Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

திங்கள், 4 பிப்ரவரி, 2013

கற்பழித்து தூக்கில் போட்டு கொன்ற கொடுமையின் உச்சகட்டம்


ஜனவரி 13-இல் டெல்லியில் கூலி தொழில் செய்யும் கணவனை பார்ப்பதற்காக பயணச் செலவுக்கு பணம் இல்லாத காரணத்தினால் தனது 10 வயது மகன் மற்றும் இரு உறவினர்களுடன் நடந்தே டெல்லிக்கு செல்ல முடிவெடுத்த ஏழைப் பெண்ணின் பயணத்தின் போது சிலரின் வன்புணர்ச்சியில் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு நிர்வாணமாக மரத்தில் தூக்கில் போடப்பட்டிருக்கிறார்.

இச்செய்தி எந்த ஊடகத்திலும் வெளியிடப்படவில்லை.

பெண்களுக்கு பாலியல் பிரச்சனைக்கான எதிர்ப்புகள் என்பது வர்க்கம் சார்ந்த சூழ்நிலையில் தீர்மானிக்கப்படும் சமூகத்தில் நாம் இருக்கிறோமென்றால் பெண் உரிமையாவது; புண்டை உரிமையாவது. இந்த வக்கற்ற அரசாங்க அதிகார போகத்தில் இனியும் ஏழைப் புண்டைகள் சிதறடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அவலத்தை இந்திய மூவண்ண தேசிய துணியில் அடக்கம் செய்து தேசியத்தை அவமானப்படுத்து..
2

+5
Hide comments

Dheepan Raj20:01

சகோதரி கொச்சை சொற்களை பயன் படுத்த வேண்டாமே  . . .

babu r20:11

enge poe kondirikirom enna nadakkiradhu inge manidhathin maranam idhu mannithuvidu saghodhari

rajasekaran seetharaman21:22
+
1
2
1

குருதி துடிக்கும் நியாயமான கோபமே...கொச்சைச் சொல்லை பயன்படுத்த வேண்டாமே...இதிலும் வசதி படைத்தவர்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே எதிர்ப்புக் குரல் எழும்புகிறது. இவர்களுக்காய்க் குரல் எழுப்ப மக்களுக்கு மனமில்லையா? துணிவில்லையா?

Ibrahim Sheikmohamed21:57Edit

தமிழச்சி ,உங்களது கோபத்தின் உக்கிரத்தை வெளிப்படுத்த கொச்சையான சொற்களை  பயன்படுத்தியுள்ளீர்கள்.இந்த கொச்சையான  சொற்கள் குற்றத்தின் கொடுமையை குறைத்துவிடும்  .லூட்டி அடிக்கும் கல்லூரி மாணவி இரவில தனது நண்பருடன் பாசத்துடன் ஆபாசத்தையும் கலந்ததால் வன்புணர்ச்சிக்கு ஆளாகி கொல்லப்பட்டது மட்டும் தான் இந்தியாவில்   நடந்த ஒரே நிகழ்வு போல கொதித்தவர்கள் இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
இலங்கை பெண்ணை சவூதி அரசு கொலைகுற்றம் சுமத்தி கொன்றதற்காக கண்ணீரை வெள்ளமென பொழிந்தவர்களை காணோமே !

கருத்துகள் இல்லை: