயமாக பதில் கூறுவேன், சுற்றி வளைத்து திசைதிருப்ப மாட்டேன் என்று உறுதி மொழிகள் தரவேண்டும். தயாரா?

பதில்

S.Ibrahim
மார்ச் 25, 2012 இல் 3:00 மு.பகல் #
தயார்,ஆனால் நியாயமான பதிலை தந்தாலும் சுற்றி வளைத்து திசை திருப்பாதீர்கள் என்று சொல்லக் கூடாது.பதில் சொல்ல இயலாத கருத்தாக இருந்தால் தொடர்பற்ற விஷயங்கள் என்று சொல்லக் கூடாது.

பதில்

nallurmuzhakkam
மார்ச் 25, 2012 இல் 3:17 பிற்பகல் #
இப்ராஹிமே,

முதலிலேயே திருகலா? சுற்றி வளைத்து திசை திருப்புதல் என்றால் என்ன? கேட்கப்பட்ட கேள்விக்கு,கேள்வியின் நோக்கத்திற்கு பதில் கூறாமல் அதனுடன் தொடர்புடைய வேறொன்றைக் கூறுவது. எடுத்துக் கொண்ட தலைப்பிற்கு வெளியில் இருந்தால் அது தொடர்பற்றது தான், அதில் நீங்கள் எவ்வளவு விருப்பம் கொண்டிருந்தாலும். இவைகளுக்கு எடுத்துக் காட்டு வேண்டுமென்றால் முன்னர் நடந்த விவாதத்தில் உங்களின் வாதங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள். பின்னர் சம்மதமா என்று கூறுங்கள். அதன்பிறகு கடையநல்லூர் கம்யுனிஸ்ட்கள் மொல்லுமாரித்தனம் செய்தார்களா? கடையநல்லூர் ஜமாஅத் மொல்லுமாரித்தனம் செய்ததா? என்பதை விரிவாக விவாதிப்போம்

பதில்

S.Ibrahim
மார்ச் 25, 2012 இல் 8:45 பிற்பகல் #
///இவைகளுக்கு எடுத்துக் காட்டு வேண்டுமென்றால் முன்னர் நடந்த விவாதத்தில் உங்களின் வாதங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள். ////
எங்கே எடுத்துக் காட்டுங்கள் ?
நான் சுற்றி வளைக்க வில்லை நீங்கள் தொடர்பற்றது என்பதை நான் தொடர்புடையது தான் என்று நிருபிக்கிறேன்.உங்கள் விருப்பதிர்கேற்றவாறு எதை வேண்டுமானாலும் தலைப்புக்கு தொடர்பற்றது என்று கூறக் கூடாது.இந்த திருகல் முறுகல் வெங்காயம் விளக்கெண்ணை எல்லாம் வேண்டாம்.
விவாதத்தை தொடங்குங்கள் .மக்கள் எது திருகல் முறுகல் என்று முடிவு பண்ணட்டும்

.


கருத்துகள் இல்லை: