Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

தடம் புரண்ட விழாமற்றும் கட்டிட நிதியை கள்ளத்தனமாக பெற முயற்சி


Arasan கூறியது...
கமிட்டியின் ஆலோசனை கூட்டத்தில் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.அதன் பின்னர் கமிட்டியின் முடிவை செயல் படுத்தத ஒத்துழைக்க வேண்டும் கமிட்டி முடிவு தவறாக இருக்கும் பட்சத்தில் கூட ஒத்துழைக்க வேண்டுமா? இது ஒன்றும் இயக்க வேலை இல்லையே? அந்த முடிவு தவறு என்று ஊர் ஜமாஅத் கூட்டத்தில் நீங்கள்(தவ்ஹீத்வாதி ) பகிரங்கபடுத்தி இருக்கலாமே. உங்கள் வார்த்தைக்கு (எதிர்ப்புக்கு) மரியாதை இல்லையென்றால் அந்த நிர்வாக குழுவில் இருந்திருக்கலாமா? ஊர் மக்களுக்கு வசூல் பணம் எவ்வளவு என்று தெரியுமா. தெரிந்து இருந்தால் முக்கால் பங்கு பணத்தில் சமையல் அறை இல்லாத மண்டபம்& இரண்டாவது மாடி கட்டவிட்டிருக்க மாட்டார்கள். நீங்கள்(தடம் புரண்ட பு. க.) உங்கள் முடிவை ஜமாத்தில் கூறவில்லை என்று நீங்களே கூறி இருக்கிறீர்கள். அது(கூறாதது) தவறு தானே




15 ஏப்ரல், 2011 4:52 அம   வசூல் பணம் நிரந்தரமாக பள்ளிபோர்டில் எழுதப் பட்டு வந்தது.மேலும் மாதந்தோறும் வரவு செலவு அறிக்கை பள்ளி நோட்டிஸ் போர்டில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.  மற்றவை ஏற்கனவே பதில் சொல்லப்பட்டது

பெயரில்லா Arasan கூறியது...


ஊரில் மீட்டிங் நடத்தியவர்கள் மீட்டிங் நடத்ததான் வந்தார்கள் நடத்தி முடித்தபின் சென்று விட்டார்கள். பள்ளி கட்ட என்று வசூல் செய்து விட்டு தடம் புரண்டு மீட்டிங் நடத்தவில்லை. எந்த விசயத்திற்காக வந்தார்களோ, கூடினார்களோ, அவர்களுக்குள் வசூல் செய்தார்களோ அதில் இருந்து அவர்கள் தடம் மாறவில்லை. நம்பி பணம் கொடுத்தவர்களுக்கு மாற்றம் செய்ய வில்லை
5 ஏப்ரல், 2011 4:58   மீலாது விழா என்றதும் என்னை கண்டித்தவர்கள் நாங்கள் சன்மார்க்க விழிப்புணர்வு விழா தான் நடத்துகிறோம் என்றார்கள் .நாங்கள் ஏகத்துவவாதிகள் என்று குறிபிட்டார்கள். பிறகு கூட்டத்தில் மீலாது விழா என்று பேனர் வைத்திருந்தார்கள்இது தடம் புரண்ட செயலா இல்லையா?
ன்மார்க்க விழிப்புணர்வு விழாவுக்கு பணம் கொடுத்தார்களா?அல்லது மீலாது விழாவுக்கு பணம்கொடுத்தார்களா? சன்மார்க்க விழிப்புணர்வை ஏற்படுத்தினார்களா?சன்மார்க்கம் என்றால் என்ன என்று கேட்டதற்கு பதில் சொல்ல தெரியாத நீங்கள் எப்படி விழிப்புணர்வை ஏற்படுத்துவீர்கள்?இந்த  ஆண்டு தவ்ஹித் ஜமாத்தினரின் மூக்கை உடைப்பதற்காக மீண்டும் கச்சேரி கொண்டு வரப்ப போவதாக கேள்வி பட்டேனே அது உண்மையா? அவ்வாறு  என்றால் இதுதான் நீங்கள் ஏற்படுத்திய விழிபுனர்வா? இப்படிப்பட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தத்தான் நீங்கள் வசூல் செய்தீர்களா?இது மாதிரியான விழிப்புணர்வுக்காகத்தான் சென்னை வாழ் மக்கள் பணம் தந்தார்களா?.தாங்கள் கூறியதை கீழே சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
/எந்த விசயத்திற்காக வந்தார்களோ, கூடினார்களோ, அவர்களுக்குள் வசூல் செய்தார்களோ அதில் இருந்து அவர்கள் தடம் மாறவில்லை. நம்பி பணம் கொடுத்தவர்/களுக்கு மாற்றம் செய்ய வில்லை/// 
அடுத்து பழைய கேள்வி 
அறிந்து சொன்னவை அறியாமல் சொன்னவை என்னவாயிற்று?

15 ஏப்ரல், 2011 4:58 Arasan சொன்னது…நிர்வாகிகளாக உங்களது மன இச்சைக்கு ஏற்றவாறு செயல் படுபவர்களை தேர்தெடுத்தது நபிவழிக்கு மாற்றமாகதா? சரி இனி விசயத்திற்கு வருவோம்.{எவ்வித காழ்ப்புணர்வுடன் நான் இதை கூறவில்லை}

அறிந்து சொன்ன பொய் -2
நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தது முதல் நிர்வாக குழு கூட்டத்தில் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். அன்று நடந்த கூட்டத்தில் தலைவர்,செயலாளர், துணைதலைவர் உட்பட அனைவரும் அந்த கூட்டத்தில் தான் தேர்ந்தெடுக்க பட்டனர். பின்னர் ஏன் மனஇச்சைக்கு ஏற்றவாறு என்ற பொய். அன்று நிர்வாகிகளாக நபி வழி படி தான்(சூரா முடிவு) நடத்தப்பட்டது. இதற்கு முப்பதுக்கும் மேற்பட்டோர் சாட்சி. பின்னர் ஏன் இந்த தவறான தகவல்..

முப்பது பேர் அல்ல முன்னூறு பேர்களையும் சாட்சியாக வைத்துக் கொண்டு இது போன்று தேர்ந்தெடுக்க முடியும்.எனது யூகத்தின் படி உங்களுக்கு அந்த ரகசிய கூட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இருந்திருக்காது.சிலர் மட்டுமே ரகசியமாக இன்னாரை தலைவராகவும் இன்னாரை செயலாளராகவும் பொருளாளராகவும் தேர்வு செய்யலாம் என்று முடிவு எடுத்து அதை யாரிடமும் சொல்லாது நிர்வாக குழு கூட்டத்தில் அப்போதுதான் தேர்ந்தெடுப்பது போல் காட்டிக் கொள்வார்கள்.சரி அது இருக்கட்டும் இவர்களின் பெயர்களை முன் மொழிந்தது வழிமொழிந்தது  யார் யார் என்று சொல்ல முடியுமா ?  


முதல் பொய்க்கே அவன் செய்தான் , இவன் இப்படி செய்தான் அதை கேளுங்கள் என்றுதான் கூறியுள்ளீர்கள். பதிலை காணோம் . நீங்கள் சொல்வது எப்படி உள்ளது என்றால்.'' சமீபத்தில் நடந்த தேர்தலில் ஒரு இஸ்லாமிய கட்சி (அமைப்பும உள்ளது) ஒரு கட்சியுடன் கூட்டணி கண்டு மூன்று இடங்களில் போட்டியிட்டது. அந்த கட்சிக்கு எதிரான( அரசியல் வேண்டாம் என்ற கொள்கை) நிலைப்பாடுடைய ஒரு இஸ்லாமிய அமைப்பிடம் இஸ்லாமியர்கலை(கட்சிகளை) ஆதரித்தால் என்ன என்று கேட்டதற்கு அவர் அவர்களை(கூட்டணி கண்டவர்களை எதிர் கூட்டணியை) ஆதரிக்க சொல்லுங்கள் நானும் ஆதரிக்க தயார் என்று கூறினார்"" அது போல் உங்கள் பதில் இருந்தது
முதல் பொய்க்கே அவன் சொன்னான் இவன் இப்படி செய்தான்,அதை கேளுங்கள் என்றுதான் கூறியுள்ளீர்கள் பதிலை காணோம். நல்ல பிதற்றல் ////.உங்களிடம் இருந்து ஒரு வார்த்தை வெளி வந்தாலே அதை பற்றி ஊர் வாலிபர்கள் அதில் உள்ள உண்மை என்ன என்று விசாரிக்க ஆரம்பித்த பிறகும் ஏன் இப்படி தவறான தகவல் கூறி வருகிறீர்கள்.//// இது நீங்கள் கூறியது.நான் சொன்னது பொய் என்றால் அதை மட்டுமே சுட்டி காட்டி விளக்கம் கேட்டிருக்கவேண்டும்.அதை விட்டு நான் சொல்லுவதெல்லாம் பொய் போலவும் இளைஞர்கள் அதில் உண்மையை விசாரிக்க ஆரம்பித்ததாகவும் கூறினால் ,நான் இதற்கு முன் எத்தன வார்த்தைகளை கூறி இருக்கிறேனோ  அதை எல்லாம் எடுத்து வைத்து அதில் விசாரித்த உணமைகளை கேட்டால் அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று கூறியதாக எழுதுவது சரியா?அவனும் இவனும் உளறிய பொய்களை கேட்டுத்தானே தகப்பனையும் துச்சமாக மதிக்க ஆரம்பித்துவிட்டீர்கள்.எனது கேள்வியிலுள்ள நியாயத்திற்கு பதில் சொல்லிவிட்டு முதல் பொய்க்கு பதிலை காணோம் என்று சொன்னால் அதில் அர்த்தம் உண்டு.நாங்கள் எதையும் செய்வோம் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்வோம் எத்தனை பொய்களானாலும் சொல்லுவோம் ,அதைப் பற்றி ஒன்றும் கேட்காதீர்கள். ஆனால் உங்களிடம் உண்மைகளை மட்டுமே நல்லனவற்றை மட்டுமே எதிர் பார்க்கிறோம். என்று உங்கள் கருத்து மறைமுகமாக இருப்பது போல் தெரிகிறது நன்றி இப்போது நீங்கள் கூறிய முதல் பொய்க்கு வருவோம்.சிக்கந்தர் ஏசியில் வந்ததாக நான்  கூறியது பொய்யாக இருக்கட்டும் ஏசிக்கும் ஸ்லீப்பர் கிளாசுக்கும் டிக்கட்டின் வித்தியாசம் ஐநூறு ரூபாய் இருக்குமா?இந்த ஐநூறு வித்தியாசம் தானே பொய்.மற்றவையெல்லாம் உண்மைதானே. சரி நான் நிஜாமுத்தீன் ஹஜ்ரத் ஏசி டிக்கட் கேட்டதாகவும் ஆனால் செகண்ட் கிளாஸ் டிக்கட் தான் எடுக்கப்பட்டதாகவும் கேள்விபட்டேன்  அதனால்தான் அவர் வரவில்லையா?இல்லை ஏசி டிக்கட் எடுத்தும் வரவில்லையா?அவருக்கு மட்டும்தான் ஏசியா சிக்கந்தருக்கும் உண்டா ?என்பதை அறிந்து கொள்ளவே கேட்டிருந்தேன்.அதற்கு விளக்கம் தந்த பிறகும் அதே திரும்பவும் கூறினால் தான் பொய்யாகுமே தவிர விளக்கம் பெறும் பொருட்டு போட்டு எடுப்பது பொய்யாகாது
அப்புறம் நீங்கள் சொல்லுவது எப்படி  இருக்கிறது என்றால் ,,,,,, என்று கூறப்பட்டுள்ள உதாரணத்திற்கு இங்கு உவமானம்  ,உவமேயம் பொருந்தும்படியாக இல்லை.அந்த கருத்தை தனியாகவே கேட்டிருக்கலாம். மமக,முஸ்லிம் வேட்பாளர்களை ஆதரிக்க டிஎன் டிஜெவை கோரியதாகவும் அதற்கு அவர்கள் எதிர் அணியிலுள்ள முஸ்லிம்களை மமக ஆதரித்தால் நாங்களும் இவர்களை ஆதரிக்க தயார் என்று சொன்னதை குறிபிட்டுள்ளீர்கள் இதில் என்ன தவறு?மமகவில் உள்ளவர்கள் மட்டும் தான் முஸ்லிம் பெயர் தாங்கிகளா?இ.மு.லீகில் முஸ்லிம் பெயர்தாங்கிகள் இல்லையா? திமுகவில் இல்லையா?காங்கிரசில் இல்லையா?வி.சி.யில் இல்லையா? முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்க்காக மமகவை ஆதரிக்கவேண்டும் என்றால் அதே காரணத்திற்க்காக மற்ற கட்சியிலுள்ள முஸ்லிம்களை மாமாகவும் ஆதரிக்கவேண்டும் தனக்கு ஒரு நிலைப்பாடு அடுத்தவர்களுக்கு ஒரு நிலைப்பாடு என்று விதிகள் வகுப்பது நியாமாக இருக்காது. அப்படியே அவர்கள் நடந்து கொண்டாலும் ஏற்கமாட்டோம் என்பது வேறு விஷயம் இருப்பினும் மமக கூறும் வாதத்தில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டவே வைக்கப்பட்ட எதிர்வாதமே அது.ஒட்டு மொத்த முஸ்லிம்களின் நலனை கருத்தில் கொண்டே டிஎன்டிஜேவின் தேர்தல் நிலைப்பாடு இருக்குமே தவிர இன உணர்வில் இருக்காது.இரு வேட்பாளர்களும் சம நிலையில் இருந்தால் ,யாரால் டிஎனடிஜெவுக்கு இடையூறுகள் இருக்காது என்ற அளவுகோளில் பார்க்கப் பட்டு அதிலும் இருவரும் சம நிலையில் இருந்தால் இன அடிப்படையில் ஆதரவு கொடுப்போம்.. .முஸ்லிம்களின் ஓட்டுக்கள் திமுகவுக்குத்தான் விழும் என்பதால் அதிமுக காரனிடம் காசு வாங்கி முஸ்லிம்கள் ஓட்டுக்களை பிரித்து அவற்றினை செல்லாக்காசாக்க கொடுக்கப்பட்ட காசுக்களை வாங்கி முஸ்லிம் பெயரில் ஒரு கழிசடை போட்டியிட்டது.அந்த களிசடையிடம் காசு பெற்று ஆராம்பன்னையில்  கள்ள இனவெறி தூண்டியவர்களை என்னெவென்று சொல்லுவது?
a
17 ஏப்ரல், 2011 5:58 அம  


Arasan கூறியது...
ஒரு ஊரில் அநியாயம் நடந்தால் அதை தடுக்க நாதி இல்லைஎன்றால் இளைஞர் கள் தான் கொதித்து எழுவார்கள் நியாயம் கேட்ப்பார்கள் ,.நானெல்லாம் அவ்வாறு செயல் பட்டிருக்கிறேன்.
அப்புறம் ஊரில் நடந்தது( மண்டபம்) அநியாயம் என்று ஒத்து கொண்டதற்கு நன்றி. நன்றி அன்று ஊரில் இளைஞர்களை கேட்க முடியாத அளவுக்கு இளைஞர்கள் உங்களை நம்பினார்கள் என்பது நீங்களே மறுக்க முடியாத உண்மை. நீங்கள் தான் அவர் நம்பிக்கைக்கு மாற்றமாக நடந்து கொண்டீர்கள. அது நமது சமுதாயத்தின் சாபம். நமது சமுதாயத்தில் முன்னிலையில்(வழி காட்டும் நிலையில்) இருந்த அனைவருமே நமது சமுதாய இளைஞர்களுக்கு நம்பிக்கை துரோகம் தான் செய்திருக்கிறார்கள்.அதனால் ஏற்பட்ட விரக்திதான் இன்று ஊரில் உங்களுக்கு எதிர்ப்பாக மாறி உள்ளது. So தவறு அவர்களிடத்தில் இல்லை.




17 ஏப்ரல், 2011 6:19 அம நான் அந்த கட்டிடத்தை அநியாயம் என்று கூறவில்லை..அதை அநியாயம் என்று கருதுவோர் அப்போதே கொதித்து எழுந்திருக்க வேண்டும் என்றுதான் கூறியுள்ளேன்.. என்னை மட்டும் நம்பியதாக நான் கூறவில்லை.புனரமைப்பு கமிட்டி மீதே நம்பிக்கை வைத்ததாக கூறினேன் அவ்வாறு நம்பிக்கை வைத்த தாக நான் கூறும் இளைஞர்கள் வேறு இப்போது ஒரு சிலரின் காழ்ப்புணர்ச்சியின் பேரில் என்னைப் பற்றி பொய்யை கூறி எனக்கு எதிராக செயல் படும் ஒரு விசமியின் பின்னால் இருக்கும் இளைஞர்கள் வேறு..அடுத்து அந்த நம்பிக்கை பண மோசடி செய்ய மாட்டோம்  என்பதில் மட்டுமே இருக்க வேண்டும். மற்ற கட்டிட வேலைகளில் தவறே வராது என்று நீங்கள் நம்பியிருந்தால் அது உங்களது தவறு.மேலும் அப்போதே எதிர்ப்பவர்கள் என்னிடம் தெரிவித்து இருந்தால் நானும் அவர்களுடன் சேர்ந்து செயல் பட்டிருப்பேன்.   இன்னும்  ஒரே நாளில் அந்த கட்டிடத்தை கட்டவில்லை.பூசிய கைப்பிடி சுவரில் மீண்டும் வேலை ஆரம்பிக்கும் போதே எழுப்ப வேண்டிய கேள்விகளை இப்போது கேட்பதில் என்ன பயன்? வேலை நடக்கும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டு நடந்து முடிந்த பின்னர் செங்கல் எங்கே வாங்கினீர்கள்? சிமென்ட் தரமானதா? கம்பி விலை கம்மியா?என்று ஆய்வு செய்வது நான் ஏற்கனவே சொன்னது போல் வேலையத்த மாமியா... அல்லது மக்ரிபுக்கு முன் பள்ளிவாசல்  திண்ணை தோழர்கள் வேலை. ஆக்கபூர்வமான இளைஞர்களாக  இருந்தால் அடுத்து என்ன செய்வது என்பதைப்பற்றித்தான் சிந்தித்திருப்பார்கள்.நடந்து முடிந்ததை குறை கண்டு அதிலே மூழ்கி சண்டை போட்டு கொண்டிருப்பதுதான் நமதூரின் சாபக் கேடே தவிர அது சமுதாயத்தின் சாபம் அல்ல.என்னை மட்டும் நம்பியதாகவும் அதனால் என் மீது விரக்தி என்பது நூறு சதவீத பொய்..  
. Arasan கூறியது..இரு வேட்பாளர்களும் சம நிலையில் இருந்தால் ,யாரால் டிஎனடிஜெவுக்கு இடையூறுகள் இருக்காது என்ற அளவுகோளில் பார்க்கப் பட்டு அதிலும் இருவரும் சம நிலையில் இருந்தால் இன அடிப்படையில் ஆதரவு கொடுப்போம்.. .ஆமாம். மிகச்சரியாக கூறியுள்ளீர்கள். (டிஎனடிஜெவுக்கு இடையூறுகள் இருக்காது)இது தான் உங்கள் அளவுகோல் என்று ஒத்து கொண்டதற்கு நன்றி. இதையே நாங்கள் கூறினால் அதற்கு ஐந்து ஹதீசும், ஐந்து ஆயத்தும் கூறி இருப்பீர்கள். நல்ல வேலை. உங்கள் வாயில் இந்த வார்த்தையை வரவழைத்த அல்லாஹ்- வுக்கே புகழ் அனைத்தும். உங்கள் அளவுகோல் இஸ்லாமியர்களும், இஸ்லாமும் அல்ல.
17 ஏப்ரல், 2011 11:15 பம்   தாங்கள் வேண்டுமென்றே இப்படி புரிந்து கொள்கிறீர்களா/அல்லது அரைவேக்காட்டுத் தனமா? நான் ஏற்கனவே ஒட்டு மொத்த முஸ்லிம்களின் நலன் அடிப் படையில் தான் எங்களது தேர்தல் நிலைப்பாடு இருக்கும் என்று கூறியிருக்கிறேன் அதன்படி இரு கட்சி வேட்பாளர்களும் முஸ்லிம்களுக்கு ஐந்து சதவீத இட ஒதுக்கீடு அளிப்போம் என்று கூறியிருந்தால் சமுதயாத்தை பொறுத்தவரை இருவரும் சமநிலையில் இருப்பதாக கொள்வோம் அதன் பிறகு இருவேட்பாளர்களும் குரான் ஹதித் அடிப்படையில்  செயல் படும் டிஎண்டிஜெவுக்கு இடையூறு இல்லாதவர்களாக என்றால் போலிஸ் மூலம் குர்ஆன் ஹதீதை மக்கள் மத்தியில் எடுத்து செல்வதற்கு தடையாக நடவடிக்கை எடுப்பது பற்றித்தான் அந்த இடையூறு. அடேங்கப்பா அல்லாஹ்வுக்கு புகழனைத்தும் என்பது வார்த்தை ஜாலமாக இருக்கவேண்டாம்.மார்கத்தின் பெயரால மார்கத்திற்கு விரோதமாக நடைபெறும் நடைபற இருக்கும் பித்னாக்களை தடுத்து குறைந்த பட்சம் மேளக்காரர்களின் இசைஊர்வலத்தை தடுத்து புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே என்று சொல்லுங்கள்.நான் சொல்லாத ஒன்றை கற்பனித்து வார்த்தை ஜாலம் பண்ணவேண்டாம். .எனது கேள்விகளில் பலவிசயங்கள் பதில் இல்லாமல் உள்ளன ஏதாவது ஒன்றை அரை குறையாக எடுத்துக் கொண்டு கேள்விகேட்பது மனசாட்சிக்கு உகந்ததா என்பதை சிந்திக்கவும்
Arasan கூறியது...என்னை நம்பியிருக்கலாம் அந்த நம்பிக்கை பண மோசடி செய்ய மாட்டேன் என்பதில் மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளீர்கள். ஒரு செயல் செய்ய போகிறோம் என்று வசூல் செய்து விட்டு,அந்த செயலை செய்யாமல் சஜ்தா செய்ய பள்ளி கட்ட சொன்னால், சமையல் கூடம் இல்லாத மண்டபம் கட்டிவிட்டு, மீண்டும் வசூல் செய்த செயலை முடிக்க சில வருடங்களாக எந்த முயற்சியும் எடுக்காமல், பள்ளியை தென்புறம் விரிவாக்கம் செய்ய இப்போ இருக்கிற நிர்வாகிகள் பணத்தை கேட்டால் பணத்தையும் தராமல் அதற்க்கு ஒரு விளக்கமும் கூறிவருகிரீர்களே, இதற்க்கு என்ன பெயர்?இல்லையென்றால் நம்பிக்கை பணமோசடி என்றால் என்ன என்று விளக்கம்?17 ஏப்ரல், 2011 11:50 ப ஜமாத்தினரிடம் வசூல் பண்ணிய பணம் அதை ஜமாத்தார் முன்னிலையில் ஒப்படைக்கிறோம் என்றால் எங்களிடம் கள்ளத்தனமாக தருமாறு வற்புறுத்துவதும் வக்ப் போர்டை கையில் வைத்துக் கொண்டு மிரட்டுவதும் நியாயமா? தென்புறம் விரிவாக்கம் செய்ய ஜமாதினரிடம் அனுமதி கேட்கப்பட்டதா? இல்லை யாரிடமும் ப்ளான் வாங்கி கட்டிட காண்ட்ராக்ட் கொடுக்க கமிசன் வாங்கிட இப்படி ஜமாதார்க்கு தெரியாமல் கள்ளத்தனமாக செயல்படுகிறீர்களா?ஆறாம்பண்ணை ஜமாத்துக்கு சம்பந்தமில்லாதவர் வக்ப் போர்டு மூலம் ஜமாத்தை செல்லாக்காசாக்கி தனது மன இச்சைப்படி  செயல் பட உறுதுணையாக  இருப்பது நியாயமா? ஜமாத்தார் முன்னிலையில் பணம் ஒப்படைக்கிறோம் என்பது நம்பிக்கை மோசடியா?இல்லையெனில் கள்ளத்தனமாக கேட்பதும் வக்ப் போர்டை வைத்து மிரட்டுவது மோசடியா? 




Arasan சொன்னது…





///முஸ்லிம்களின் ஓட்டுக்கள் திமுகவுக்குத்தான் விழும் என்பதால் அதிமுக காரனிடம் காசு வாங்கி முஸ்லிம்கள் ஓட்டுக்களை பிரித்து அவற்றினை செல்லாக்காசாக்க கொடுக்கப்பட்ட காசுக்களை வாங்கி முஸ்லிம் பெயரில் ஒரு கழிசடை போட்டியிட்டது.அந்த களிசடையிடம் காசு பெற்று ஆராம்பன்னையில் கள்ள இனவெறி தூண்டியவர்களை என்னெவென்று சொல்லுவது?////
முஸ்லிம்கள் வோட்டு திமுகவிற்கு விழும் என்று உங்களுக்கு யார் சொன்னது.
முஸ்லிம் பெயரில் போட்டியிட்ட கழிசடை யார்? நீங்கள் அவரை கழிசடை என்று தேர்தலுக்கு முன்பே அடையாளம் காட்டி இருக்கலாமே? தவறை மறைப்பது அநீதிக்கு துணை போவது மார்க்கத்தில் தவறு அல்லவா?
நீங்கள் அரசியலுக்கு புதியவர்கள்.1962 முதல் முஸ்லிம்கள்ஓட்டுக்கள் திமுகவுக்குத்தான் 75 சதம் முதல் 80 சதம் வரைகிடைக்கும் என்பது அரசியல் அரிச்சுவடி தெரிந்தவர்களுக்கும் தெரியும்.இன்சா அல்லாஹ் இதை பற்றி தனியாக எழுத உள்ளேன்.இப்போதுகடந்த இரண்டு அல்லது மூன்று தேர்தல்களில் முஸ்லிம்களின் ஓட்டுக்கள் திமுகவுக்குகுறைந்திருக்கலாம்.2001 இல் பிஜேபி யுடன் கூட்டணி வைத்த சமயத்தில் கூட ஆராம்பன்னையில் திமுகவுக்கு 800 ஓட்டுக்கள்.அதிமுகவுக்கு முஸ்லிம் லீக் கூட்டணி இருந்த போதும் கூட 300 ஓட்டுக்களே கிடைத்தது.அதற்கு முன்பு நூறு ஒட்டுக்களுக்குள் தான் கிடைக்கும்.இப்போதும் சொல்லுகிறேன் திமுகவுக்கு 900 ஓட்டுக்களும் அதிமுகவுக்கு 250 ஓட்டுக்களும் கழிசடைக்கு 60 ஓட்டுக்களும் கிடைக்கலாம்.





10 கருத்துகள்:

Arasan சொன்னது…

நிர்வாகிகளாக உங்களது மன இச்சைக்கு ஏற்றவாறு செயல் படுபவர்களை தேர்தெடுத்தது நபிவழிக்கு மாற்றமாகதா? சரி இனி விசயத்திற்கு வருவோம்.{எவ்வித காழ்ப்புணர்வுடன் நான் இதை கூறவில்லை}

அறிந்து சொன்ன பொய் -2
நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தது முதல் நிர்வாக குழு கூட்டத்தில் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். அன்று நடந்த கூட்டத்தில் தலைவர்,செயலாளர், துணைதலைவர் உட்பட அனைவரும் அந்த கூட்டத்தில் தான் தேர்ந்தெடுக்க பட்டனர். பின்னர் ஏன் மனஇச்சைக்கு ஏற்றவாறு என்ற பொய். அன்று நிர்வாகிகளாக நபி வழி படி தான்(சூரா முடிவு) நடத்தப்பட்டது. இதற்கு முப்பதுக்கும் மேற்பட்டோர் சாட்சி. பின்னர் ஏன் இந்த தவறான தகவல்.
(முதல் பொய்க்கே அவன் செய்தான் , இவன் இப்படி செய்தான் அதை கேளுங்கள் என்றுதான் கூறியுள்ளீர்கள். பதிலை காணோம் . நீங்கள் சொல்வது எப்படி உள்ளது என்றால்.'' சமீபத்தில் நடந்த தேர்தலில் ஒரு இஸ்லாமிய கட்சி (அமைப்பும உள்ளது) ஒரு கட்சியுடன் கூட்டணி கண்டு மூன்று இடங்களில் போட்டியிட்டது. அந்த கட்சிக்கு எதிரான( அரசியல் வேண்டாம் என்ற கொள்கை) நிலைப்பாடுடைய ஒரு இஸ்லாமிய அமைப்பிடம் இஸ்லாமியர்கலை(கட்சிகளை) ஆதரித்தால் என்ன என்று கேட்டதற்கு அவர் அவர்களை(கூட்டணி கண்டவர்களை எதிர் கூட்டணியை) ஆதரிக்க சொல்லுங்கள் நானும் ஆதரிக்க தயார் என்று கூறினார்"" அது போல் உங்கள் பதில் இருந்தது.

Arasan சொன்னது…

ஒரு ஊரில் அநியாயம் நடந்தால் அதை தடுக்க நாதி இல்லைஎன்றால் இளைஞர் கள் தான் கொதித்து எழுவார்கள் நியாயம் கேட்ப்பார்கள் ,.நானெல்லாம் அவ்வாறு செயல் பட்டிருக்கிறேன்.
அப்புறம் ஊரில் நடந்தது( மண்டபம்) அநியாயம் என்று ஒத்து கொண்டதற்கு நன்றி. நன்றி அன்று ஊரில் இளைஞர்களை கேட்க முடியாத அளவுக்கு இளைஞர்கள் உங்களை நம்பினார்கள் என்பது நீங்களே மறுக்க முடியாத உண்மை. நீங்கள் தான் அவர் நம்பிக்கைக்கு மாற்றமாக நடந்து கொண்டீர்கள. அது நமது சமுதாயத்தின் சாபம். நமது சமுதாயத்தில் முன்னிலையில்(வழி காட்டும் நிலையில்) இருந்த அனைவருமே நமது சமுதாய இளைஞர்களுக்கு நம்பிக்கை துரோகம் தான் செய்திருக்கிறார்கள்.அதனால் ஏற்பட்ட விரக்திதான் இன்று ஊரில் உங்களுக்கு எதிர்ப்பாக மாறி உள்ளது. So தவறு அவர்களிடத்தில் இல்லை.

Arasan சொன்னது…

இரு வேட்பாளர்களும் சம நிலையில் இருந்தால் ,யாரால் டிஎனடிஜெவுக்கு இடையூறுகள் இருக்காது என்ற அளவுகோளில் பார்க்கப் பட்டு அதிலும் இருவரும் சம நிலையில் இருந்தால் இன அடிப்படையில் ஆதரவு கொடுப்போம்.. .

ஆமாம். மிகச்சரியாக கூறியுள்ளீர்கள். (டிஎனடிஜெவுக்கு இடையூறுகள் இருக்காது)இது தான் உங்கள் அளவுகோல் என்று ஒத்து கொண்டதற்கு நன்றி. இதையே நாங்கள் கூறினால் அதற்கு ஐந்து ஹதீசும், ஐந்து ஆயத்தும் கூறி இருப்பீர்கள். நல்ல வேலை. உங்கள் வாயில் இந்த வார்த்தையை வரவழைத்த அல்லாஹ்- வுக்கே புகழ் அனைத்தும். உங்கள் அளவுகோல் இஸ்லாமியர்களும், இஸ்லாமும் அல்ல.

Arasan சொன்னது…

என்னை நம்பியிருக்கலாம் அந்த நம்பிக்கை பண மோசடி செய்ய மாட்டேன் என்பதில் மட்டுமே இருக்க வேண்டும்.


என்று கூறியுள்ளீர்கள். ஒரு செயல் செய்ய போகிறோம் என்று வசூல் செய்து விட்டு,அந்த செயலை செய்யாமல் சஜ்தா செய்ய பள்ளி கட்ட சொன்னால், சமையல் கூடம் இல்லாத மண்டபம் கட்டிவிட்டு, மீண்டும் வசூல் செய்த செயலை முடிக்க சில வருடங்களாக எந்த முயற்சியும் எடுக்காமல், பள்ளியை தென்புறம் விரிவாக்கம் செய்ய இப்போ இருக்கிற நிர்வாகிகள் பணத்தை கேட்டால் பணத்தையும் தராமல் அதற்க்கு ஒரு விளக்கமும் கூறிவருகிரீர்களே, இதற்க்கு என்ன பெயர்?

இல்லையென்றால் நம்பிக்கை பணமோசடி என்றால் என்ன என்று விளக்கம்?

Arasan சொன்னது…

////நான் ஏற்கனவே சொன்னது போல் வேலையத்த மாமியா... அல்லது மக்ரிபுக்கு முன் பள்ளிவாசல் திண்ணை தோழர்கள் வேலை. ஆக்கபூர்வமான இளைஞர்களாக இருந்தால் அடுத்து என்ன செய்வது என்பதைப்பற்றித்தான் சிந்தித்திருப்பார்கள்.நடந்து முடிந்ததை குறை கண்டு அதிலே மூழ்கி சண்டை போட்டு கொண்டிருப்பதுதான் நமதூரின் சாபக் கேடே தவிர அது சமுதாயத்தின் சாபம் அல்ல.என்னை மட்டும் நம்பியதாகவும் அதனால் என் மீது விரக்தி என்பது நூறு சதவீத பொய்../////


நீங்கள் (தடம் புரண்ட பு.க. & இப்ராஹீம் பாய்) சமையல் அறை இல்லாத மண்டபம் கட்டி முடித்து விட்டு, கடந்த நாலு வருடங்களாக ஆக்கபூர்வமாக என்ன செய்தீர்கள்? ஆக்கபூர்வமான இளைஞர்கள் உங்கள் க்ரூபில் இல்லையா? இல்லை அவர்களை ஆக்கபூர்வமாக செயல் பட விடாமல் தடுத்தது யார்?
இப்போ நிர்வாகிகள் பணத்தை கேட்பது ஆக்கபூர்வமாக செயல்படாமல் அடுப்பங்கரை கட்டவா கேட்கிறார்கள்

Arasan சொன்னது…

வசூல் பணம் நிரந்தரமாக பள்ளிபோர்டில் எழுதப் பட்டு வந்தது.மேலும் மாதந்தோறும் வரவு செலவு அறிக்கை பள்ளி நோட்டிஸ் போர்டில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. மற்றவை ஏற்கனவே பதில் சொல்லப்பட்டது./////



வசூல் பணத்தை போர்டில் எழுதப்பட்டது. மற்றவைக்கு என்ன பதில் யாரிடம் கூறினீர்கள்?

Arasan சொன்னது…

/////உங்களிடம் உண்மைகளை மட்டுமே நல்லனவற்றை மட்டுமே எதிர் பார்க்கிறோம். என்று உங்கள் கருத்து மறைமுகமாக இருப்பது போல் தெரிகிறது நன்றி இப்போது நீங்கள் கூறிய முதல் பொய்க்கு வருவோம்.சிக்கந்தர் ஏசியில் வந்ததாக நான் கூறியது பொய்யாக இருக்கட்டும் ஏசிக்கும் ஸ்லீப்பர் கிளாசுக்கும் டிக்கட்டின் வித்தியாசம் ஐநூறு ரூபாய் இருக்குமா?இந்த ஐநூறு வித்தியாசம் தானே பொய்.////


ஆமாம் இன்னாமும் உங்களிடம் உண்மையும்,நல்லனவற்றயுமே எதிர் பார்க்கிறோம் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறோம்.
பொய்யில் என்ன ஐநூறு ரூபாய் பொய். ஏசி பொய், ஸ்லீபேர் பொய். பொய் என்றால் பொய்தான்.

Arasan சொன்னது…

///முஸ்லிம்களின் ஓட்டுக்கள் திமுகவுக்குத்தான் விழும் என்பதால் அதிமுக காரனிடம் காசு வாங்கி முஸ்லிம்கள் ஓட்டுக்களை பிரித்து அவற்றினை செல்லாக்காசாக்க கொடுக்கப்பட்ட காசுக்களை வாங்கி முஸ்லிம் பெயரில் ஒரு கழிசடை போட்டியிட்டது.அந்த களிசடையிடம் காசு பெற்று ஆராம்பன்னையில் கள்ள இனவெறி தூண்டியவர்களை என்னெவென்று சொல்லுவது?////



முஸ்லிம்கள் வோட்டு திமுகவிற்கு விழும் என்று உங்களுக்கு யார் சொன்னது.
முஸ்லிம் பெயரில் போட்டியிட்ட கழிசடை யார்? நீங்கள் அவரை கழிசடை என்று தேர்தலுக்கு முன்பே அடையாளம் காட்டி இருக்கலாமே? தவறை மறைப்பது அநீதிக்கு துணை போவது மார்க்கத்தில் தவறு அல்லவா?

Arasan சொன்னது…

.சிலர் மட்டுமே ரகசியமாக இன்னாரை தலைவராகவும் இன்னாரை செயலாளராகவும் பொருளாளராகவும் தேர்வு செய்யலாம் என்று முடிவு எடுத்து அதை யாரிடமும் சொல்லாது நிர்வாக குழு கூட்டத்தில் அப்போதுதான் தேர்ந்தெடுப்பது போல் காட்டிக் கொள்வார்கள்

அந்த ஒரு சிலர் யார் என்றுகூறினால் நான் விசாரித்து உண்மையை கண்டிப்பாக (இன்ஷா அல்லாஹ்) இதில் எழுதுகிறேன்.அவர்கள் தனியாக முடிவு எடுத்தது தெரியும் என்றால் கூறுங்கள்.நாங்கள் தெரிந்து கொள்கிறோம்.

Arasan சொன்னது…

////ஜமாத்தார் முன்னிலையில் பணம் ஒப்படைக்கிறோம் என்பது நம்பிக்கை மோசடியா?இல்லையெனில் கள்ளத்தனமாக கேட்பதும் வக்ப் போர்டை வைத்து மிரட்டுவது மோசடியா?/////
ஜமாத்தார்கள் முன்னிலையில், நீங்களே( தடம் புரண்ட பு.க.) ஜும்மாவுக்கு பிறகு சலாம் கூறி விசயத்தை பொருளாளரிடம் பணத்தை ஒப்படைகலாமே. அப்பொழுது அவர்கள் ( நிர்வாகம்) மறுக்கவா முடியும். உங்கள் தரப்பில் நியாயம் இருந்தால் ஜமாதிடமே ஊரார் முன்னிலையில் ஒப்படைக்கலாமே? அதன் பிறகு அவர்கள் அந்த பணத்தை வைத்து தவறு செய்ய முயற்சித்தாலே கூப்பாடு போட்டு நிறுத்தி விடலாமே ?