புனரமைப்பு கமிட்டியில் நடந்த குளறுபடி என்ன?
இன்சா அல்லாஹ் விரைவில் ,,,,,,,
நீங்கள் எனக்கு கண்டிப்பாக புது பெயர் வைப்பீர்கள் சொன்னது…
மண்டப நிதி கேள்விக்கு, ''விடண்டா வாதம்'' என்று கூறி இருக்கிறீர்கள்..
இது வரை இந்த ப்ளாக்-கில்( பரணி கரை பண்ணையார் ) வந்தது எல்லாம் புத்திசாலி வாதம் என்றா நினைக்கிறீர்கள்? ''அந்தோ பரிதாபம்.''
ஒன்று செய்யுங்கள். ஒரு கருத்து கணிப்பு நடத்துங்கள். (பள்ளி எலெக்சன் சமயத்தில் நடத்தியது போல் )
அதாவது இது வரை இந்த ப்ளாக்-ல் நீங்கள் எழுதியது எல்லாம் புத்திசாலி வாதம் ... 1..ஆம் 2..இல்லை
யார் எழுதியது வெட்டி விதண்டா வாதம் என்று தெரிந்துவிடும்
இது வரை இந்த ப்ளாக்-கில்( பரணி கரை பண்ணையார் ) வந்தது எல்லாம் புத்திசாலி வாதம் என்றா நினைக்கிறீர்கள்? ''அந்தோ பரிதாபம்.''
ஒன்று செய்யுங்கள். ஒரு கருத்து கணிப்பு நடத்துங்கள். (பள்ளி எலெக்சன் சமயத்தில் நடத்தியது போல் )
அதாவது இது வரை இந்த ப்ளாக்-ல் நீங்கள் எழுதியது எல்லாம் புத்திசாலி வாதம் ... 1..ஆம் 2..இல்லை
யார் எழுதியது வெட்டி விதண்டா வாதம் என்று தெரிந்துவிடும்
ஒன்று செய்யுங்கள். ஒரு கருத்து கணிப்பு நடத்துங்கள். (பள்ளி எலெக்சன் சமயத்தில் நடத்தியது போல் )
அதாவது இது வரை இந்த ப்ளாக்-ல் நீங்கள் எழுதியது எல்லாம் புத்திசாலி வாதம் ... 1..ஆம் 2..இல்லை
யார் எழுதியது வெட்டி விதண்டா வாதம் என்று தெரிந்துவிடும்
நான் பெயர் சொன்னாலும் நீர் திருந்த மாட்டீர் சொன்னது…
அப்புறம் ''பெயர் கூற ஆசைதான்'' கேட்ட கேள்விக்கு பதில் இல்லையா ? இன்னும் கதை எழுத யோசிக்க வில்லையா ?
அப்போ ஊரை இரண்டாக்க நினைத்தது ஜிப்பாக்காரர்ரா ? சென்னை ஜமாத்தா? அவர் சென்னை ஜமாத்தில் எந்த பொறுப்பிலும் இல்லை என்று ஊரில் கேள்விபட்டேன்.
ஒன்று சொல்லி விட்டு அதற்கு ஒரு விளக்கெண்ணெய் விளக்கம் (செங்கொடி சொன்னது போல் )
இந்த வயசிலாவது திருந்த நினைக்கலாமே ?
பெயரில்லா சொன்னது…
உங்கள் தொழுகையை நிறுத்த முயற்சி. அதனால் அனுமதி வாங்குங்கள் என்று சொன்ன ஜமாஅத் பிரமுகர் யார் ? இது உண்மையா ? ( கோஸ் பீர் என்று கோரி விடாதீர் ஏனென்றால் அவர் சாட்சிக்கு வரமாட்டார் ) அப்புறம் நீஙகளே எனக்கு ஒரு புது பெயர் வைத்து விடுங்கள்
அப்போ ஊரை இரண்டாக்க நினைத்தது ஜிப்பாக்காரர்ரா ? சென்னை ஜமாத்தா? அவர் சென்னை ஜமாத்தில் எந்த பொறுப்பிலும் இல்லை என்று ஊரில் கேள்விபட்டேன்.
ஒன்று சொல்லி விட்டு அதற்கு ஒரு விளக்கெண்ணெய் விளக்கம் (செங்கொடி சொன்னது போல் )
இந்த வயசிலாவது திருந்த நினைக்கலாமே ?
ஒன்று சொல்லி விட்டு அதற்கு ஒரு விளக்கெண்ணெய் விளக்கம் (செங்கொடி சொன்னது போல் )
இந்த வயசிலாவது திருந்த நினைக்கலாமே ?
பெயரில்லா கூறியது...
இங்கு தொழுகை முடித்த தவ்ஹித் ஜமாத்தினர் ஜிப்பாவாலாவுக்கும் மற்றவர்களுக்கும் கண்டனத்தை தெரிவிக்கக வேண்டியதாயிற்று.
உள்ளூர்வாசிகள் யாரும் இதை கண்டுகொள்ளவில்லை.ஏன் சென்னை வாசிகளை ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
பின் ஏன் யா
வந்துட்டாங்கையா ,வந்துட்டாங்கசென்னையிலிருந்து வந்துட்டாங்கபண்ணையை நோக்கி வந்துட்டாங்கபகையை வளர்க்க வந்துட்டாங்கஅவர்களுக்கு(சென்னை) விருப்பம் இல்லை. அவர்கள் வரும்முன் ஏன் இப்படிஒரு நோட்டீஸ் ?அவர்கள் ஊரை பிரிக்க வருகிறார்கள் என்று உங்களுக்கு வஹி வந்ததா ?இல்லை அவர்கள் அதற்கு தான் வர வேண்டும் என்று ஆசையா
பெயரில்லா கூறியது...
அய்யா, அது மீலாது விழா இல்லை. சமூக விழிப்புணர்வு விழா என்ற பெயரில் பிற இயக்கங்களை திட்ட போட்ட விழா என்று காட்டி கொடுத்தது யார் ?
வழக்கம் போல் ........................
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
விளக்கம் கேட்கும் வாலிபர் சங்கம்கூறியது...
அப்புறம் மீண்டும் மீண்டும் கேட்கிறோம்.ஆனால் நீங்கள் கட்டிட நிதி குளறுபடி பற்றி ஒன்றுமே கூற மாட்டேன் என்கிறீர்கள்.
இதையாவது கூறுங்கள்
""ஊர் மக்கள் கொடுத்தது பள்ளி புனரமைப்பு நிதியா ?
அல்லது
சமையல் கூடம் இல்லாத மண்டப நிதியா?""
இதையாவது கூறலாமே .பொது பணத்தை கையாண்டதில் உள்ள குழப்பத்தை கூறுங்கள் .
பெயரில்லா கூறியது...இங்கு தொழுகை முடித்த தவ்ஹித் ஜமாத்தினர் ஜிப்பாவாலாவுக்கும் மற்றவர்களுக்கும் கண்டனத்தை தெரிவிக்கக வேண்டியதாயிற்று.
உள்ளூர்வாசிகள் யாரும் இதை கண்டுகொள்ளவில்லை.ஏன் சென்னை வாசிகளை ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
பின் ஏன் யா
வந்துட்டாங்கையா ,வந்துட்டாங்க
சென்னையிலிருந்து வந்துட்டாங்க
பண்ணையை நோக்கி வந்துட்டாங்க
பகையை வளர்க்க வந்துட்டாங்க
அவர்களுக்கு(சென்னை) விருப்பம் இல்லை. அவர்கள் வரும்முன் ஏன் இப்படிஒரு நோட்டீஸ் ?
அவர்கள் ஊரை பிரிக்க வருகிறார்கள் என்று உங்களுக்கு வஹி வந்ததா ?
இல்லை அவர்கள் அதற்கு தான் வர வேண்டும் என்று ஆசையா
பெயரில்லா கூறியது...அய்யா, அது மீலாது விழா இல்லை. சமூக விழிப்புணர்வு விழா என்ற பெயரில் பிற இயக்கங்களை திட்ட போட்ட விழா என்று காட்டி கொடுத்தது யார் ?
வழக்கம் போல் ........................
விளக்கம் கேட்கும் வாலிபர் சங்கம்கூறியது...அப்புறம் மீண்டும் மீண்டும் கேட்கிறோம்.ஆனால் நீங்கள் கட்டிட நிதி குளறுபடி பற்றி ஒன்றுமே கூற மாட்டேன் என்கிறீர்கள்.
இதையாவது கூறுங்கள்
""ஊர் மக்கள் கொடுத்தது பள்ளி புனரமைப்பு நிதியா ?
அல்லது
சமையல் கூடம் இல்லாத மண்டப நிதியா?""
