Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

திங்கள், 14 ஜூன், 2010

பண்ணையார்களின் தொழில்.

விவசாயமும் வியாபாரமும் செய்து வந்தனர் பண்ணை மக்கள் .மளிகை,ஜவுளி வியாபாரங்கள் ரன்கூனிலும் நெல்லை.சென்னையிலும் செய்து வந்தாலும் 
ஆனாசெனா.முகைதீன்பிள்ளை,ரன்கூனிலும்,கொநாசெனா.சாகுல்ஹமீத்,நெல்லையிலும் மிகவும் பிரபல்யமனார்கள்.ரங்கூனில் முகைதின்பிள்ளை ஒரே இடத்தில் இரண்டு கடலை எண்ணெய் மில்கள் வைத்திருந்தார்.மாங்காய்மார்க் கடலை எண்ணெய் அதிகமாக சேல்ஸ் ஆககூடியதாக இருந்தது.1942 இல்cash on hand ஒரு லட்சம் ரூபாயாக இருந்தது.{100kilo. தங்கத்தின் மதிப்பு.)


1941 இல் இரண்டாவது உலகப் போரில் ஜப்பானிய தாக்குதலுக்கு BURMA உள்ளானபோது அங்கு வணிகம் செய்து வந்த நமதூறார் குண்டு வீச்சுக்கும் ஆளானார்கள் .அதில் தனது வியாபாரத்தையும் தனது மகனையும் இழந்த ஒருவர் கலைக்டருக்கு இழப்பீடு கேட்டு அளித்த மனு [1850 முதல் அவரது மூதாதையர் பர்மாவில் வணிகம் செய்துவருவதாக குறிப்பிடுகிறார்]