Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

திங்கள், 11 அக்டோபர், 2010

P.Jபொய் சத்தியம் மழுப்பல்கள் பற்றி உண்மை சத்தியம் பண்ணுவாரா?


 munavvirul கூறியது..



இதை படிக்கும் தவ்ஹித் சிந்தனையாளர்கள் உங்களை ஒரு மாதிரியாக பார்க்கப் போகிறார்கள்.

நமது  ஊர்காரர்கள்  இப்போது  உங்களை  பார்கிறார்களே  அப்படியா ?
11 அக்டோபர், 2010 4:19 அம நமதூர் காரர்கள் நல்லவர்கள் நல்ல எண்ணத்தோடுதான் பார்கிறார்கள்.உங்களுக்கு நெருக்கமான ஒரு சில கழிசடைகள் எப்படி பார்த்தாலும் எனக்கொன்றும் பிரச்னை இல்லை.நான் உங்களை காரணத்தோடு,அதாவது பீ.ஜே.பதில் சொல்ல முடியாமல் மழுப்பினார்,ஜெயிப்பதற்கு பொய் சத்தியம் பண்ணினார்,என்று ஒருஆதாரமும் இல்லாமல் எழுதி இருப்பதை பார்த்தால் தவ்ஹித் சிந்தனையாளர்கள் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள் என்று கூறியிருந்தேன்.என்னை நீங்கள் அவ்வாறு எழுதுவதற்கு என்ன காரணம் என்று சொல்ல வேன்டாமா? ஒருவேளை நீங்கள் சொல்லுவது உண்மையாக இருக்குமானால்,அதற்க்கு என்ன காரணமாக இருக்குக் தெரியுமா?இதுவரை ஒரு கேள்விக்கும் மார்க்க ரீதியாக பதில் சொல்ல தெரியாமல் ஆத்தா ஆடு வளர்த்தா,என்று எழுதக்கூடிய முனவ்விருள் எல்லாம் ஒரு ஆலிமா?இவருக்கெல்லாம் ஏன் பதில் சொல்லவேண்டும் ? என்றுதான் ஒரு மாதிரியாகா பார்ப்பதற்கு காரணமாக இருக்கலாம் .ஆகவே உங்களால் எனக்கு வந்த கெட்ட பெயரை நீங்கிடவும் ,உங்கள் மீது நன்மதிப்பும் ஏற்பட ஒரே வழி.   அந்நஜாத்  ஆரம்பித்து  பிரச்சாரம்  செய்த  பொது  அந்த  கொள்கையில்  ஏற்பட்ட  பல  சந்தேகங்களுக்கு  அவர்  சரியான  பதில்  சொல்லாமல்  மழுப்பியதுண்டு , மட்டுமல்ல ,எனக்கும்  PJ உக்கும்  நேரிடையாக  நடந்த  உரையாடலிலும் ,என்  நெருங்கிய ,அவருக்கும்  நெருக்கமான  நண்பர்களிடமும்  நடந்த  உரையாடலிலும் , தன  வாதத்தில்  ஜெயிக்க  வேண்டும்  என்ற  வெறியில்  அல்லாஹ்வின்  மீது  சத்திய  மிட்டு  கூட  பல  பொய்களை  சொல்லி  இருக்கிறார் என்று இதற்க்கு முன்பு கூறினீர்கள்.பீ.ஜே.உங்களுடைய பல சந்தேகங்களுக்கு பதில் சொல்லாமல் மழுப்பினார் அல்லவா ?அந்த பல சந்தேகங்களையும் அவர் சொன்ன மழுப்பல்களையும்,அல்லாவின் மீது சத்தியமிட்டு பீ.ஜே. சொன்ன பொய்களையும்  ஹஜ் பெருநாள் அன்று ஜமாத்தார் முன்னிலையில் எங்களிடம் சொன்னால் நாங்கள் தவ்ஹித் ஜமாத்தை விட்டு விலகி,மங்காணி மத்ஹப் இல் இணைந்துவிடத்தயார்.பீ.ஜே.போன்று மழுப்பலான  பதில் இல்லாமல் தாங்கள் இதுவரை அளித்தது போல் தெளிவான? பதிலை தாருங்கள். மற்ற எந்த பதிலும் இப்போதைக்கு வேண்டாம். 
நீக்கு
மு


பிளாகர் munavvirul கூறியது  






தஞ்சாவூர் வலிமார்கள் மாநாடு பற்றி வெளியிட்ட புத்தகத்தின் பெயர் ஒரு நாடகம் அரங்கேறுகிறது என்பதே.
அரங்கேறுகிறது  அல்ல ,
"ஒரு  நாடகம்  அரங்கேறியது "என்பது  புக்  பெயர் ,துவங்கியது  நான்  எழுதியது  போன்று .
11 அக்டோபர், 2010 4:28 am  தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி.இதைத் தவிர வேறொரு கருத்தும் இல்லாததால் உங்களது தவறான கருத்துகளுக்கு நான் சொன்ன பதில்கள் மிகவும் சரியானவை என்று ஒப்புகொண்டமைக்கும் நன்றிகள்...எதை சரி என ஒப்புக்கொண்டீர்களோ அதை பின்பற்ற வாருங்கள்      குர்ஆனை கொண்டு அல்லா இல்லை என்று நிருபிக்கமுடியும் என்று பீ.ஜே. சொன்னதை தாங்கள் இதுவரை நிருபிக்கவில்லை.மறந்து விடாதீர்கள். 
நீக்கு

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

நாங்கள் தவ்ஹித் ஜமாத்தை விட்டு விலகி,மங்காணி மத்ஹப் இல் இணைந்துவிடத்தயார். INTHA VAARTHAIYILIRUNTHU UNKAL MANA NILAI ENNA?ENPATHU PURIKIRATHU.INTHA VAARTHAYIL THONIKKUM AANAVAMUM,THAAN MATTUME ARIVAALI ENTRA AKANGAARAMUM UNMAI ETHUVENTRU PURIYA VENDUM ENTRA MANA NILAIYIL NEENKAL ILLAI,NAAN VILANGIYATHU MATTUME MAARKAM ENTRA THENAAVETTUUM THERIKIRATHU.ENNIDAM PJ MAZHUPPINAAR ENTRU SONNATHAI NAKKAL SEIKIREERKAL,APPADI NADAKKA VAAIPPE ILLAI ENTRU ADITHU KOORUVATHILIRUNTHE PJ YIN MEETHU NEENKAL VAITHIRUKKIRA EEMAAN PURIKIRATHU.NEENKAL TJM AALIMIDAM PESINEN,AVAR KOTTUR ZINTHA VAI VAITHU MIRATTINAAR,RASHATHI KOBAPPATTAR,KASIMI VIRANDU ODINAAR,JAMAALI BAYANTHU NADUNKINAAR ENTRU SONNATHAI NAANKAL NAMBA VENDUM,NAANKAL SONNAL THAWHEETH VAATHIKALIDAM PAZHAKIYIRUKKA VAAIPPE ILLAI,UNKALAI "MAATHIRIYAAKA"PAARPPARKAL ENTRU SONNAAL UNKALAI PATRI NAAN ENNA MUDIVEDUPPATHU? ULAKATHTHIRKE VAZHI KAATTA VANTHA QURAAN "IRAI ACHCHAM"UDAIYAVARKALUKKU MATTUME NERVAZHI KATTUVATHAAKA THANAIP PATRI KOORUKIRATHU.QURAAN VASANAMAAKA IRUNTHAALUM,HATHEESAKA IRUNTHAALUM PJ ATHAI YETRUK KONTAAL MATTUME NAAN ETRUK KOLVEN ENTRU KANMOODI PINPATRUM ORU "BAKTHAN"IDAM ENNA PESUVATHU? NAAN PJ YIDAM URAIYAADIYATHARKUM,ATHIL AVAR POI SATHTHIYAM KOORI MAZHUPPIYATHARKUM, ENKAL URAIYAADALAI VEDIO EDUTHTHA BAAKAR(UNKALAAL SEX KUTRACHAATTU KOORAPPATTU OTHUKKI VAIKKAPPATTAVAR)SAATCHI. AALIMKAL "KANCHA"ADIKKALAAM ENTRU SHAAFI MATHKAB KITHAAB "IAANAA"VIL IRUPPATHAAKA ILLATHA ONTRAI PJ ELUTHIYA POTHU AALIMKAL "KANCHA"ADIKKALAAM ENTRA VAARTHAI ANTHA KITHAABIL ULLATHAA?ATHAI NIROOBIKKA MUDIYUMAA?ENTRU ATHARKU VILAKKAM KETTA POTHUM MAZHUPPINAAR.INNUM NIRAIYA ULLATHU ATHAI VIZHANGA VENDUM ENTRA MANA NILAIYIL NEENKAL ILLAATHA POTHU ITHAIP PATRI UNKALIDAM PESUVATHU INI THAVARU ENTRE THONTRU KIRATHU.INI UNKALIDAM ARIVUP POORVAMAAKA URAIYADUVATHAI VIDA NAMATHOOR ILAINJARKAL POL NAKKAL SEYVATHUM NAIYYANDI SEIVATHUME SIRANTHATHU ENTRA MUDIVUKKU VARA VENDIYULLATHU.

Unknown சொன்னது…

UNKALIDAM URAIYAADUVATHU MATTUME ENAKKU THOZHIL ALLA. PATHIL SOLLA THAAMATHA MAANAL UDANE UNKAL KARUTHTHAI ETRUK KONDATHAAKA NEENKALE MUDIVU SEITHU ENAKKU NANTRI SOLVATHAI NINAITHU SIRIKKAVE THONTRUKIRATHU.