இதையாவது கூறலாமே .பொது பணத்தை கையாண்டதில் உள்ள குழப்பத்தை கூறுங்கள் .
அல்லது
சமையல் கூடம் இல்லாத மண்டப நிதியா?""
இதையாவது கூறலாமே .பொது பணத்தை கையாண்டதில் உள்ள குழப்பத்தை கூறுங்கள் .
பெயர் கூற ஆசைதான். நான் சம்பாதிக்க ஆரம்பிக்கும் பொழுது கண்டிப்பாக பெயர் கூறுகிறேன் (இன்ஷா அல்லாஹ் ) . கூறியது...
கட்டிட நிதி பற்றி கூட்டத்தில் தான் கூறுவேன் என்று சொல்லுவது சரியா?
தாங்களுக்கு தெரிந்ததை இங்கு கூறலாமே.. முன்பு ஊர் வாலிபர்களிடம் மண்டபம் கட்ட காரணம் மற்றவர்கள் தான் என்று பொய் பிரச்சாரம் செய்தது இப்போ எடுபடாது என்ற காரணமா? ஏகத்துவ வாதியாக இருந்துவிட்டு நீங்களும் மண்டபம் கட்டும் போது, அதிலுள்ள குறை நிறைகளை ஊரில் நியாயத்தை கூறி நிறுத்தாமல், அன்று அமைதியாக இருந்து விட்டு இன்று கூட்டத்தை கூட்டுங்கள் நியாயம் கேட்போம் என்று கூறலாமா ?இதை அன்றே செய்திருக்கலாமே ?
அமைப்பு ரீதியிலும், அடியாள்ரீதியிலும் பலம் வாய்ந்த உங்களால் முடியாததை இன்று சம்பாதிக்கவே ஆரம்பிக்காத எங்களை கூட்ட சொல்லலாமா ? ஊர் ஜமாத்தின் குறைகளை ஜமாஅத் கூட்டத்தில் கூறலாம்.கட்டிட நிர்வாகத்தின் குறைகளை கட்டிட கூட்டத்தில் தானே கூறமுடியும். எனவே
கட்டிட நிர்வாகத்தின் மூலம் ஒரு கூட்டம் கூட்டிஅந்த நிர்வாகத்தில் உள்ள (இருந்த ) பிரச்சனைகளை தெரியபடுத்தலாமே ?
அண்ணனே உங்களிடம் நியாயத்தை எதிர் பார்த்தவனாக காத்து கொண்டு இருக்கிறேன்.ஏனேன்றால் போன நிர்வாகத்தில் நீங்கள் மட்டுமே ஏகத்துவவாதி என்று நீங்களே கூறி உள்ளீர்கள் .(மற்றவர்கள் எல்லாம் அவ்வளவு இறை அச்சம் உள்ளவர்கள் என்று என்னால் உறுதியாக கூற முடியவில்லை).
So you only the responsible and also a loop hole for me and my friends at our village ///அமைப்பு ரீதியிலும், அடியாள்ரீதியிலும் பலம் வாய்ந்த உங்களால் முடியாததை இன்று சம்பாதிக்கவே ஆரம்பிக்காத எங்களை கூட்ட சொல்லலாமா ?////சம்பாதிக்கவே ஆரம்பிக்காதவருக்கு ஊர்க்க்கதை எதற்கு? சுயநலமிக்க உங்களுக்கு ஊரை பற்றி என்ன அக்கறை ?அதுவும் நல்ல காரியங்களில் ஆக்க பூர்வமான காரியங்களில் இருந்தால் வரவேற்ப்புக்குரிய விசயம்.முடிந்து போன விசயத்தை இப்போது கிண்டி எதை சாதிக்கப் போகிறீர்கள்? பள்ளிவாசல் புனர்நிர்மானத்தை எப்படி மீண்டும் தொடங்கலாம் ?என்பது போன்ற விசயங்களில் அக்கறை காட்டினால் கொஞ்சமாவது ஊர் னலனில் அக்கறை இருக்கிறது என்று நம்பலாம். இல்லை தவறை கண்டிக்கும் ஆர்வமாக இருந்தால் ஜமாத்தை கூட்ட முயற்சிக்கலாம்.அதையெல்லாம் விட்டுவிட்டு இங்கே சொல்லுங்கள் என்று ஆசையாக வடிவதை பார்த்தால் நன் எதையாவது இங்கே கூறி எனக்கும் ஏனையோருக்கும் பிரச்னை வரவேண்டும் அதை வேடிக்கை பார்க்கவேண்டும் என்று வேலையத்த மாமியாளின் ஊர் மசாலாவை அரைக்க ஆசையாகவல்லவா இருக்கிறது?இந்த சின்ன வயசிலே கிழட்டு மாமியா ஆசை தங்களுக்கு வரலாமா?நான் எதற்கு ஜமாத்தை கூட்ட வேண்டும்? ஏதாவது வழியிலோ அல்லது மீண்டும் வசூல் பண்ணியோ எடுத்த காரியத்தை முடிக்கவேண்டும் என்ற எண்ணமே என்னிடம் உள்ளது .அதற்கு மாற்றமான எண்ணம் யாரிடம் உள்ளதோ அவர்களே கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
கட்டிட நிதி பற்றி கூட்டத்தில் தான் கூறுவேன் என்று சொல்லுவது சரியா?
தாங்களுக்கு தெரிந்ததை இங்கு கூறலாமே.. முன்பு ஊர் வாலிபர்களிடம் மண்டபம் கட்ட காரணம் மற்றவர்கள் தான் என்று பொய் பிரச்சாரம் செய்தது இப்போ எடுபடாது என்ற காரணமா? ஏகத்துவ வாதியாக இருந்துவிட்டு நீங்களும் மண்டபம் கட்டும் போது, அதிலுள்ள குறை நிறைகளை ஊரில் நியாயத்தை கூறி நிறுத்தாமல், அன்று அமைதியாக இருந்து விட்டு இன்று கூட்டத்தை கூட்டுங்கள் நியாயம் கேட்போம் என்று கூறலாமா ?இதை அன்றே செய்திருக்கலாமே ?
அமைப்பு ரீதியிலும், அடியாள்ரீதியிலும் பலம் வாய்ந்த உங்களால் முடியாததை இன்று சம்பாதிக்கவே ஆரம்பிக்காத எங்களை கூட்ட சொல்லலாமா ? ஊர் ஜமாத்தின் குறைகளை ஜமாஅத் கூட்டத்தில் கூறலாம்.கட்டிட நிர்வாகத்தின் குறைகளை கட்டிட கூட்டத்தில் தானே கூறமுடியும். எனவே
கட்டிட நிர்வாகத்தின் மூலம் ஒரு கூட்டம் கூட்டிஅந்த நிர்வாகத்தில் உள்ள (இருந்த ) பிரச்சனைகளை தெரியபடுத்தலாமே ?
அண்ணனே உங்களிடம் நியாயத்தை எதிர் பார்த்தவனாக காத்து கொண்டு இருக்கிறேன்.ஏனேன்றால் போன நிர்வாகத்தில் நீங்கள் மட்டுமே ஏகத்துவவாதி என்று நீங்களே கூறி உள்ளீர்கள் .(மற்றவர்கள் எல்லாம் அவ்வளவு இறை அச்சம் உள்ளவர்கள் என்று என்னால் உறுதியாக கூற முடியவில்லை).
So you only the responsible and also a loop hole for me and my friends at our village
கட்டிட நிர்வாகத்தின் மூலம் ஒரு கூட்டம் கூட்டிஅந்த நிர்வாகத்தில் உள்ள (இருந்த ) பிரச்சனைகளை தெரியபடுத்தலாமே ?
அண்ணனே உங்களிடம் நியாயத்தை எதிர் பார்த்தவனாக காத்து கொண்டு இருக்கிறேன்.ஏனேன்றால் போன நிர்வாகத்தில் நீங்கள் மட்டுமே ஏகத்துவவாதி என்று நீங்களே கூறி உள்ளீர்கள் .(மற்றவர்கள் எல்லாம் அவ்வளவு இறை அச்சம் உள்ளவர்கள் என்று என்னால் உறுதியாக கூற முடியவில்லை).
So you only the responsible and also a loop hole for me and my friends at our village
///அமைப்பு ரீதியிலும், அடியாள்ரீதியிலும் பலம் வாய்ந்த உங்களால் முடியாததை இன்று சம்பாதிக்கவே ஆரம்பிக்காத எங்களை கூட்ட சொல்லலாமா ?////
சம்பாதிக்கவே ஆரம்பிக்காதவருக்கு ஊர்க்க்கதை எதற்கு? சுயநலமிக்க உங்களுக்கு ஊரை பற்றி என்ன அக்கறை ?அதுவும் நல்ல காரியங்களில் ஆக்க பூர்வமான காரியங்களில் இருந்தால் வரவேற்ப்புக்குரிய விசயம்.முடிந்து போன விசயத்தை இப்போது கிண்டி எதை சாதிக்கப் போகிறீர்கள்? பள்ளிவாசல் புனர்நிர்மானத்தை எப்படி மீண்டும் தொடங்கலாம் ?என்பது போன்ற விசயங்களில் அக்கறை காட்டினால் கொஞ்சமாவது ஊர் னலனில் அக்கறை இருக்கிறது என்று நம்பலாம். இல்லை தவறை கண்டிக்கும் ஆர்வமாக இருந்தால் ஜமாத்தை கூட்ட முயற்சிக்கலாம்.அதையெல்லாம் விட்டுவிட்டு இங்கே சொல்லுங்கள் என்று ஆசையாக வடிவதை பார்த்தால் நன் எதையாவது இங்கே கூறி எனக்கும் ஏனையோருக்கும் பிரச்னை வரவேண்டும் அதை வேடிக்கை பார்க்கவேண்டும் என்று வேலையத்த மாமியாளின் ஊர் மசாலாவை அரைக்க ஆசையாகவல்லவா இருக்கிறது?இந்த சின்ன வயசிலே கிழட்டு மாமியா ஆசை தங்களுக்கு வரலாமா?
நான் எதற்கு ஜமாத்தை கூட்ட வேண்டும்? ஏதாவது வழியிலோ அல்லது மீண்டும் வசூல் பண்ணியோ எடுத்த காரியத்தை முடிக்கவேண்டும் என்ற எண்ணமே என்னிடம் உள்ளது .அதற்கு மாற்றமான எண்ணம் யாரிடம் உள்ளதோ அவர்களே கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
வந்துட்டாங்கைய்யா
வந்துட்டாங்க கவிதை சூப்பர் .ஆனால் அதை ஊரில் தெரிய படுத்திய விதம் தான் (தகப்பன் பெயர் தெரியாத தறுதலை போல் உள்ளது) சரி இல்லை. அதாவது அது ஏகத்துவவாதி செயல் இல்லை. ஹக்கை துணிந்து சொல்லலாம்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
- அப்புறம் கட்டிட நிதி பற்றி ஒன்றும் கூற மாட்டேன் என்று உறுதியுடன் இருக்கிறீர்கள் பாராட்டுகள். அது என்ன மற்றதை பற்றி எல்லாம் பக்கம் பக்கமாக எழுதும் நீங்கள் பள்ளி பற்றி மட்டும் கூட்டத்தில் மட்டும் தான் சொல்வேன் என்பதில் ஏதும் ரகசியம் உண்டா ? அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்
வந்துட்டாங்கையா ,வந்துட்டாங்க
சென்னையிலிருந்து வந்துட்டாங்க
பண்ணையை நோக்கி வந்துட்டாங்க
பகையை வளர்க்க வந்துட்டாங்க
என்று பண்ணைவாசிகளின் வரவேற்ப்புடன் ஆறாம்பண்ணை வந்த சென்னைவாசிகள் உள்ளூரில் உள்ளோர் வரவேற்ப்பை உண்மை படுத்தினர்.
கடந்த ஞாயிறன்று விழிபிதுங்கிய விழா நடத்த வந்த சென்னையில் உள்ள சிலர், லுகர் தொழுகையில் இமாமத் செய்ய பள்ளி இமாம் இருக்கிறார் .அவரை இமாமத் வைக்க விடவில்லை. சரி அது போகட்டும் பெரும்பாலும் இந்த மாதிரியான கட்டத்தில் வெளியூரில் இருந்து வந்த சிறப்பு விருந்தினர்களே இமாமத் செய்வது வழக்கம்.அவர்களையும் இமாமத் செய்ய கூறாமல் ,யார் இமாமத் செய்தால் இரண்டாவது ஜமாஅத் நடைபெறுமோ அவரை வைத்து இமாமத் செய்ய பணித்தார்கள். மார்க்க அறிவிலும் மகதப் மதரசா குழந்தையாகவே இருக்கும் அவரிடம் கொஞ்சமாவது சமயோகிதம் இருந்தால் அதற்க்கு அவர் மறுத்திருப்பார். ஆனால் பள்ளி நிர்வாக தேர்தல் காலத்தில் செய்தது போலவே அவர் இப்போதும் அல்லாவுக்காக தொழாமல் வம்பர்களின் யோசனைப்படி வீம்புக்காக இமாமத் செய்தார்.இரண்டாவது ஜமாஅத் நடந்தது .ஜிப்பாவும் நீண்ட தாடி மட்டுமே பயானுக்கு போதும் என்ற தகுதியுடன் பயான் பண்ணியவர் இரண்டாவது ஜமாஅத் வைத்தவர்களை கீழ்த்தரமாக பேசியதால், அங்கு தொழுகை முடித்த தவ்ஹித் ஜமாத்தினர் ஜிப்பாவாலாவுக்கும் மற்றவர்களுக்கும் கண்டனத்தை தெரிவிக்கக வேண்டியதாயிற்று.
உள்ளூர்வாசிகள் யாரும் இதை கண்டுகொள்ளவில்லை.ஏன் சென்னை வாசிகளை ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
அனபர்களே இங்கே இது பற்றி உங்களது கருத்துக்களை சொல்ல வேண்டுகிறேன்.
இமாம் லீவு நாட்களில் மதரசாஆசிரியர் இமாமத் செய்வதற்கு பதிலாக வேறொருவர் இமாமத் செய்ய நிர்வாகம் பணித்துள்ளது வரவேற்க்கதக்கது.
இமாம் லீவு நாட்களில் மதரசாஆசிரியர் இமாமத் செய்வதற்கு பதிலாக வேறொருவர் இமாமத் செய்ய நிர்வாகம் பணித்துள்ளது வரவேற்க்கதக்கது.
இப்னுபஷீர்(2), on மார்ச்6, 2011 at 2:17 AM said:
மனிதநேயனிடமிருந்து மனித நேயத்தை கற்றுகொள்ளுங்கள்.
ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டுங்கள் என்று சொன்ன இயேசுவை சித்ரவதை செய்து கொன்றவர்கள் முஸ்லிம்களா?
பாவம் போல் காட்சியளிக்கும் அஹிம்சாமூர்த்தி காந்திஜியை கொன்றது யார்?
ஹே ராம் என்று உயிரிழந்த ராம பக்தர் அல்லவா?,அத்துடன் கோட்சே விட்டாரா?மத ஒற்றுமையை வலியுருத்தியவரையும் கொல்லவேண்டும்.அதன் மூலம் கலவரம் ஏற்படுத்தி முஸ்லிம்களையும் கருவறுக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திய அந்த நய வஞ்சகன் முஸ்லிமா?
இனவெறிக்காக ஆப்ரகாம் லிங்கனைக் கொன்றவன் முஸ்லிமா?
அணுகுண்டுகளை வீசி பெண்கள் என்ன குழந்தைகள் என்ன புல்பூண்டுகள் கூட இல்லாமல் இன்றுவரை நாசாமாக்கிய கொடுங்கோலர்கள் இன்று அமைதி பூங்காவின் காவலர்களா?
பாலஸ்தின வீரர்களுக்காக பெய்ரூட்டில் அத்தனை மக்களையும் மின்சாரம் உணவு தண்ணீர் இல்லாமல் குண்டுமழை பொழிந்த,முகாம்களில் இருந்த பெண்,குழந்தைகளையும் கொன்று புடோசரால் குழிதோண்டி பிணங்களை புதைத்த புண்ணியவான்கள் முஸ்லிம்கள் அல்ல ,ஹிட்லர் பற்றி பேசும்போது மதம் மறைக்கப் படுவது ஏன்? ஹிட்லரால் கொடுங்கோலானாக மாற்றிய யூதர்களின் நய வஞ்சகம் மறைக்கப் படுவது ஏன்?
ஆப்கானில் புகுந்து அந்நிய நாடு பெண்கள் குழந்தைகள் நோயாளிகள் வயோதிகர் என்று பாராது லட்சக்கணக்கான மக்களை கொன்றது பொதுவுடமைக்காகவா? அங்கே பெண்களின் கற்புகளை சூறையாடியது ஆணாதிக்கமா?அல்லது தங்கள் வீரர்களுக்கு பொதுவுடைமை கற்று தந்த தனியுடமை பாடமா?
ஒரு பெறல் ஆறு டாலர் என்ற வீதத்தில் வாங்கி 150 டாலருக்கு உலக சந்தையில் விற்ற உலகமாக தாதாவிடமிருந்து அரபுலகை காப்பாற்ற முயற்சித்த எகிப்து நாசரைய்ம் அதன் பின்னர் சவூதி பெயசலையும் அந்நாட்டு மக்களைவைத்தே கொலை செய்து நாடகமாடும் பாதகன் முஸ்லிமா?
ஏன் நம் இந்தியாவில் ஜாலிவாலபாக் படுகொலை செய்தது முஸ்லிமா?
பொற் கோயிலில் ராணுவம் நுழைந்தமிகாக இந்திரா காந்தியை கொலை செய்தது முஸ்லிமா?
பாபரி மஸ்ஜிதை இடித்துவிட்டு முஸ்லிம்களை கொலையும் செய்த கொடுமை களை சொல்லவும் வேண்டுமா?
இந்திராஜி கொலைக்காக பெண்கள் குழந்தைகள் உட்பட மூன்றாயிரம் சீக்கியர்களை கொன்றவர்களும் முஸ்லிம்கள் அல்ல
குஜராத் கலவரத்தை பற்றிய தெகல்காவின் விசாரணைகளின் உண்மைகளை மறுத்து பாருங்கள்.
குஜராத் மந்திரியை கைது செய்தததிர்க்காக பிரதமரின் பேட்டியை படித்து பாருங்கள்.
முஸ்லிம்களை பயங்கரவதிகாளாக காட்டி உலகத்தில் அமெரிக்க ஆதாயம் தேடுகிறது.
முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக காட்டி இந்தியாவில் பாஜக ஆதாயம் தேடுகிறது/
அதிலும் மனவேதனை என்ன வென்றால் தங்களின் சூழ்ச்சிக்கு முஸ்லிம்களையே பயன்படுத்துகிறார்கள்.
ரஷ்யாவைப்போல பொருளாதார சரிவு எற்படவிருந்ததை மறைத்து பேரழிவு ஆயுதம் என்றுகூறி டாலரிலிருந்து யுரோக்கு மாறிய சதாமை ஒழித்து இராக்கை கைப்பற்றி எண்ணெய் மார்க்கெட் கைக்கு வந்த பிறகு வெட்கம் இல்லாமல் இராக்கில் பேரழிவு ஆயுதம் என்று சொன்ன படு பாதகன் எந்த மதம்?
விண்ணில் இருந்து வீசப்பட்ட நவீன குண்டுகள் பெண்களையும் குழந்தைகளையும் நோயாளிகளையும் தவிர்த்து ராணுவ வீரகளை மட்டுமா கொலை செய்தது?
அங்கு நடந்த கற்பழிப்புகளும் சிறை கொடுமைகையும் ,தீவிரவாதிகள் என்று கூறப்படும் புரட்சியாளர் களால் கடத்தப்பட்ட வர்களுக்கு நேர்ந்த அனுபவங்களையும் ஒப்பிடுக்கொள்ளுங்கள்.
செத்த மாட்டுக்காக ஐந்து மனிதர்களை கொன்ற கொடுங்கோலர்கள் முஸ்லிம்களா?
தலித் வீட்டில் தண்ணீர் குடித்ததற்காக நாயை விரட்டிய பண்பாளர்கள் முஸ்லிம்களா?
நாயிக்கு தண்ணீர் புகட்டிய காரணத்திற்க்காக விபச்சார குற்றத்தை மன்னித்த இஸ்லாம் பண்பானதா?இன்னும் எத்தன வரலாற்று கொடுமைகள் இங்கு விடபட்டிருக்கலாம்.அவற்றை எல்லாம் செய்தது முஸ்லிம்களா?
கன்றுக்காக ஆலயமணி அடித்து நீதி கேட்ட பசுவுக்காக தன மகனை கொன்றதை புகழ்ந்து கொள்ளுங்கள் .
கொடி தளிர்க்க தனது தேர் கொடுத்த பாரி வள்ளலை புகழ்ந்து கொள்ளுங்கள்
கணவன் அநீதியாக கொல்லப்பட்டதர்க்காக,மதுரையில் உள்ள பெண்கள் குழந்தைகள் மற்றும் அப்பாவி மக்களை எரித்த கண்ணகியை புகழ்வதை நான் குறை காண வில்லை.இஸ்லாத்தோடு ஒப்பிடாதீர்கள்.