Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

வெள்ளி, 31 டிசம்பர், 2010

முனவ்விருள் உணர்த்திய உண்மைகள்.2




1முனவ்விருள் பன்னிரண்டு பக்கிர்கள் கப்ர் வாய்க்கால் ஓரத்தில் இருந்ததாகவும் தலைமை பக்கீர் கப்ர் அதில் பெரிய கப்ர் இருந்த தாகவும் கூறியவர் அதை நிருபிக்கத் தவறிவிட்டார்.[இருந்தால் தானே நிருபிப்பதற்கு]
2.அவர் நீடூர் மதரசாவில் ஓதிக் கொண்டிருந்த சமயம் ,பீ.ஜே சம்சுல் ஹூதா ஆலிமை பார்க்க வந்த போது,அவரிடம் கஞ்சா பற்றி கேள்வி கேட்டதாகவும் அதற்கு பதில் சொல்லாமல் பீ.ஜே மலுப்பிவிட்டதகவும் கூறினார்.அதனுடைய வீடியோ ஆதாரம் பாக்கரிடம் உள்ளதாகவும் ஆனால் இப்போது அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டு விட்டதால் கிடைக்க வாய்ப்பில்லை என்று பச்சை பொய்   சொன்னார்.பாக்கர் தவ்ஹித் கொள்கைக்கு வந்தது 1993 க்கு பிறகு.ஆனால் நீங்கள் சொல்லும் சம்பவம் நடந்தது,1985 இல் என்றதும் இதுவரை திரும்பி பார்க்கவில்லை.
3.  அல்லா இல்லை என்றுகூட குர்ஆனை வைத்தே நிருபிப்பேன் என்று பீ.ஜே சொன்னதாக முனவ்விருள் சொன்னார்.இந்த பக்கா பொய்யை நிருபிக்க வருமாறு அழைத்தோம் .அவர் வரவில்லை.
இவ்வாறு அவதூறு கிளப்பியதன் மூலம் ,
ஆலிம்கள் பெரும் பாலோர்,மனம்போன போக்கில் பொய் சொல்லுவார்கள்
ஆலிம்கள் பெர்ம்பாலோர் மனசாட்சி இல்லாமல் பொய் சொல்லுவார்கள்.
ஆலிம்கள் பெரும்பாலோர் வரைமுறை இல்லாமல் பொய் சொல்லுவர்கள்.
ஆலிம்கள் பெரும்பாலோர் பொய்யை மட்டுமே சொல்லுவார்கள்.
இத்தனையும் முனவ்விருள் உணர்த்திய உண்மைகள். .





இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி

இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கான இலவசக் கல்வி, விளையாட்டு மற்றும் தங்கும் விடுதிக்கான சேர்க்கை ஆரம்பமாகியுள்ளது.
2010 – 2011 கல்வி ஆண்டுக்கான சேர்க்கை தற்போது ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயில விரும்பும் ஏழை மாணவர்களுக்கு ( தமிழ் மொழியுடன் உருது / ஆங்கிலம் மீடியம் ) இலவசக் கல்வியும் தங்குமிடமும் இங்கு அளிக்கப்படுகிறது.
ஆர்வமுள்ள மாணவர்கள் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
அரசு மதரஸா ஆஜம் மேல்நிலைப்பள்ளி
779 அண்ணா சாலை
எல்.ஐ.சி. எதிரில்
சென்னை 600 002
போன்: 0091-44-2841 2742
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் மே 30ம் தேதியாகும்.
இந்தத் தகவலை ஏழை மாணவர் இல்லத்தைச் சேர்ந்த டாக்டர் சையத் எம்.எம். அமீன் தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் – 0091-44-2848 1344

புதன், 29 டிசம்பர், 2010

கால்நடை மருத்துவமுகாம்போட்டோ

ஆறாம்பண்ணை டி.ஏன்.டி.ஜே.கிளை சார்பாக நடந்த கால்நடை மருத்துவமுகாம்போட்டோ 
scan copy.jpg

மேலே க்ளிக் செய்க. 

ஆறாம்பண்ணை டி.ஏன்.டி.ஜே.கிளை சார்பாக நடந்த கால்நடை மருத்துவமுகாம் 

திங்கள், 27 டிசம்பர், 2010


14 வயதில் எம்.சி.ஏ படிப்பு – முஸ்லிம் மாணவன் சாதனை!

செய்தி வெளியிடப்பட்ட நாள் Monday, December 27, 2010, 11:42
கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த முஹம்மது சுஹைல் என்ற 14 வயது முஸ்லிம் சிறுவன் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பல சான்றிதழ்களை பெற்று எம்.சி.ஏ படிப்பை தனது சிறு வயதிலேயே துவங்கி சாதனை படைத்துள்ளார்.
9 ஆம் வகுப்பு முடித்த முஹம்மது சுஹைலின் அறிவுத் திறனை கண்டு பாரதியார் பழ்கலைக்கழம்  இவருக்காக வயது வரம்பை  தளர்த்தியுள்ளது குறிப்பிடதக்கது.
ஒரு ஆண்டு காலத்திலேயே படிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளதாக முஹம்மது சுஹைல் தெரிவித்துள்ளார்.  அல்ஹம்துலில்லாஹ்!
இவரை பற்றி தினமலர் இணையதளம் வெளியிட்டுள்ள வீடியோ:
Download (Right click save link as)

வெள்ளி, 24 டிசம்பர், 2010

 வாக்கிங் மேரேஜ் என்றால் என்ன?

Matriarchal Society still exists in China

In a far away place in the province of Yunnan in China, about 280 miles from the world famous city of Li Jiang there is a mountain lake called Lugu Lake. It is not a very big lake. Just about 50.3 square miles in size and at 2690 meter above sea level. The water in the lake is so clear. The visibility is a few meters, rather than feet, since there is hardly any pollution at all.
The people that live around the lake are called Mor Soue people. This is the only group of people in China, perhaps in the world that are still within a matriarchal system. The head of the family is the mother or grandmother. All other members in the family are either her siblings, her own children, niece or nephews. She is the only one that controls family's financial situation. Men and women here do not get married. They have only lover or "Achia" which mean the dear one. When the boy and the girl find their "dear one", they will signal each other. The boy will go visit the girl at her house and spend the night there, then go back to his own home in the morning and make his living there. The children born out of this relationship are the girl's responsibility and the children adopt their mother's last name. The child knows who their father is but there is no close relationship between them and their father; instead, they are closer to their uncle. The boy's responsibility is to take care of his sister's children. When the relationship ends, the boy will not be welcomed at the girl's house any more. No divorce. No legal or financial matters to discuss. Both sides have the right to seek a new "Achia". In the evening, when the boy is on his way to his "Achia" 's house, when people ask him where he is going, the answer usually is "Go for a walk" so the Chinese call this kind of relationship "Walking Marriage".
In the home, the main room belong to the mother and all the family functions are held there. When the girl comes of age, she will be giving a room called "The Flower Room" for her to meet her "Achia". There is no room for the man in the house as they are expected to spend the night at their dear one's house. Occationally if they have to spend the night at their own home they will sleep with the children or any place that is available.
Because of their unique custom and the area's beautiful scenery, tourists are beginning to visit. Unfortunately, the infrastructure is not ready for tourists yet. When I visited a few years ago, there was only one hotel and it was not up to international standard. Lately, I heard a few hotels are being built to accommdate the increasing number of tourists.
With the influx of tourists some bad influences are taking effect. Somebody opened a brothel and advertised for tourists to come try a "Walking Marriage" at their place! I am glad to hear that the local government is not very pleased with that and tried to put a stop to that.
உண்மையான பொதுவுடமையில் இந்த வாக்கிங் மேரேஜை கொஞ்சம் நவீன படுத்தி அது போல் வாழ வேண்டும் என்பதாம் 

 * * *


 

வெள்ளி, 17 டிசம்பர், 2010

//தமிழில்
1. இரத்தக் கட்டி.
3. ஒட்டிக் கொண்டு தொங்கும் ஒரு பொருள்,
7. ஒரு அட்டையைப் போன்ற ஒரு பொருள்,//
நானும் இதைத்தான் சொல்லுகிறேன் குரானின் பல வார்த்தைகளுக்கு (உதுமானின் குயுஃபுக் குரானில் புள்ளி ,கொடுகள் எல்லாம் போட்ட பிறகே) பல அர்த்தம் உண்டு.
ஒரு திறமையான பிரச்சாரகர் அதில் இருந்து எந்தக் கருத்தையும் காட்ட முடியும்.அதற்கு எதிரான கருத்தையும் காட்ட முடியும்
///ஒரு திறமையான பிரச்சாரகர் அதில் இருந்து எந்தக் கருத்தையும் காட்ட முடியும்.அதற்கு எதிரான கருத்தையும் காட்ட முடியும்.///
இது ஒரு ஆதாரம் தர இயலாமற் போகும் ஷீஆ சொன்னதாக இருக்கும்
//இது ஒரு ஆதாரம் தர இயலாமற் போகும் ஷீஆ சொன்னதாக இருக்கும்//
இது அல்லா ஜிப்ரயிலூக்கு சொல்லி,அவர் முகமதுக்கு சொல்லி,அவர் தன்னை பின் பற்றுவர்க்கெல்லாம் சொல்லி, அவர்கள் உதுமானிடம் சொல்லி,அவர் அதை எழுதி,அப்புறம் கொஞ்சம் புள்ளி கோடு எல்லாம் வைத்த‌ முழுமையான குரான் சொல்லும் வசனம்.
குரானின் மெக்கா சூராக்களையும்,மெதினா சூராக்களையும் பார்த்தாலே வித்தியாசம் புரிந்து விடும்.
___
  1. sankar///ஒரு திறமையான பிரச்சாரகர் அதில் இருந்து எந்தக் கருத்தையும் காட்ட முடியும்.அதற்கு எதிரான கருத்தையும் காட்ட முடியும்///
    [திறமையான் பிரச்சாகர் அல்ல ]சிலர் தங்களது தவறான கொள்கைக்காக சம்பவங்களின் அடிப்படையில் சொல்லப்பட்ட வசனங்களை தங்களுக்கு தகுந்தவாறு திரிபு செய்வதையே கூறியுள்ளீர்..அந்த புரட்டுவாதத்தால் சாதாரண மக்களைத்தான் ஏமாற்ற முடியும். நேர்மையார்களிடம் அந்த கதை எடுபடாது.இஸ்லாதிர்ர்க்கு எதிராகவே சிந்தித்து என்ன குறை காணலாம் என்பது உங்கள் ஆவல் தெரிகிறது.முஸ்லிம்களைத்தவிர வேறு எந்த மதவாதிகளாலும் நாத்திகர்களை எதிகொள்ள முடியாது.
  2. //இஸ்லாதிர்ர்க்கு எதிராகவே சிந்தித்து என்ன குறை காணலாம் என்பது உங்கள் ஆவல் தெரிகிறது.//
    நாங்கள் நக்கீரர் பரம்பரை குற்றம் கண்டு பிடித்தே பேர் வாங்குபவர்களென்றால் பெருமைதான்.
    //முஸ்லிம்களைத்தவிர வேறு எந்த மதவாதிகளாலும் நாத்திகர்களை எதிகொள்ள முடியாது.//
    இதன் எதிர்மரையும் உண்மையே
    நாத்திகர்ளைத் தவிர வேறு எந்த (மத)வாதிகளாலும் (வஹாபி) முஸ்லிம்ககளை எதிர்கொள்ள முடியாது


    1. //try to read quran with proper translation//
      சரியான தமிழ் மொழி பெயர்ப்பு எது?.
      பி ஜேவின் மொழி பெயர்ப்பா?.
      அதில் குரான் 3:81க்கு அவர் மொழி பெயர்ர்ப்பும் விளக்கமும் சரியானதா என்று கூறினால் நல்லது.


    1. சங்கர்,ஒரு கட்சியின் தலைவர் தனது கட்சிக்கு பல மாவட்ட செயலாளர்களை நியமிக்கிறார்/ பின் ஒவ்வொருவராக அழைத்து, விதி முறைகளை கூறி ,மேலும் எனக்கு அவசியம் ஏற்பட்டால்,மாவட்டத்தை இரண்டாக பிரித்து இன்னொரு மாவட்ட செயலாளரை நியமிப்பேன் ,நான் அப்படி நியமிக்கும்போது நீங்கள் அதை ஏற்றுகொள்வீர்களா?என்று கேட்பது போலவே 3 ;81 வசனம் உள்ளது
    2. //.
    3. //…அப்படி நியமிக்கும்போது நீங்கள் அதை ஏற்றுகொள்வீர்களா?என்று கேட்பது போலவே 3 ;81 வசனம் உள்ளது//
      நண்பர் இப்ராஹிம்
      உங்கள் சகவாசம் சரியில்லை.இந்த சங்கருடன் விவாதித்து அவர் மாதிரியே கட்சி வாரிசுன்னு பேச ஆரம்பித்து விட்டீர்கள்.
      ________________
      உங்கள் உவமான்ம் ஒரு அள்விற்கு சரியானதுதான்.பி ஜே அவர்களின் கருத்தையே சொல்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். அவர் கருத்துடன் எனக்கு உடன் பாடில்லை.நன்றி.
      _________________________________
    4. sankar,
      3;81 வசனத்திற்கு விளக்கம் கேட்டீர்.பலமுறை சொல்லியும் புரியவில்லை .உவமானம் சொன்னால் சரிதான் இருந்தாலும் உடன்பாடில்லை ,என்கிறீர்கள் .உடன்பட்டால்தான் முஸ்லிம் ஆகிவிடுவீர்களே ,கம்யுனிஸ்ட்டாக இருக்கும் வரை உடன்படாமல் இருந்துதான ஆகவேண்டும்.
    5. //உடன்பட்டால்தான் முஸ்லிம் ஆகிவிடுவீர்களே ,கம்யுனிஸ்ட்டாக இருக்கும் .//வரை உடன்படாமல் இருந்துதான ஆகவேண்டும்//
      உடன்பட்டு உருப்படி இல்லாமல் போவதற்கு( எ.கா சேஷாசல பெரியார் தாச சித்தார்த்த அப்துல்லாஹ்).உடன்பாடில்லாமல் உருப்படியாக இருப்பதே மேல்.
___________________