Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

திங்கள், 13 ஜனவரி, 2014

முஜாஹிதைக் கண்டு பீஜே பயந்து ஓடுவது ஏன்?
முஜாஹிதுடன் விவாதிக்க பீஜே பயப்படுகிறாராம் .ஆம் பயப்படுகிறார் உண்மைதான் .பீஜெஎன்னும் சிங்கத்துடன் விவாதிக்க ஒரு சிங்கம் அல்லது புலி வந்தால் அவர் எதிர்கொள்வார் .ஒரு யானை வந்தால் எதிர்கொள்வார் .ஆனால் ஒரு பண்ணி வந்தால் ,,,,,நிச்சயம் எதிர் கொள்ளமாட்டார் .அதனுடன் வாதித்து பீஜே வெற்றி பெற்றாலும் தோல்வியுற்ற பண்ணிக்கே பெருமை .நான் சிங்கத்துடன் போரிட்டு சிங்கம் வெற்றி பெற்றாலும் உடல் முழுவதும் சாக்கடை ஆக்கிவிட்டேன் ,ஆதாலால் எனக்கே உண்மையான வெற்றி என்று பண்ணி சொல்லுமாம்

சிங்கத்தை பலதடவைகள் சண்டைக்கு பண்ணி அழைத்தாலும் சிங்கம் அதை மறுப்பதையும் மிரண்டு ஓடுவதையும் படத்தில் கிளிக் செய்து பாருங்கள் 

கருத்துகள் இல்லை: