CRICKET UTHAARANAM PORUNTHUMAA? .பவுலர் வீசும் பந்தில் ஸ்டம்ப்றக்கும்போது அவுட் என்று அம்பையர் கைதூக்கும் முன்பே ஆடியன்ஸ் சீட்டிலிருந்து எழுந்து ஆடுவதை பார்க்கவில்லையா? இங்கே அம்பையருக்கும் வேலை இல்லை.தேர்ட் அம்பையருக்கு வேலை இல்லை என்று எழுதினீர்கள் ,உண்மையில் நீங்கள் எல்லோரும் அப்படித்தான் விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள் .உண்மையில் அங்கெ UMPIRE கை தூக்கினால் தாள் அவுட் .ஸ்டெம்ப் எகிருவதை மட்டும் பர்த்துகொண்டிருக்கிற உங்கள் போன்றவர்களின் ஆர்ப்பாட்டத்தில் ஓரமாக நின்று "இது நோ பல் "என்று சொல்லும் அம்பையர் இன் வார்த்தை உங்கள் காதுகளில் ஏறுவதே இல்லை . அந்த அப்பாவி UMPIRE நிலையில்தான் இன்று ஆலிம்கள் இருக்கிறார்கள் .அச்டின் ரேப்லே பார்ப்பதற்கு நீங்கள் தயாராக இல்லை
.நாங்கள் விளையாடுவது கால்பந்தாட்டம் .மார்க்கம் என்ற எல்லை கோட்டுக்குள் வரம்பு மீறாத விளையாட்டு .நீங்கள் விளையாடுவது கிரிக்கெட் .மார்க்கத்தின் எல்லை தாண்டுவதில்தான் FOUR,SIX என்று மதிக்கப் படுகிறது ,இந்த காலத்தில் கிரிக்கெட் விளையாட்டுக்குத்தான் மரியாதியாதனால் உங்களை அறிவாளி என்று எண்ணிக் கொள்கிறீர்கள் .கால்பந்தாட்டம் ரசிக்கும் எங்களை பார்த்தல் உங்களுக்கு கேவலமாக நினைக்கத் தோன்றுகிறது . அன்று எல்லை மீறி விளையாடிய விளையாட்டு குமுதம் ரிபோர்ட்டர் ,நக்கீரன் போன்றவற்றில் உ
புரிந்து கொள்வதற்காக சொல்லப்பட்ட உதாரணத்தையே விவாதமாக்குவது சொதப்பல்.நான் பந்து வீசியது யூசுப்-சுலைகா வுக்கு ஆதாரம் கேட்டு;அங்கே பேட்ஸ்மேன்தான் ஆலிம் ; 'அம்பயர் என்பவர், நடுநிலையோடு கவனிக்கும் மக்கள். ,ஆலிம் பதில் சொல்லாமல் ஓடிப்போனதிலிருந்து கிளின் போல்ட் என்று முடிவு பண்ணிவிடலாம். அது நோபால் என்றால் மீண்டும் யூசுப்-சுலைகாவுக்கு,முத்தலாக் போன்ற பந்துகளுக்கு பேட்டிங் அதவாது ஆதாரம் தாருங்கள்.
இதே ஸ்டையிலில் இன்னொரு கருத்தும் என்னைப்பற்றி வந்துள்ளது.அவர் ஏன் பதில் தரவில்லை என்று கேட்கவில்லை.அவன் மீண்டும்கேட்பானாயின் தரக்குறைவான அவனது கருத்துக்கு பதில் அளிக்க மரியாதைக்குரிய மேலத்தெரு எங்களது செயனும்பு பெத்தா அவர்கள் [கற்பனை கேரக்டர்] காத்திருக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக