Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

வியாழன், 27 ஜூன், 2013

மோடியுடன் இணைந்தார் நமீதா



சோ டைரக்சனில் குருமூர்த்தி தயாரிப்பில் “மோடிகாத்த பாடி “படம் விரைவில் வெளிவருகிறது .

மோடி உத்தரகாண்டில் பயணித்த குஜராத்திகளை காப்பற்றுவதற்காக ஹெலிகாப்டரில் செல்லுகிறார். ஹெலிகாப்ப்டரில் இருந்து கயிறில் தொங்கிக் கொண்டே இன்னொரு கையில் இருக்கும் வலையை வீசுகிறார். அந்த வலையில் 1000 குஜராத்திகள் சிக்குகிறார்கள் .அப்படியே ஒரு கையில் தூக்கிக் கொண்டும் ஹெலிகாப்டரில் தொங்கிக் கொண்டும் டெல்லி வருகிறார் .அவர்களை டெல்லியில் இறக்கிவிட்டு மீண்டும் மீண்டும் உத்தரகாண்ட் சென்று ,மொத்தம் 15 தடவை சென்று 15000 குஜராத்திகளை மோடி காப்பாற்றுகிறார் .அதில் தப்பித்தவறி நமிதாவும் சிக்கிவிட்டார் .மோடி ஒருகையில் ஹெலிகாப்டரில் தொங்கிக் கொண்டும் இன்னொரு கையில் 1000 குஜராத்திகளை 15 முறைகள் தூக்கி காப்பாற்றியதை கண்டு மோடியின் வீரத்தில் மயங்குகிறார். அவருக்கு நன்றி சொல்லும் சாக்கில் அவர் தாடியை தடவி பாக்கிறார் .அவர் நன்றி உணர்வை எண்ணி மோடி அவருடன் அன்பை ஒழுக செய்கிறார். அப்போது நமிதா நீங்கள் 15000 பேர்களை காப்பாற்றியதை பெருமை பட கூறி இருப்பினும் ஒரே ஒருபாடியை மட்டும் காப்பாற்ற வேண்டுகிறார் .அவரது உருக்கமான வேண்டுகோளில் மோடியின் உள்ளமெல்லாம் உருகி கண்ணீராய் பெருக்கெடுத்து உடம்பெல்லாம் வடிந்து அதனுடன் மோடியின் சிறுநீரும் கலந்து ஓடுகிறது .ஹீரோ வேடமும் காமெடியன் வேடமும் மோடியே ஏற்றுக் கொண்டதால் படம் இப்படி போகிறது .
பின்னர் பாடியை காப்பாற்ற மோடி ஹெலிகாப்டரில் புறப்படுகிறார் .நமீதா பாடியை என்னால்தான் அடையாளம் காட்ட முடியும் என்று கூற நமீதாவையும் அழைத்து செல்கிறார் .உத்தரகாண்டில் இருவரும் இறங்கி டூயட் பாடி , பாடியை தேடுகிறார்கள் .பாடியை கண்டு பிடித்த மகிழ்ச்சியில் தனது அதீத சக்தியால் ஹெலிகாப்டரை படகு ஆக்கி மழை வெள்ளத்தில் மிதந்து டூயட் தொடர்கிறது..மோடி கண்டுபிடித்த பாடி எது ?நமீதாவின் பிரெசியரா? அல்லது நிலச்சரிவில் சிக்கி நமிதாவின் முன்னாள் காதலனின் பாடியா? என்பதை விரைவில் வெளிவர உள்ள திரையில் காணுங்கள் .

கருத்துகள் இல்லை: