Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

சனி, 11 செப்டம்பர், 2010

பொய் கேஸ் கொடுத்த புது நிர்வாகிகள்







பெயரில்லா கூறியது...




kudikaararkalai vaithu Sunnath Jamaath aadkalai adippathuthaan Thowheetha?
14 செப்டெம்ப்ர், 2010 1:42 am
நீக்கு



பெயரில்லா பெயரில்லா கூறியது


Adithu valarvathu yehathuvam illai athu Nabi valiyum illai. Kudikaararkalai vaithu Adippathai neengal aatharikkireerkalaa?
14 செப்டெம்ப்ர், 2010 1:45 am
நீக்கு


பெயரில்லா பெயரில்லா கூறியத



adithadi moolam meendum oru Thiruvaarur sambavam koddu vara pohirirkalaa?
14 செப்டெம்ப்ர், 2010  1:47 am  மேலே உள்ள மூன்றும் ஒரே நேரத்தில் வந்துள்ள ஒரே மாதிரியான கேள்விகள்.ஆதலின் ஒரே பதிலாக'                                                                                         ;ஜமாஅத் ஜெனரல் பாடி மீட்டிங் பற்றி தவ்ஹித் மர்கசில் அதன் உறுப்பினர்கள் கூட்டம் பெருநாளன்று நடந்தது.அந்த கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டன. 1. அனைவரும் கலந்து கொள்வது,2.குறிப்பிட்ட ஐந்து நபர்கள் மட்டுமே பேசவேண்டும் .3.மரியாதை குறைவான வார்த்தைகளை உபயோகிக்கக்கூடாது.4.தனி நபர் பிரச்னைக்காக,ஊரிலே பேசி முடிவு எடுக்கக்கூடிய ஒரு சின்ன பிரச்சனையை ஜமாஅத் லட்டர் பேடில் எழுதி பொய் கேஸ் போலீசில் கொடுத்ததது பற்றி விளக்கம் கேட்பது,5.முன்னால் தலைவர் வக்ப் இன்ஸ்பெக்டர்  முன்னிலையில் புதிய நிர்வாகிகளிடம் கணக்கையும் பணத்தையும் ஒப்படைத்த பிறகு து.செ.வசூலுக்கு சென்ற இடங்களில்,முன்னால் தலைவர் பற்றி அவதூறு பேசியதற்கான விளக்கம் கேட்பது,6.பள்ளிவாசல் நிர்வாகிகள் அல்லாத பலர் நிர்வாகத்தில் தலையிடுவது பற்றியும்.அடிக்கடி நிர்வாகிகள் அல்லாத சிலர் மண்டபத்தில் ஆலோசனை செய்வது பற்றியும்,அதாவது காங்கிரஸ் ஆட்சியை பிடித்து மன்மோகன் சிங்கை பிரதமராக்கி சோனியா வழிகாட்டுதலின்படி ஆட்சி நடத்துவது போல் உள்ளூரில் ஒரு சோனியா,ரஹ்மத் நகரில் ஒரு சோனியா சென்னையில் ஒரு சோனியா என்று மூன்று சோனியாக்கள் வழிநடத்துவதுபோல் எங்களுக்கு உள்ள சந்தேகம் பற்றியும் விளக்கம் கேட்பது.அதோடு மட்டுமில்லாமல்,ஸ்கூல் விசயத்தில் நிஜாம் கூறிய கருத்தை நிர்வாகிகளிடம் எடுத்துவைத்து அதன் மூலம் பள்ளிவாசல் வருமானத்தை அதிகரிக்க யோசனை சொல்வது என்ற என் சொந்த கருத்தையும் சொல்லவும் தீர்மானித்திருந்தோம்.அதன்படியே முதல் இரண்டு கேள்விகள் முடிந்த சமயத்தில் ரூபாய் இரு நூறு பெற்று 15 to 28 க்கு வாக்களித்த ஈசா; தலைவர் என்னைப் பார்த்து கூறிய வார்த்தையை தவறாக புரிந்துகொண்டு சீரியல் லைட் பற்றி சத்தம் போடவே,அவரை அவரது சகோதரர்கள் வெளியேஅழைத்து செல்லும் வழியில் ஆவேசமாய் உள்ளே நுழைந்த ஷேக் ஏதோ கூற ஈசா அடித்துள்ளார்.அதன்பின்னும் அவரும் பதிலுக்கு அடித்துள்ளார்.இந்த சமயத்தில் முன்னாலிருந்த அலி பினனால் சென்று சேரை எடுத்து ஈசாவை அடிக்க முயன்ற போது பின்னாலிருந்த சிலர் தடுத்து உள்ளனர்.அதில் இத்ரீஸ் க்கு காயம் ஏற்பட்டுள்ளது.மண்டபத்தை விட்டு வெளியே வரும்போது,அலி என்னை யாரும் அடிக்கவில்லை என்றும் கை வைத்தால் நடப்பது வேறு என்று கூறியதாகவும் அறிந்தேன்,இபோது என்னை அடித்ததாக கூறுகிறார்.இந்தகூட்டத்தில் சிலரைக் காண முடியவில்லை.எங்களது பல நியாயமான கேள்விகளை கேட்க விடாமல் ஈசா இடையுறு  செய்துள்ளார்.இவருக்கு வாக்களிக்க பணம் கொடுத்தது போல் இதற்கும் யாரும் பணம் கொடுத்திருப்பார்களோ என்ற சந்தேகம் எங்களிடம் உள்ளது.      






பெயரில்லா பெயரில்லா கூறியது...



sunnath Jamaath aatharavaalarkalai adippatharkkuthan velinaadukalil vasool seihireerkalaa?
14 செப்டெம்ப்ர், 2010 2:24 அம  வெளிநாட்டில் பித்ரா வசூல் செய்து பித்ரா பொருட்கள் கொடுக்கப்பட்டது.அதன் கணக்கும் வைத்துள்ளோம்.வேறு என்ன வசூல் செய்தோம்?
நீக்கு





பெயரில்லா பெயரில்லா கூறியது...








Ungal nabarkal than adiththom enru koorivaruhiraarkal {Lebbai Kasim,sallimutti hameed, Ka.Mu. sahul}
14 செப்டெம்ப்ர், 2010 2:26 am  அவர்களிடம் கேட்டதற்கு நாங்கள் அப்படி யாரிடமும் கூறவில்லை;என்று கூறுகிறார்கள். 



 பெயரில்லா கூறியது..


Sunnath jamaath aatkalai thodarnthu Adithu varukireerkalae? Itharkku thowheeth koorum tandanai enna? Ithai thankal tadukka koodatha? fithra moolam edutha nalla peyerai kedukkiraarkalea? ithai thaankal ariueuththayum please. Assalamu Alaikkum.
 13 செப்டெம்ப்ர், 2010 4:16 அம தொடர்ந்து அடித்தோமா?எப்போது,யாரை எல்லாம் அடித்தோம் ,சொன்னால் தவ்ஹித் கூறும் தண்டனை என்னவென்று சொல்லுகிறேன்.நான் எதற்கு கேட்கிறேன்  என்றால்   அதன் மூலம் உங்களுக்கு தெரியாத பல உண்மைகளைச் சொல்ல எனக்கு வாய்ப்பு கிடைக்கும்.கடந்த ஞாயிறன்று நடந்த சம்பவத்தைக் கேட்டால் இப்பவே சொல்லிவிடுவேன் .இன்சாஅல்லாஹ்    அதன் சி.டிபோட்டுவிடுகிறோம். தொடர்ந்து என்றால் ,எப்போதெல்லாம்   என்று சொன்னால் பதில்  சொல்ல வசதியாக இருக்கும். 
நீக்கு



பெயரில்லா பெயரில்லா கூறியது..



KOODUMAANAVARAI JAMAATHAI ANUSARITHU YEHATHTHUVATHAI VALARKKAYUM. ADITHADI THAVIRKRYUM
13 செப்டெம்ப்ர், 2010 4:18 அம   நன்றி ,அடிதடி வாங்கித்தான் ஏகத்துவம் வளர்ந்துள்ளது.

munavvirul கூறியது...

தொப்பி  விஷயத்தில்  நான்  உங்கள்டம்  கூறிய  பொய்  என்னவென்று  கூற  வில்லையே ? தொப்பி  அணிவது  பாரளு  என்று  யாரும்  சொல்லவில்லை  ஆனாலும்  அதை  வைத்து   நீங்கள்  செய்யுன்  குழப்பத்தால் தான்  தொப்பி  அணிந்து  வரவேண்டும்  என்று  பள்ளிவாசலில்  எழுதிவைக்கிரார்கள் .- கப்ருகள்  அந்த  இடத்தில்  இருந்தது  உண்மை .ஆளுயர  கட்டிடம் ,சின்ன  சின்ன  கட்டப்பட்ட  கப்ரு  இருந்ததும்  உண்மை .நீர்  மனசரிந்தே  அயியாஹ்வின்  மீது  சத்தியமிட்டு  பொய்  சொல்லும்போது  நான்  என்னே  செய்ய  முடியும் ?உண்மை  ஊஉர்  மக்களுக்கு  தெரியும்  என்பதால்  அதை  பற்றி  கூற  வில்லை  என்பதாலே  கப்ரு  இல்லை  என்று   ஈற்று  கொண்டதாக  குதிக்காதீர்கள் .புனிதமான  பெருநாளில்  அப்பாவி  மக்களை  கப்ரில்  வணங்க  வைத்து  புண்ணியம்  தேடிக்கொண்டீர்கள் .எனக்கு  மீரா  ஸ்கூலில்  என்ன  நடந்தது  என்று  முழுமையாக  தெரியாதுதான் .என்றாலும்   திருவிடை  மருதூர்  விஷயத்தில்  அங்கிருந்த  தனக்கு  வேண்டியவர்கள்  கூறியதை  கேட்டு  தைரியமாக  பேசும்  ஒருவரின்   பேச்சை  முழுமையாக
நம்பும்  உங்களிடம்  EN காதுக்கு  வந்த  விஷயத்தை  கேட்டு  பேசுவது  தவறில்லை  என்றுதான்  எழுதினேன் .அந்த  "தந்திருடி "யார்  என்று  தெரியாது .ஆனாலும்  கணக்கு  விஷயத்தில்  எஅதோ  "கசமுசா : என்பதை
ஒப்புகொண்டுவிட்டீர்கள் .நன்றி .ஆரம்பன்னையின்  வரலாறை  எழுதும்  யோக்கியரே !இந்த  MEERA SCHOOL உம்மிடம்  மாட்டிக்கொண்ட  வரலாறையும்  சற்று  கூறுங்களேன் ? அது  எப்படி ?யாரால் ?எந்த  இடத்தில் ?என்ன  நோக்கத்தில்  துவங்கப்பட்டது ?எப்படி  உமது  கையில்  மாட்டிக்கொண்டது ? உத்தமரின்   உண்மையான  பதிலுக்கு  ஆவலுடன்  காத்திருக்கிறேன் .
11 செப்டெம்ப்ர், 2010 2:04 am  நாங்கள் என்ன குழப்பம் செய்தோம்? அந்த குழப்பத்திற்கும் தொப்பி அணிவதற்கும் என்ன சம்பந்தம்? அல்லாஹ்வும் அவனின் தூதரும் சொல்லாத விசயத்தை அதாவது தொப்பி அணிந்து தான் தொழவேண்டும் என்று பள்ளிவாசலில் எழுதி போடா அவர்களுக்கு உரிமையை தந்தது யார்? இதற்க்கு பதில் சொல்லுங்கள் ,அப்புறம் உங்கள் பொய்யை சொல்வோம் இன்சால்லாஹ் .                                                                                                                               ஆளுயர கட்டிடமும் ,சின்ன சின்ன கட்டிடங்களும் இருந்தது உண்மைதான்,ஊர் மக்களிடம் கேட்டுப் பார்த்தால் தெரியும்..,என்று சொல்லியுள்ளீர்கள்.நாங்கள் தொழும் இடத்தில் நீங்கள் சொல்லிய வாறு எந்த கட்டிடங்களையும் நான் பார்த்ததில்லை.எனக்கு வயது ஐம்பது. என்னைவிட பத்து ,பதினைந்து வயது உங்களுக்கு கூடுதலாக இருக்கலாம்,ஆதலால் நீங்கள் பார்த்திருக்கக்கூடும்,ஆனால் நான் அறிந்தவரை அந்த இடம் அம்மன் கோயிலுக்கு சொந்த மானது என்று சிலர் வழக்கு போட்டனர்.நீங்கள் சொல்வது போல் கப்ர் இருந்தால் இந்த வழக்கே போட்டிருக்க முடியாது.நான் வரலாற்றை கூறியிருக்கிறேன்.நீங்கள் நூறு மசாலா வை கூறியுள்ளீர்கள். நீங்கள் சொல்வதுபோல் ஊர்மக்களில் யாரிடம் கேட்டால் தெரியும்?சரி இது ஒருபுறம் இருக்கட்டும்.பள்ளிவாசலின் சுவர்களில் கிராக் ஆகி உள்ளதால் கட்டிடத்தின் ஸ்டேபிளிட்டி பற்றி அறிய அகல் ஆய்வுக்காக பள்ளிவாசலின் இடது சுவரின் ஒருபகுதியில் பதினேழு அடி ஆழம் தோண்டிய சமயத்தில் கை எலும்பு துண்டு கிடைத்தது.அந்த இடத்தில் கப்ர் இருந்ததுக்கு இதைவிட ஒரு ஆதாரம் தேவையில்லை.உங்கள் வாதப்படி பள்ளிவாசலில் கப்ர் இருந்துள்ளதால் அங்கு தொழுவது கூடுமா?                                                                           
நான் மனசரிந்தே அல்லாவின் மீது சத்தியம் செய்து பொய் சொன்னதாக ஒரு புது கதை விடுகீரீர்கள் இது எங்கே எப்போது ,யார் சொன்ன பொய்?                                                                                                      தி.மருதூர் நிகழ்ச்சி காதுலே கேட்டதெல்லாம் பொய் என்று நிருபிக்கப்பட்ட பிறகு தவறுக்கு வருத்தம் தெரிவிப்பது நாகரீகம். அதை கண்டுக் கொள்ளாமல் இருந்தால் இன்னும் அந்த பொய் செய்தியை நம்பியுள்ளீர்கள் என்றுதான் பொருள்.                                                                                                          அல்ஹம்துலில்லாஹ்.மீரா  ஸ்கூல் பற்றி இன்சா அல்லா விரிவாக பார்ப்போம்.,அதற்க்கு முன்னால்,1990 இல் ஆரம்பிக்கப்பட்ட மீரா ஸ்கூல் பற்றியே தெரியாதா உங்களுக்கு இல்லாத பக்கீர் பவாக்கள் கப்ர் பற்றி எப்படி தெரிந்து கொண்டீர்கள் ? கணக்கு விசயத்தில் ஏதோ கசமுசாவும் காஜாமூசாவும் இல்லை.'தான் திருடி'என்று குறிப்பிட்டது பிரின்சிபால் ஆக இருந்தவர்.கணக்கு தரவில்லை என்றுதான் போலிஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறோமே,இதில் கசமுசாவுக்கும் ஒப்புக்கொள்வதற்கும் என்ன உள்ளது. 
நீக்கு

11 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Sunnath jamaath aatkalai thodarnthu Adithu varukireerkalae? Itharkku thowheeth koorum tandanai enna? Ithai thankal tadukka koodatha? fithra moolam edutha nalla peyerai kedukkiraarkalea? ithai thaankal ariueuththayum please. Assalamu Alaikkum.

பெயரில்லா சொன்னது…

KOODUMAANAVARAI JAMAATHAI ANUSARITHU YEHATHTHUVATHAI VALARKKAYUM. ADITHADI THAVIRKRYUM

பெயரில்லா சொன்னது…

kudikaararkalai vaithu Sunnath Jamaath aadkalai adippathuthaan Thowheetha?

பெயரில்லா சொன்னது…

Adithu valarvathu yehathuvam illai athu Nabi valiyum illai. Kudikaararkalai vaithu Adippathai neengal aatharikkireerkalaa?

பெயரில்லா சொன்னது…

adithadi moolam meendum oru Thiruvaarur sambavam koddu vara pohirirkalaa?

பெயரில்லா சொன்னது…

sunnath Jamaath aatharavaalarkalai adippatharkkuthan velinaadukalil vasool seihireerkalaa?

பெயரில்லா சொன்னது…

Ungal nabarkal than adiththom enru koorivaruhiraarkal {Lebbai Kasim,sallimutti hameed, Ka.Mu. sahul}

Unknown சொன்னது…

.பள்ளிவாசலின் சுவர்களில் கிராக் ஆகி உள்ளதால் கட்டிடத்தின் ஸ்டேபிளிட்டி பற்றி அறிய அகல் ஆய்வுக்காக பள்ளிவாசலின் இடது சுவரின் ஒருபகுதியில் பதினேழு அடி ஆழம் தோண்டிய சமயத்தில் கை எலும்பு துண்டு கிடைத்தது.அந்த இடத்தில் கப்ர் இருந்ததுக்கு இதைவிட ஒரு ஆதாரம் தேவையில்லை.உங்கள் வாதப்படி பள்ளிவாசலில் கப்ர் இருந்துள்ளதால் அங்கு தொழுவது கூடுமா?ENTRA UNGALATHU INTHA VAATHAM ENNA NOKKATHIL KOORAPPATTATHU?ITHAI PADITHA UDAN ENAKKU NAAN KELVIPPATTA VARALAARU NINAIVUKKU VARUKIRATHU.INTHA PALLIVAASAL KATTUMPOTHU KAAVANNA MUNA KUDUMBAM MUNNINTRU NADATHIYATHAAL POTTIYAALAR ANTRAIYA AANA CHENA KUDUMBAM KADUMAIYAAKA IDAINJAL SEYTHATHAAM,ANTHA AANA CHENA KILAIYIL VANTHA KAASIYAAR VEETTIL PIRANTHA NEENGAL SEYALAALARAAKA IRUNTHA KADANTHA NIRVAAKATHIL,INTHA PALLIVAASALAI IDITHU KATTA VENDUM ENTRU POTHUKKULUVIL THEERMAANAM NIRAIVETRA MUYARCHITHAPOTHU,INNUM 100AANDUKALUKKU THAANGUM BALAM INTHA KATTIDATHIRKU ULLATHU ENTRU THERITHA PINNAALUM ANTRU PALLIVAASAL KATTUMPOTHU IDAINJAL SEITHA AANA CHENA RATHTHAM INTRU IDIKKA MUYARCHIKKIRATHU ENTRU SOLLI KADUMAYAAKA ETHIRTHU OORIN PERIYAVAR ENTRU MATHIKKAPPATTA HAAJI KAAVANNA MUNA ABDUL KADER POTHUKKULUVILIRUNTHU VELINADAPPU SEYTHATHUM,ATHAIKKANDITHU THEERMAANAM NIRAIVETRI, AVAR MAHANKALIDAME KAIYELUTHU VAANGIYATHUM NINAIVUKKU VARUKIRATHU. INTHA VAASAKAMUM,IRANDAAVATHU JAMAATH NADATHUM UNGAL SEYALBAADUM,ATHARKKAKA NETTIL OTTEDUPPU NATHUVATHUM ATHU UNMAITHAANO ENRU NAMBATH THONUKIRATHU. நாங்கள் தொழும் இடத்தில் நீங்கள் சொல்லிய வாறு எந்த கட்டிடங்களையும் நான் பார்த்ததில்லை.எனக்கு வயது ஐம்பது. என்னைவிட பத்து ,பதினைந்து வயது உங்களுக்கு கூடுதலாக இருக்கலாம்,ஆதலால் நீங்கள் பார்த்திருக்கக்கூடும்,ஆனால் நான் அறிந்தவரை அந்த இடம் அம்மன் கோயிலுக்கு சொந்த மானது என்று சிலர் வழக்கு போட்டனர் ENTRU KOORIYIRUKKIREERKAL.ANTHA VALAKKAI UDAIKKA, ANTHA IDATHILTHAAN,UNGAL THAWHEETH JAMAATH ENTRU KOOIKKOLLUM JMAATHIN MUKKIYASTHAR KAAVANNA MUNA KADAI SHAHL HAMEETHIN MAAMANAAR,INNORU MUKKIYASTHAR KAYALPATTINAM MASTHAAN AVARKALIN THANTHAI UTPADA PALAR ADAKKAM SEYYAPPATTAARKAL ENTRA UNMAI THERIYUMA?AVARKALIDAME KETTUPPAARUNGAL. QABRUSTHAANIL THOLUKAI NADATHIYA VARALAATRU NAAYAGANE!UNGALAI VIDA ENAKKU VAYATHU MIKAVUM KURAIVUTHAN.EN MATHIYARINTHU NAANE ALUYARAM KATTAPATTA QABRAI PAARTHIRUKKIREN,SIRU VAYATHIL ATHAN MEETHU EARI VILAYAADI IRUKKIREN.UNMAYAI EATRUKKOLLA THIRANTHA MANATHUM IRAI ACHAMUM IRUNTHAAL POTHUM.YAAR 100 MASALA KOORUKIRAAR ENTRU THERIYUM. MEERA SCHOOL THONTRIYA VARALAARU ENAKKU THERIYUM,ENTRAALUM UNGALATHU UNMAIYAANA STATMENT ENNA ENPATHAI NEENGAL KOORA NAAN KETKA(PADIKKA)MIGAVUM AAVALAAI ULLEN.ATHILAAVATHU UNMAYAI KOORUVEERKALA?"KAASIYAAR"KAASIYILIRUNTHU VANTHAVARGAL ENBATHALLA."QAZHIYAAR"(UNMAYAAGA THEERPALIPPAVAR)ENBATHU MARUVI KASIYAAR ENTRAANATHU ENBATHAI MANATHILIRUTHI SEYALBADA VENDUKIREN.

பெயரில்லா சொன்னது…

MUNAVVIRUL KAANA MUNA KUDUMBAM PATRIYA KARUTHUKKU THANKAL PATHIL ENNA?

பெயரில்லா சொன்னது…

Kudikaarar ennratharku Sorry. yenenral unkal aatharavu irunthaal naalai avarea President aahividuvaar. Ithu palaya sariththiram unarthiya paadam.

pannai nalam karudum pannai val சொன்னது…

mr.ibrahim kaka nengal pannai visayathel mukkai nulaikka vendam aduve nengal seyyum perum udavi