Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

சனி, 28 ஆகஸ்ட், 2010

திறந்த தலையுடன் தொழக்கூடாது என்பதற்கான ஆதாரம் தராத முனவ்விருள்




munavvirul கூறியது..



நான்   கேள்வி  கேட்டது  உங்களிடம் .நீங்கள்  தொடர்ந்து  திறந்த  தலையோடு  தொழுகிறீர்களே  புரிந்துதான்  தொழுகிறீர்களா ? உங்களுக்கு  தெரிந்த , நீங்கள்  அறிந்த  ஆதாரங்களை  மட்டும்  சொல்லுங்கள் .வேறொருவன்  மூலையில்  புரிந்ததை  கடன்  கேட்க  வேண்டாம் .
30 ஆகஸ்ட், 2010 2:17 am எத்தனையோ பேர் கேட்டதைத்தான் நீங்களும் கேட்கீறீர்கள்.திறந்த தலையுடன் தொழக்கூடாது என்று சொன்னது யார்?தொழும்போது கண்டிப்பாக தொப்பி அணிய வேண்டும் என்று சொன்னது யார்?சில பள்ளிவாசலில் தான் எழுதி போட்டிருக்கிறார்களே தவிர தொழுகை ஷாபி,ஹனபி,என்ற புத்தகங்களில் தொழுகையின் பர்ளுகள்,சுன்னத்கள்,என்று பட்டியல் போட்டிருப்பார்களே அவற்றில்,கூட தொப்பி அணிவது பர்ளு என்றோ சுன்னத் என்றோ சொல்லப்படவில்லை. நான்கு இமாம் களும் தொப்பி கட்டாயம் அணிய வேண்டும் என்று சொல்லவில்லை.இது விசயமாக குரானின் குரலில் கேள்வி கேட்டபோது தொப்பி அணிவது பேணுதல் என்று கூறினார்கள்.தொப்பி அணிவதற்கும் தொழுகைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை,என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீத்களை எடுத்துகாட்டியபோதும் மத்ஹப் ஆலிம்களிடம் எந்த பதிலும் இல்லை.நான் எந்த ஒரு மார்க்க விசயத்திலும் இருதரப்பு ஆலிம்களிடமும் கேட்டுதான் ஒரு முடிவுக்கு வருகிறேன்.நான் தெரிந்த,அறிந்த ஆதாரங்களை எங்கிருந்து பெற்றேனோ அதை மீண்டும் நான் டைப் செய்து நேரத்தை வீணாக்கக்கூடாது என்பதால் கடனாக இல்லாமல் இலவசமாக அறியத் தந்தேன்.நீங்கள் அதில் தவறுகள் இருந்தால்  அதை இங்கு எடுத்து வைத்திருக்கவேண்டும்.காய்தல், உவத்தல் இன்றி சிந்தனை செய்யுங்கள். தொப்பி போடுவதற்கு ஆதாரம் இருந்தால் எடுத்து வையுங்கள் நான் தொப்பி போடத் தயார்.ஒரு மிகச்சிறந்த மார்க்க அறிஞ்சரை 'ன்' விகுதியில் எழுதாதீர்கள்.மத்ஹப் இல்லாமல் ஒழு செய்ய முடியாது என்று காசிமியின் சொற் பொழிவைக்கேட்டேன்.அதற்க்கு மத்ஹப் இல்லாமல் ஒழு செய்ய முடியும் என்பதற்கான ஹதீத் களை எடுத்த்க்காட்டி அவருக்கு இ-மெயில் அனுப்பியபோது அவர் எனக்கு இ-மெயிலில் அதற்க்கு பதில் தந்தார்.அந்தபதிலில் எந்த வொரு விளக்கமும் இல்லை என்பதால் மீண்டும் இரு முறை மெயில் அனுப்பியதற்கு அதே வீடியோவையே அனுப்பியதை arampannaitntj இணைய தளத்தில் பாருங்கள். நீங்கள் ஒரு ஆலிமாக இருக்கலாம்.அல்லது அவாமாகவும் இருக்கலாம்.எப்படி இருப்பினும்,தொப்பி போட்டு தொழ வேண்டும் என்பதற்கு நீங்கள் அறிந்த,தெரிந்த, ஆதாரத்தை சொந்தமாகவோ,கடனாகவோ,இலவசமாகவோ  பெற்று உங்கள் வாதத்தை வைப்பதே தங்களுக்கு உரிய கண்ணியமாகும்.அல்லாவே அனைத்தையும் அறிந்தவன்.
நீக்கு munavvirul கூறியது...
மிகச்சிறந்த  அறிஞன்  ஷைத்தானை  யாரும்  அவர்  இவர்  என்று  மரியாதையாக  அழைப்பதில்லை .அவன்  இவன்   என்றே  அழைப்போம் .[மிகச்சிறந்த அறிஞ்சன் சைத்தானை யாரும் அவர்,இவர் என்று மரியாதையாக அழைப்பதில்லை.அவன்,இவன் என்றே அழைப்போம்.}
31 ஆகஸ்ட், 2010 1:42 am திறந்த தலையுடன் தொழக்கூடாது என்பதற்கான ஆதாரத்தை உங்களால் எடுத்து வைக்கமுடியவில்லை.தொழும்போதும்,மற்ற சமயங்களிலும் தொப்பி அணிவதற்கு,மார்க்கத்தில் எவ்வித ஆதாரமும் இல்லை என்பதை உங்கள் மனம் ஏற்று கொள்ள மறுக்கிறது. உங்கள் மனோ இச்சையை மார்க்கமாக்காதீர்கள்.பீ.ஜே. அவர்களை சைத்தான் என்றோ அவன்,இவன் என்றோ அல்லது இதைவிட பலமடங்கு கேவலமாக அழைத்தாலும் தமிழக இஸ்லாமிய வரலாற்றை புரட்டிப் போட காரணமாயிருந்த அவருக்கு இறைவன் நற்கூலியை வழங்குவான் நீங்கள் அழகிய முறையில் தர்கித்துக் கொள்ளுங்கள் என்று இறைவன் ,திருமறையில் கூற்கிரானே உங்களுக்கு தெரிந்த அழகிய முறை இதுதானா ? .
நீக்கு




 arampannai vaasigal :riyadh கூறியது..


அஸ்ஸலாமு அழைக்கும்:சஹோதரரே உங்கள் மீது யாருக்கும் வெறுப்பும் அல்ல விரோதமும் அல்ல இயக்கத்தின் பெயரில் ஒருசில தவறான காரியங்களை செய்கிரார்ஹலே அவர்கள் மீதுதான் வெறுப்பு அந்த ஆட்ட்கள் உங்களுக்கும் தெரியும் (தனுடைய குறைஹல் நிறைய உண்டு அதை சரிசெய்ய சொல்லுங்கள் அதன் பிறகு மற்றவர்ஹளை திருத்தட்டும்)
30 ஆகஸ்ட், 2010 11:48 am   ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்யக்கூடியவர்களே,'என்பது நபிமொழி.நீங்கள் குறிப்பிட்டவர்களும்,நானும் நீங்களும் தவறு செய்யக்கூடியவர்களே.யாரையும் யாராலும் திருத்தமுடியாது.இயக்கத்தின் பெயரால் அவர்கள் செய்த தவறுகளைச் சொல்லுங்கள் .இறை அருளால்,சரி செய்ய முயற்ச்சிப்போம்.நன்றிகள்     
























































காரைக்காலில் நடந்த கொடுமை பாரீர் கீழே க்ளிக் செய்க.
tp://www.onlinepj.com/vimarsanangal/ithara_vimarasanagal/karaikalil_nadantha_kodumai/ .













பெயரில்லா கூறியது...






கெடுவான் கேடு நினைப்பான்.உங்களிடம் உள்ள சைத்தாநியத்தை நீக்கிவிட்டு சாளிஹா வாருங்கள். sahotharare naangalum amaithiyai thaan ethir paarkirom ,,,,,, tharga valipaatai neengal thaduka vidapovathillai avarhal seiytha inaivaippu avarkalukum allahuvukkum ,,,,,,                                                    
தர்கா வழிபாட்டை நீங்கள்  தடுக்க விடப்போவதில்லை'என்று கூறியுள்ளீர்கள்.எங்களிடம் இப்போது தர்கா வழிபாட்டை நேரடியாக தடுக்கும் அளவு பலம் இல்லை.ஆதலால் சொற்பொழிவு மூலம் தடுத்து வருகிறோம்.தர்கா எதிர்ப்பில் எங்கள் பங்கை நேரடியாகவே மக்களுக்கு தெரியும் வண்ணம் செய்து வருகிறோம்.அதே சமயத்தில் கள்ளத்தனமாக தர்கா மீது சாணி அடிப்பது,தர்கா கொடியை இறக்குவது,ட்யுப் லைட்டை உடைப்பது ,போன்ற அநாகரிகமான செயல்களை தவ்ஹித் ஜமாஅத் செய்யாது.எங்கள் மீது கம்ப்ளைன்ட் பண்ண போலிஸ் ஸ்டேஷன் சென்றவர்கள் அவர்கள் தாங்கள் வீட்டு பிள்ளைகள் என்றதும் திரும்பிய கதையை ஞாபகபடுத்திகொள்ளுங்கள்.அந்த இரு நபர்களும் எந்த இயக்கத்தில் உள்ளார்கள் என்பதும் உங்களுக்கு தெரியாதது அல்ல.தர்கா வழிபாட்டை தடுக்க அல்லா எங்கள் மூலம் நாடினால் உங்கள் எதிர்ப்பு தூள்.தூளாக,நொறுங்கிவிடும்.அல்லாஹ் வே அனைத்தையும் செயல்படுத்தக்கூடியவன்.  உங்களுக்கு எங்கள் மீது இவ்வளவு வெறுப்பு ஏன் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.நாங்கள் செய்த பாவம் என்ன? 



























                  



























புதிய  நிர்வாக  கமிட்டி கூட்டமா ?,இவர்களது கட்சியின் செயற்குழு கூட்டமா ?
கடந்த ஞாயிறன்று புதிய நிர்வாக கமிட்டி கூட்டம் கூடியதாகவும் அதில் சிறப்பு அழைப்பாலார்களின் பேரில் உறுப்பினர்களைவிட அதிகமானவர்கள் கலந்து கொண்டதாகவும் அவர்களின் ஆதிக்கமே அதிகமாக இருந்ததாகவும் தகவல். 27 வது இரவில் ஜிகிர்தண்டா வழங்க இருப்பதாகவும் 12/9/10  இல் பொதுகுழு கூட்ட இருப்பதாகவும் தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டதாக சிலர் கூறினார்கள். 

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

துணைத்தலைவர் மறுப்பு.
பள்ளிவாசல் இருப்பு ஒரு லட்சத்து,ஐம்பதினாயிரம் இருக்கையில் சம்பளம் போடகூட பணம் இல்லை என்று சொல்லி பள்ளிவாசல் செலவில் கார் எடுத்து ஊர்,ஊராக வசூல் நடத்த வேண்டிய அவசியம் என்ன?வருட வருமானம் போக,மாத வருமானம் பதினாறாயிரம் வருகிறது. மாத  செலவு பதிமூன்றாயிரம் மடடுமே .                                                                                                                      மறுப்பு ;மேல் காணும் செய்தி ஆகஸ்ட் 16  ஒரு கருத்து வந்த சமயத்தில் தெரிவித்து இருந்தேன்.துணைத்தலைவர் கோஸ் பீர் அவர்கள்,சொந்த செலவில் தான் காரில் சென்றதாக வும் ,பள்ளிவாசல் இருப்பில் வாடகைதாரர்களின்  டெப்பாசிட்டாக RS.35000.உள்ளது என்றும் பெருநாள் செலவு RS.40000.வரை ஆகும் என்றும் அதனால் cash on hand குறைந்துவிடும் என்பதால் வசூலுக்கு சென்றோம் என்றும்  நேரில் கூறினார்.                                                                                                                                                             விளக்கம்.>  

பள்ளிவாசல் வசூலுக்கு சொந்த செலவில் சென்றது வரவேற்க வேண்டிய விசயமே.ஆனால் இந்த நிதியைக்கொண்டு தான் இவ்வளவு நாள் நடத்தியிருக்கும்போது இப்போது வசூல் பண்ண வேண்டிய அவசிய மில்லை என்பது தான் எங்கள் கருத்து இப்படி தேவை இல்லாததுக்கெல்லாம் வசூலுக்கு சென்றால்,பின்னால்,முக்கிய தேவைக்கு வசூலுக்கு செல்லும்போது இடையூறாக இருக்கும்.கொங்கராயக்குரிச்சி பள்ளியில் இருப்பு அதிகமாக இருப்பதை பற்றி நாம் கவலை கொள்ளவேண்டியது இல்லை. அவர்கள் நல்ல முன்மாதிரிகள் இல்லை. 















பெயரில்லா பெயரில்லா கூறியது..




Iruppu Rs.117852. Athil Vaadakai Advance Rs.35100. Meethi than Iruppu. Rs.1,50,000 illai. athu valakkam pol poi than.
பதில்;இருப்பை இவ்வளவு சரியகாச் சொள்ளும் நீங்கள் நிர்வாகியா?இல்லை என்றால் பள்ளிவாசல் இருப்பு கணக்கு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதா? வாடகை அட்வான்ஸ் வும் இருப்பு கணக்கில்தான் வரும் .இது  போக மீரா ஸ்கூல் வாடகை பாக்கி RS.26800.உள்ளது.இப்போது கணக்கு பார்த்தால் RS. 144652. சுமாராகவே இருப்பு சொல்லி இருந்தேன்.இதில்  என்ன  பொய்யை  கண்டுவிட்டீர்கள்? வழக்கம் போல் பொய் என்று கூறி உள்ளீர்கள்.இப்படி கூறி இருப்பது ஒரு பொய்.வழக்கம் போல் உங்கள் பொய் இங்கேயும் நிரூபிக்கப்பட்டுள்ளது.நான் சொன்னதில் இது வரை எதையாவது நீங்கள் பொய் என்று நிருபிக்காத போது இவ்வாறு சொல்வது பச்சை பொய் அல்லவா? பள்ளிவாசல் நிர்வாகச்செலவுக்கு இது போதாதா?                       





arampannai vaasigal :riyadh கூறியது...



assalamu alaikum:நீங்கள் இன்னும் மார்க்க விசயத்தில் மதரசா குழந்தையாகவே இருக்கறீர்கள்.முஸ்லிம் என்றால் என்னபொருள்? ஷியவா சந்நியா? முதலில் இதை சொல்லுங்கள் அப்புறம் நிறைய பேசுவோம்>


http://zakir-naik-in-tamil.blogspot.com/
Visit More TamilBayan's http://www.tamilbayan.com http://www.muslim1st.com part22
search you tube
itharku enna koorveerhalo?
27 ஆகஸ்ட், 2010 3:36 அலைக்கும் சலாம்.  முஸ்லிம் என்றால் என்ன பொருள் ?நீங்கள் ஷியாவா?சன்னியா? என்பதற்கு பதில் சொல்லுங்கள் .அப்புறம் நிறைய பேசுவோம்,என்றுதான் சொன்னேன்.நீங்கள் பதில் சொல்லாமலே சில வெப்சைட் பார்க்கசொல்லிவிட்டு இதற்க்கு என்ன கூறுவிர்கள்? என்று கேட்டால் என்ன சொல்வது?என் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லாவிட்டாலும் உங்கள் கேள்விக்கு நான் எனது பதிலை தருகிறேன்.நான் பீ.ஜே யின் பயான்களை விட அவருக்கு எதிராக பேசுபவர்களின் பயான்களையும் எழுத்துக்களையும் தான் அதிகமாக கேட்கவும் பார்க்கவும் செய்கிறேன்.ஒவ்வொரு விசயத்திலும் இரு தரப்பு கருத்துக்களையும் அறிந்துதான் பீ.ஜே யின் கருத்துகளை சரி காணுகின்றேன்.நான் ஆரம்ப காலத்திலேயே குர்ஆனின் குரல்.ரஹ்மத்,சிராஜ்,சரியத்பேசுகிறது,மறுமலர்ச்சி,போன்ற மாத இதழ்களை படித்து வந்த சமயம் தான் 86 இல் நஜாத் வந்த பிறகு அதை படிக்க ஆரம்பித்தேன்.அதில்தான் எனது எல்லா சந்தேங்களுக்கும பதில் கிடைத்தது.அந்த பதில்களை வைத்து குரானின் குரல்,ரஹ்மத்,பத்திரிக்கைகளிடம் விளக்கம் கேட்டால் அவர்களிடம் பதில் கிடைக்காது.ஒரு சமயம் ஊரில் ஒரு கல்யாண வீட்டில் டி.ஜே.எம்.சலாவுதீன்  யூசுப்-சுலைகா திருமணம் பற்றி பேசினார். இதற்கான ஆதாரத்தை பள்ளிவாசலில் வைத்து நானும் சலிமும் கேட்டபோது,நீங்கள் திருநெல்வேலிக்கு வாருங்கள் அங்கு வைத்து பதில்  சொல்கிறேன் என்று கூறினார் ஆனால் தி.வேலியில் வைத்து கேட்டபோது கோட்டூர் சிந்தா என்பவரை வைத்து மிரட்டினார்.இதுபோன்று பல மார்க்க அறிஞர் களிடம் கேள்விகள் கேட்டு த்தான் நாங்கள் பீ.ஜே. வை நம்பினோம்.இப்போதும்  கேட்டு கொண்டேதான் இருக்கிறோம்.சமிபத்தில் மக்கா மஸ்ஜித் இமாம் சம்சுத்தீன் காசிமியிடம்  நான்கு கேள்விகள் கேட்டேன்.அவர் பதில் தரவில்லை.போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது உங்கள் தபால் வரவில்லை என்று சொல்லிவிட்டார்.கொரியரில் விசாரித்து நூருல் ஹக் என்பவர் இன்ன தேதியில் கையெழுத்திட்டு வாங்கி உள்ளார்,என்று மறுநாள் போனில் கேட்டபோது என் கவனத்திற்கு இன்னும் வரவில்லை என்று கூறினார்.மீண்டுன் மறுநாள் போனில் கேட்டபோது,நீங்கள் இயக்க வெறி பிடித்து அலைகிறீர்கள்.உங்களுக்கு நேரில் வந்தால்தான் தெளிக்கமுடியும்.அதனால் சென்னைக்கு நேரில் வாருங்கள் என்று கூறினார். இது போகாத ஊருக்கு வழி சொல்வது போல் உள்ளது.அவருக்கு தொடர்ந்து என்னுடைய எந்த கேள்விகளில்  இயக்க வெறி உள்ளது என்பதை  சுட்டிகாட்டுங்கள்,நான்  அந்த இயக்கத்தை விட்டே விலகி விடுகிறேன் என்று எழுதி கேட்டபோது அவரிடம் பதில்  இல்லை மீண்டும் போனில் கேட்டபோது நேரில் தான் பதில் சொல்ல முடியும் என்று கூறினார். மார்க்கத்தை பற்றி கேள்விகேட்டால் பதில் சொல்லாதவர் கட்கு மறுமையில் நெருப்பிலான வளயம் வாயில் இடப்படும் என்ற ஹதீதை சுட்டிக்காட்டி கேட்டபோது மற்றவர்கள் யாரும் இரவு 12 மணிக்கு கேட்டாலும் பதில் சொல்வேன். உங்களுக்கு பதில் சொல்லமாட்டேன் என்று சொல்லி போனை கட் பண்ணிவிட்டார். நீங்கள் வேண்டுமானால் அவரிடம் என்னுடைய கேள்விக்கு பதில் வாங்கித்தாருங்கள்.மேலும்  நமதூரில் பீ.ஜெவுக்கு சவால் விட்டுச்சென்ற முஸ்தபா ரசாதி என்னுடைய முதல் கடிதத்திற்கு பதில் தந்தவர் இரண்டாவது கடிதத்திற்கு பதில் தரவில்லை .ஜாபார் ஆலிம் மூலமாகவும் கேட்டு பார்த்தாயிற்று.பதில் இல்லை போனில் கேட்டதற்கு பதில் தர வேண்டிய அவசியமில்லை,என்று கூறி விட்டார். ஆகவே நீங்கள் சொல்லும் பயான்கள் நான் கேட்டவைகள் தான்.அந்த பயான்கள் மூலம் எனக்கு என்ன சொல்லவருகீர்கள்? என்பதை  மட்டும் குறிப்பிடுங்கள்.தயவு செய்து இதற்க்கு பதில் சொல்லுங்கள். ரியாத் வாசிகளே பதில் தந்து விட்டு அடுத்த கேள்விக்கு போவது தான் சிறந்த நடை முறை.நன்றிகள்.வஸ்ஸலாம்      
நீக்கு munavvirul கூறியது...
RASOOLULLAH(SAL)AVARKAL THIRANTHA THALAIYUDAN THOLUTHAARKAL ENPATHARKKU AATHAARAM ULLATHAA?
28 ஆகஸ்ட், 2010 2:39 am  உங்கள் கேள்விக்கான பதிலுக்கு கீழே க்ளிக் செய்யவும்.
நீக்குhttp://onlinepj.com/aayvukal/thoppiyum_tyhalappakaiyum/ . 

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

elease date
August 25, பயங்கர வாதத்தை அமெரிக்கா ஏற்றுமதி செய்கிறது.
Summary  விக்கி லீக்ஸ் தகவல்.

Flattr article
This CIA "Red Cell" report from February 2, 2010, looks at what will happen if it is internationally understood that the United States is an exporter of terrorism; 'Contrary to common belief, the American export of terrorism or terrorists is not a recent phenomenon, nor has it been associated only with Islamic radicals or people of Middle Eastern, African or South Asian ethnic origin. This dynamic belies the American belief that our free, open and integrated multicultural society lessens the allure of radicalism and terrorism for US citizens.' The report looks at a number cases of US exported terrorism, including attacks by US based or financed Jewish, Muslim and Irish-nationalism terrorists. It concludes that foreign perceptions of the US as an "Exporter of Terrorism" together with US double standards in international law, may lead to noncooperation in renditions (including the arrest of CIA officers) and the decision to not share terrorism related intelligence with the United States.
மும்பை நவம்பர் 26 அட்டாக்கிலும் முதலில் வந்த தகவலில் தாஜ் ஓட்டல் ஊழியர்கள் 'பயங்கரவாதிகள் ஐரோப்பியன்ஸ் போலிருந்த தாகவே',கூறியதாக செய்திகள் வந்தன.                               
                              
காவி பயங்கரவாதம் 
ஹிந்து 26/08/இல்வந்த  செய்தி 
: The Hindu (http://www.hinduonnet.com/2010/08/26/stories/2010082661380100.htm)
Front Page


Indian held at Houston airport with “Jihadi” material

Narayan Lakshman

Washington: An Indian on his way to Houston, Texas, to deliver a lecture to the Hindu Congress of America has been arrested for possessing what has been described by authorities as “Jihadi material.”
Vijay Kumar (40), a documentary filmmaker, was arrested at the George Bush Intercontinental Airport last Friday after officials noticed him behaving oddly in the line for a security check, according to reports.
When he was taken aside for secondary screening, Mr. Kumar's baggage was found to contain books on espionage, information on U.S. military weaponry, and numerous publications on Jihad, including the mention of “infidels.”
When a set of brass knuckles and approximately $10,000 worth of currency were uncovered in his bags, he was arrested.
The Houston Examiner quoted an official as saying, “He had a ton of books,” including publications written in Arabic, adding, “Not your everyday passenger would have this sort of stuff and it definitely poses a concern for anyone involved in airport security.”
After his arrest, Mr. Kumar's bond was initially listed as $50,000. That was reduced to $5,000 after a hearing on Monday at a District Court. Texas media quoted Mr. Kumar's attorney Grant Scheiner confirming that Mr. Kumar had surrendered his passport while considering posting bail.                                                                                        




Attacked Kerala lecturer dismissed 05/09/2010
Kerala Bureau
KOCHI/THIRUVANANTHAPURAM: A teacher of Newman College, Thodupuzha, in Idukki district of Kerala, who was attacked by extremist elements in July on the accusation that he had hurt religious sentiments by setting a question paper with certain blasphemous sentences, was dismissed from service by the college management on Saturday.
T.J. Joseph had two more years of service.
Kerala Education Minister M.A. Baby has termed the sacking of the irrational and a negative decision.
Printer friendly page   

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

கள்ளபேர்வளி யார்?

سْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم .    






 arampannai vaasigal group,riyadh கூறியது  




ASSALAMU ALAIKUM: அதில் பெரும்பாலரை விசாரித்ததில் நாங்கள் யாரும் அவ்வாறு வெளியிடவில்லை.என்று கூறுகிறார்கள். யு.ஏ.இ.சகோதரர் களுக்கு தெரியாமலே அவர்கள் பெயர்களை சேர்த்து வெளியிட்ட கள்ளப் பேர்வழி யார்?>.>>><>


சஹோதரரே உண்மையை தானே வெளியிட்டார்கள் பொய்யை வெளியிட்டால் நீங்கள் சொல்லும் கள்ளப் பேர்வழி
என்று சொல்வதில் நியாயம்,,,,. பொய்யை வெளியிட்டால் என்ன கூறுவீர்கள்;அழைக்கும் சலாம்.சகோதரரே| கள்ளப் பேர்வழி எப்படி உண்மையை எழுதுவார்?என்ன உண்மையை வெளியிட்டார்? உண்மையை எழுதுபவர்,இருபதுக்கு மேற்ப்பட்ட பெயர் களை எழுதியுள்ளார்.அவர்களில் சிலரிடமாவது அனுமதி கேட்டு எழுத வேண்டியதுதானே|தவ்ஹித் ஜமாஅத் காரர்களின் பெயரை எழுதி உள்ளீர்கள். அடிக்கடி எங்களுடன் அதுவும் அப்துலுடன் தினசரி பேசக்கூடியவர்கள் உள்ளனர். அவர்கள் அப்துலிடம் நேரடியாக கேட்டிருக்கமாட்டார்களா? தவ்ஹித் மர்கசில் முதல் கஞ்சி போட்டவரே முஹம்மது அலி ஜின்னா தான்.அவர் பெயரையே முதலில் போட்டது வஞ்சகம் இல்லையா?
20 ஆகஸ்ட், 2010 3:31 ;
20 ஆகஸ்ட், 2010 3:31
அஸ்ஸலாமு அழைக்கும்: நீங்கள் கேளுங்கள் .பூச்சாண்டி காட்டாவேண்டாம்.எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் அத்தனை கேள்விகளுக்கும் பதில் உண்டு.ஆறாம்பண்ணை வாசிகளே நீங்கள் பூச்சாண்டி காட்ட வேண்டாம் பூசண்டு காட்டுங்க அப்புறம் பயந்து போஹிவிடுவார் ..........................
 munavvirul கூறியது... VAKKEEL ... 10:23 AM இல் இல் arampannai vaasigal group.riyadh
முதலில் உள்ள ஆறாம்பண்ணை வாசிகளும்,இந்த ஆ.ப.வாசிகளும் ஒரே க்ரூப் ஆக தெரிய வில்லை.இவர்கள் எப்படி பட்டவர்கள் என்பதற்கு இது உதாரணம்.நீங்கள் எங்களை கேலி செய்தால் நீங்கள் கேலிசெய்தது போல் உங்களை நாங்களும் கேலி செய்வோம்' என்று நூஹு கூறினார்.[குர்ஆன்  11;38] எனக்கு ஏற்கனேவே பூச்செண்டு கட்டிவிட்டார்கள். இனி உங்கள் வீட்டில் பொண்ணு இருந்தால் சொல்லுங்கள்.ஆயின் உங்கள் பூச்சாண்டிக்கும் பயப்பட மாட்டேன்.புது மாமியார் வீட்டு பூச்செண்டுக்கும் பயப்பட மாட்டேன்.



பெயரில்லா கூறியது.  





.          அஸ்ஸலாமு அலைக்கும்:






யு.ஏ.இ.சகோதரர் களுக்கு தெரியாமலே அவர்கள் பெயர்களை சேர்த்து வெளியிட்ட கள்ளப் பேர்வழி யார்?>.>>><>



துபாய் -இல் வசிக்கும் சகோதரர்களின் பெயரை சகோதேரர்களிடம் கேட்டு எழுத வேண்டிய அவசியம் ஏன் ? அதில் தவறு என்ன இருக்கிறது.சகோதரர்களின் பெயரைதானே வெலிட்டோம்.தவரனே செய்தியை வேலிட்டோமா?கள்ளப்பிர்வளே யார் என்று இப்போது தெரிந்து கொள்ளுங்கள் சகொதேரர்களே.
21 ஆகஸ்ட், 2010 8:55 am
நீக்கு

அழைக்கும் சலாம்,.அன்று யு.ஏ.இ.சகோதரர்கள் என்ற பெயரில் வெளியிட்ட நீங்கள்,இன்று பெயரில்லாமல் வெளியிட்டு உள்ளீர்கள்.அன்று அனுப்பப்பட்ட செய்தியை மீண்டும் பாருங்கள்.யு.ஏ.இ.சகோதரர்கள் என்ற பெயரில் அதிலுள்ள அனைவரும் சேர்ந்து வெளியிட்டது போல் தான் உள்ளது.ஆனால் அவர்கள் யாருக்குமே தெரியாமல்,அவர்கள் கூறுவது போல் ஒரு செய்தியை வெளியிட்டது எப்பெடி சரியாகும்? மு. சலீம் உட்பட அதில் பெருபாலான தவ்ஹித் சகோதரர்கள் உள்ளனர்.அவர்கள் வட்டி வாங்குகிறார்களா இல்லையா என்று எங்களுக்கு  தெரியாதா? அடுத்து அப்துல், கோஸ் பீர் அவர்களிடம் கேட்டது,துபாய் என்றால் யார் என்றுதான் கேட்டார் அந்தசமயத்தில் இன்னாரெல்லாம் என்று சொல்லி இருந்தால்,அந்த நிமிடமே பிரச்சனை முடிந்தது.ஆனால் உன்னிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை,என்று சொல்லி பலர் சூழ்ந்து வம்பு பண்ணியதால்,தான் பிரச்சனையாகிவிட்டது.எதோ வட்டிக்காரர்கள் துபாய் என்ற பெயரில் போடுவதாக சந்தேகத்தின் அடிப்படையில் கேட்கப்பட்டதுதான்.அதுவும் அப்துல் மட்டும்தான் கேட்டார்.வஹாப் அவ்வாறு கேட்கவில்லை.நிர்வாகிகள் ஜமாஅத் தான் சொல்லவில்லை என்றால் அங்கிருந்த ஏனைய இளஞ்சர்கள் சொல்லியிருக்கலாமில்லையா?.அதை விட்டுவிட்டு சூழ்ச்சிகரமாய் பித்ராவை எல்லாம் இணைத்து கூறியது எப்படி நியாயமாகும்?இவர்கள்தான் தெரிந்தால் அப்துல் எப்படி கேட்டிருப்பார்?வஹாப் அவ்வாறு கேட்கவே இல்லையே?அவர் பெயரை சேர்த்தது பொய்தானே|இப்படி பொய்யையும்,சூழ்ச்சியையும்அடுத்தவர்கள் பெயரில் வெளி இடுவது கள்ளப் பேர்வழின் வேலைதானே|                                                                                         







arampannai vaasigal group .riyadh சொன்னது…







http://www.youtube. com/watch? v=R2B4KRCYS1U&feature=related


arampannai vaasigal group சொன்னது…








tmmk tntj intj mnp mmk tamilmuslim islam jaqh

      


      





arampannai vaasigal :riyadh சொன்னது…







பி. ஜைனுல் ஆப்தீன் கோடீஸ்வரன் ஆனது எப்படி? please search you tube&online sahothararhale ithupol ethana p.j?kodeesvaran palar ....avar ungaluku ethanai kodi koduthullaaar





பெயரில்லா சொன்னது…







Arafath Nagar, Sunnath Jamath member, Yaar? Avaral Enna palan, Ullathu, Arampannai - Arafath Nagar Pallikku Santha kuda thara mudiyatha Manithar, (Antha Member rai Yar therntheduthathu) Antha Nallavan yaar?...




புதிய நிர்வாக கமிட்டி கூட்டம் கூடியதாகவும் அதில் சிறப்பு அழைப்பாலார்களின் பேரில் உறுப்பினர்களைவிட அதிகமானவர்கள் கலந்து கொண்டதாகவும் அவர்களின் ஆதிக்கமே அதிகமாக இருந்ததாகவும் தகவல்.27 இரவில் ஜிகிர்தண்டா கொடுப்பதாகவும் 12/9/10  il பொதுகுழு கூட்ட இருப்பதாகவும் தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டதாகவும் சிலர் கூறினார்கள்.


                           













































       





















































.