Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

சனி, 9 ஜூலை, 2011

ஓடுகாலி அரசனின் கண்ணியம் பாரீர்

Arasan கூறியது...
அரசன் ( இந்த பெயரில் அர்த்தம் உள்ளது உண்மையே ) இனி அரசன் என்ற பெயரிலேயே கேட்கிறேன். உங்களுக்கு தெரிந்த பதிலை கூறுங்கள். என்னுடைய வார்த்தைகளில் கண்டிப்பாக கண்ணிய குறைவு இருக்காது. இது ஒரு ஆரோக்கியமான விவாதமே அன்றி வேறில்லை. இதில் யாரும் ஜெயிப்பது, தோற்பது முக்கியம் இல்லை
31 மார்ச், 2011 1:55 


பிளாகர் Arasan கூறியது...


இவ்வளவுக்கு பிறகும், (இன்னும்) நீங்கள் சொல்லும் கணக்கையும், சமாளிப்பையும் நம்ப நான் ஒன்றும் ___ ண்ணி வீட்டுக்காரன் இல்லை..
2 ஜூலை, 2011 10:54 pm
நண்பர்களே,
என்னுடைய வாதங்களில் கண்ணியக் குறைவு இருக்காது என்று மார்ச் 31 இல் இங்கே எழுதிய அரசன் [இந்த பெயரில் அர்த்தம் உள்ளது உண்மையே ) , ஜூலை 2  இல் ஒரு அபாண்டத்தை கூறியுள்ளார்.


அதாவது எனக்கும் அவர் குறிப்பிட்டுள்ள நபருக்கும் உள்ள எங்களது சொந்த விவகாரம்.இதை இவர் இங்கே சொல்லுவதுதான் இவரது கண்ணியமா? சரி அதிலாவது உண்மை இருக்கிறதா? அதுவும் இவரே இட்டுக் கட்டியுள்ளார்.  இனியும் கண்ணியம் என்பது கொஞ்சமாவது அவரிடம் இருக்குமானால் அவர் அதை நிருபிக்கட்டும் .அவர் கூறும் நண்ணிக்கு நான் என்ன ஏமாற்றினேன்? என்பதையாவது நிருபித்து அவரது கண்ணியத்தை மீட்கட்டும் 


இந்த மகா பொய்யன் அடுத்தவர்கள் பற்றி புறம் பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளான்.இவன் ஐடியைவைத்து அடையாளம் கண்டுகொள்ளப்பட்டுள்ளது.இந்த பொறுக்கிக்கு இனி இங்கு இடம் இல்லை.இவன் மீது நடவடிக்கை எடுத்து இந்த கபோதியை பெரியளாக்க விரும்பவில்லை.

கருத்துகள் இல்லை: