Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

ஞாயிறு, 23 மே, 2010

பண்ணையில் இஸ்லாம்

பள்ளிவாசலின் உட்புறம்.

பள்ளிவாசலின் வெளித்தோற்றம்


தப்லீக்ஜமாத்தின் சாதனை:

,அஸ்ஸலாமுஅலைக்கும்..  
நமதூரில் முப்பது ஆண்டு காலமாக முஹம்மது மைதீன் மௌலவி என்பவர் இமாமாக இருந்துவந்தார்.இவரது கம்பீரமான தோற்றமும் குரல்வளமும் மக்களிடம் இவருக்கு மிகுந்த மரியாதையை பெற்றுத்தந்தது.இவரது தந்தையும் ஆலிம்தான் மிகுந்த தக்வாதாரி .சிறுவர்களுக்கூட முதலில் சலாம் சொல்லும் இயல்பு உடையவர். இவர் மரணம் அடைந்தபோது அவரது மகனாகிய இமாம் தனது தந்தையை மேலப்பாலயத்தில் அடக்கம் செய்யப்போவதாக சொன்னார். ஆனால் மக்கள் வற்புறுத்தலுக்கு இணங்க ஆராம்பண்ணைனையில் தனி இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அதன்பின் சில மாதங்களுக்கு பிறகு தனது தந்தையின் கப்ரில் தர்கா கட்ட அனுமதி கேட்டார்.பலர் அனுமதி கொடுக்கமுன் வந்ததும் தப்லீக் ஜமாத்தில் முக்கியமான சிலர் கொதித்தெழுந்தனர்.தர்கா கட்ட அனுமதி மறுத்தனர்.இதனால் இமாம் ஊரைவிட்டு போகப்போவதாக சொன்னார்.அவரின் ஆதரவாளர்கள் ஆத்திரமுற்றனர்.இருந்தாலும் தப்லீக்ஜமாத்தினர் உறுதியாக இருந்ததால் இமாம் ,வேலையைவிட்டு விலகி மேலப்பாளையம் சென்றார்.அங்கு தனது தந்தையின் தர்காவை தொடக்கி வருடந்தோறும் முப்பெரும் விழா நடத்தினார்.தப்லீக் ஜமாத்தினரின் பெரும் முயற்சியால் குப்ரியத் தடுக்கப்பட்டது.தப்லிக் ஜமாத்தில் முதன்மையாக இருந்தவர்கள் ,நண்ணி அஹ்மது மைதின் அவர்களும்,காசுலெப்பை மதார் மைதின் அவர்களும் ஆவார்கள். மேலும் இமாமின் தந்தை அவர்களை இறைவன் நல்லடியாராக ஏற்று கொண்டதால்தான் அன்னார் நமதூரில் அடக்கம் செய்யப்பட்டார் போலும் . இல்லையெனில் அவரது கப்ர் சிர்க்குகளும் அனாச்சாரங்களும் நடைபெறும் இடமாக ஆகியிருக்கும். இறைவனே அனைத்தையும் அறிந்தவன்.
                

பண்ணைபஞ்சாயத்து.

               கருத்துரைக்கான பதில் [  mudiye illath)                                                                                                                                                      

   முடியே இல்லாத நிர்வாகியா? மூடிய இல்ல நிர்வாகியா ? என்ன எழுதி உள்ளீர்கள் என்பதே புரியவில்லை. நீங்கள் ஒரு மூடில் இல்லை என்பது மட்டும் புரிகிறது. கருத்தையும் முழுமையாக சொல்லாமல் அரைகுறையாக விட்டுளளிர்கள். நீங்கள் அரைவேக்காடு என்பதை சிம்பாலிக்காக நிருபித்துள்ளீர்கள். நன்றி||.உங்கள் பெயரை சொல்ல வேண்டாம்.நீங்கள் சொல்லவந்த கருத்தையாவது தெளிவாக சொல்லுங்கள்.பெயரைசொல்லவும் பயம். கருத்தை சொல்லவும் பயம் என்றால் நீங்கள் கருத்துரைக்க பிறந்ததைவிட கருவாகவே இருந்திருக்கலாம். இன்சா அல்லா உங்கள் கருத்தை தெளிவாக சொன்னால் பதில் கிடைக்கும்.

2010/7/10 ibrahim sheikmohamed

ஞாயிறு, 16 மே, 2010

ஆறாம்பண்ணையர்கள்.

ஆறாம்பண்ணை என்று ஏன் பெயர் வந்தது ?அக்காலத்தில் பெரிய விவசாயிகளை பண்ணையார் என்றும் பண்ணை என்றும் அழைப்பதுண்டு .அவ்வாறு இருந்தவர்களில் ஆறாவது இடத்தில இருந்தவர் இங்கு வாழ்ந்ததால் ஆறாம்பண்ணை என்று பெயர் வந்ததாக கூறுவதுண்டு .சைவவேளாளர்கள்[பிள்ளைமார்கள்] இங்கு வாழ்ந்து வந்தனர் .அதன்பின் மேலப்பாளையத்தில் இருந்து முஸ்லிம்கள் இங்கு குடியேறினர்.நாளடைவில் பிள்ளைமார்கள் பலர் முஸ்லிம்களாக மாறிவிட்டனர்.இன்னும் சிலர் இடம்பெயர்ந்துவிட்டனர் .இப்போது ஒரிருகுடும்பம்களே உள்ளன.அன்றுமுதல் இன்றுவரை தொண்னூுஐந்துசவித முஸ்லிம்களே வாழ்ந்துவருகின்றனர். குடும்பவகையராக்கள்/.
அசைனாவகையரா;.அசைனா.காசியார்.ஆனாசெனா.அரக்கர்.மக்காபழத்தார்,அம்பலத்தார்,ஆகியோர் அசைனா வஹையராக்கள். தவளைமண்டிவஹையராக்கள்;தவளைமண்டி,சல்லிமுட்டி(குடும்பி,அட்டப்பா) ஆகியோர் மற்றும் கானாமூனாவும் தவளைமண்டி வஹயராக்கள். கொத்தலெப்பைவஹையராக்கள்; கொத்தலெப்பை,மற்றும் மக்கத்து ஆகியோர் ஆவர். வடக்குவீட்டார்;இவர்களில் சிலர் பெயர் மாறினாலும் இன்னும் வடக்கு என்ற பெயரிலே உள்ளனர். லெப்பூட்டுவகையறா;லெப்பூடு,மண்டையர்,நம்பர் ஒன ,நம்பர்டூமன்சூரா,பி.ஏ.[படித்தது  B.Sc]ஆகியோர் ஆவார்கள்.இன்னும் நண்ணி,குட்லெப்பை,மூஞ்சி(மௌலான,சப்பாணி,(பெயர்மட்டும்தான் ஊனம் )ஆகியோர் மூஞ்சியின் உள்பிரிவுகள்),ஆத்தூறார் தொண்டியார் , நாகூரார் ,பெட்டைகுளத்தார் ,ராணிபேட்டையார்[தற்போது இல்லை]மீராமித்தியார்,சின்னமித்தியார்[கிளை>வண்டுகட்டிஆரஞ்சு],சின்னபிள்ளை,பொத்தேர், மம்மறான், கொத்தாளியார், கடையர் ,கிராம்சு,மொச்சகொட்டை,கோஸ்,  சுடக்கர்,நன்டன்,கூலி,கட்டுபாளை  ஆகியோரும் உண்டு,.கரத்தாருண்டு .பட் தேய் ஆர் நாட் ஆப்ரிகன்ஸ். வெள்ளையர் உண்டு ,பட் தேய் ஆர் நாட் ஈரோப்பியன்ஸ். :{மற்றவர்கள்               
munavvirul சொன்னது…
ஆறாம்பண்ணை என்று ஏன் பெயர் வந்தது? 'ஆறாம் ' என்ற  வார்த்தைக்கு  உர்து  மொழியில்  'ஒய்வு ''சுகம் 'என்று  பொருள் .ஓய்வாக  சுகம்  அனுபவிக்க  சிறந்த  பண்ணை  என்ற  காரணத்தால்  இந்த  பெயர்  வந்தது  என்றும்  நமதூரில்  முன்பொரு  காலத்தில்  திருமணம்  செய்திருந்த  பொதக்குடியில்  அடங்கப்பட்டிருக்கும்  அப்துல்  கரீம்  ஹசரத்  என்பவர்  இந்த  பெயரை  வைத்த  தாகவும்  'இஸ்லாமிய   கலைக்களஞ்சியம் 'என்ற  புத்தகத்தில்  படித்த  ஞாபகம் .

கே.எம். எ.ரீபாயின் கருத்து. I Rifayee.KMA sent comments( TAMIL ) to publish in BaranikaraiPann.......... website,but so far I didn't see such a comments at the same time more comments coming to SITE.Whoever response pls check upon the matter.You people written ID ( gmail ) to send the comments!!!.If there is any prohibition pls inform me so I can explain my position.
Thanks & hope all do the needful and act as nuetral ( whatsoever )........................Partial will not lead to fair .....................
As per your comments the Website will inform & publish all Pannai News ( North-East-West-South = NEWS ).
Awaiting reply we remain.
ARA-Jeddah- 00 966 504629662

சனி, 15 மே, 2010

வலைக்கான பெயர்க்காரணம்/

தாமிரபரணிநதிக்கரையில் அமைந்துள்ள ஆராம்பண்ணையர்கள் என்ற பெயரினை சுருக்கமாக பரணிகரைபண்ணையார் என வலைப்பதிவு செய்யப்பட்டுள்ளது .இன்ஷா அல்லா இந்த வலையில் ஆறாம்பண்ணை பற்றிய அணைத்து விவரங்களும்கிடைக்கும்.ஆறாம்பண்ணையர்கள் இந்த வலைப்பதிவில் தங்களுக்கு தெரிந்த குறிப்புகளையும் மற்றும் கருத்துகளையும் எழுதலாம்.விருப்பமுள்ளவர்கள் asaina7g@gmail.com க்கு மெயில் 
அனுப்பசெய்யுங்கள் 


.